சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரள அரசு விதிகளை மீறுகிறதா?

சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரள அரசு விதிகளை மீறுகிறதா?

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் நடவடிக்கை விதிகளை மீறி நடப்பதாக எழுந்துள்ள சர்ச்சை, மீண்டும் ஊடக வெளிச்சத்தைப் பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி மற்றும் பில்லூர் திட்டம். கோவை மாவட்டத்திற்கு பில்லூர், சிறுவாணி திட்டங்களிலிருந்து தண்ணீர் பெறப்படுகிறது. சிறுவாணி திட்டத்திலிருந்து பெறப்படும் தண்ணிர் குடிநீர் தேவைக்காக பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. அதே போல் பில்லூர் திட்டத்திலிருந்து பெறப்படும் தண்ணீர் குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. கேரளாவில் முத்திக்குளம் பகுதியில் உருவாகும் சிறுவாணி ஆறு கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆற்றில் இணைகிறது. பின்னர் அங்கிருந்து பவானி ஆறாக பில்லூர் அணைக்கு வருகிறது. அங்கிருந்து அத்திக்கடவு மற்றும்…

Read More

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் ‘திடீர்’ தர்ணா போராட்டம்

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் ‘திடீர்’ தர்ணா போராட்டம்

பாளையங்கோட்டை அம்பேத்கர் காலனி உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பல ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் வசித்து வந்தனர். இந்த குடியிருப்பு சேதம் அடைந்து மேற்கூரைகள் இடிந்து விழுந்தது. இதையடுத்து இதனை சீரமைக்க முடிவு செய்து அதை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனால் அங்குள்ள வீடுகள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் தற்போது வேறு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறார்கள். அவர்கள் தாங்கள் வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்படுவதாகவும், அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் வரை தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கூறி…

Read More

சிதம்பரம் கோவிலில் திராவிட நரிகள் – நடு ராத்திரியில் சதி !!

சிதம்பரம் கோவிலில் திராவிட நரிகள் – நடு ராத்திரியில் சதி !!

சிதம்பரம் கோவிலில் திராவிட நரிகள் – நடு ராத்திரியில் சதி !! ஹிந்துக்களை அழிக்க சதி !! தன் மகளையே மணமுடித்து அனுபவித்த ராமசாமி நாயக்கனின் வழி வந்த திராவிட குஞ்சுகள் செய்தது என்ன ?? கிறிஸ்தவ கூட்டத்தை மகிழ வைக்க நடந்த கேலி கூத்து !! கிளிக் செய்து… வெங்கடேச தீக்ஷதருடன் … நேர்காணலை கண்டு … கருத்து பதிவு செய்து அனைவரோடும் பகிரவும் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழவும் +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக்…

Read More

புத்தக அறிவு பெறும் நிலையை புதிய கல்வி கொள்கை மாற்றும்: பிரதமர் மோடி

புத்தக அறிவு பெறும் நிலையை புதிய கல்வி கொள்கை மாற்றும்: பிரதமர் மோடி

குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று காந்தி நகரில் அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:- மாணவர்களுக்கு முன்பு புத்தக அறிவை கொடுத்து வந்தோம். புதிய கல்விக்கொள்கை அறிமுகம் செய்யப்பட்டதும் அந்த நிலை மாறும். குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி அவர்களின் தாய்மொழியில் வழங்கவேண்டியது அவசியம். புதிய கல்விக்கொள்கையில் அதற்கான அம்சங்கள் இருக்கிறது. என் வாழ்நாளில் நான் ஆசிரியராக இருந்ததில்லை, ஆனால் வாழ்நாள் முழுவதும் சமூக சூழ்நிலைகளை நுணுக்கமாக படிக்கும் மாணவனாக இருக்கிறேன். உலக தலைவர்களை நான் சந்திக்கும்போது அவர்களில் சிலர், அவர்களின் ஆசிரியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர்

Read More

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்ற அமைச்சர்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறாரா?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்ற அமைச்சர்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறாரா?

தமிழ்நாடு அமைச்சரவையில் சமீபத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட டி.ஆர்.பி. ராஜா மற்றும் இலாகா மாற்றப்பட்ட அமைச்சர்கள் மனோ தங்கராஜ், பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், மு.பெ. சாமிநாதன், தங்கம் தென்னரசு ஆகியோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தி.மு.க. ஆட்சி இன்னும் மூன்று ஆண்டுகள் நீடிக்கவிருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அமைச்சர்களிடமும் கட்சிக்காரர்களிடமும் மிகுந்த கடுமையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு அவர் அளித்த நேர்காணலின் எழுத்துவடிவம் கீழே: “தமிழக அமைச்சரவை மாற்றம் முன்கூடியே நடந்திருக்க வேண்டும். சில அமைச்சர்கள் மீது புகார் இருந்தது. சில அமைச்சர்கள் செயல்படவில்லையெனக்…

Read More

மாட்டு கறியும் சாராயமும் கோவிலில் விற்க துடிக்கும் திராவிட கூட்டம் !!

மாட்டு கறியும் சாராயமும் கோவிலில் விற்க துடிக்கும் திராவிட கூட்டம் !!

மாட்டு கறியும் சாராயமும் கோவிலில் விற்க துடிக்கும் திராவிட கூட்டம் !! கோவிலில் கிறிஸ்தவ கல்யாணம் !! தமிழக முதல்வர் ஸ்டாலினின் கிறிஸ்தவ மகனையும் மருமகளையும் குஷிப்பதுத்த கோவிலை காசாபு கடையாக்கும் மந்திரிகள் !! கிளிக் செய்து.. இந்த விடியோவை கண்டு… கருத்து பதிவு செய்து அனைவரோடும் பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழவும் +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம் ?…

Read More

பயங்கரம்: பிராமண சிறுமிகளுக்கு பாலின கொடுமை செய்யும் தமிழக அரசு !!

பயங்கரம்: பிராமண சிறுமிகளுக்கு பாலின கொடுமை செய்யும் தமிழக அரசு !!

பயங்கரம் : பிராமண சிறுமிகளுக்கு பாலின கொடுமை செய்யும் தமிழக அரசு !! கிளிக் செய்து இந்த வீடியோவில் தமிழக அரசு பிராமண சிறுமிகளுக்கு செய்த கொடுமையை கண்டு… அறிந்து … கருத்து பதிவு செய்து… அனைவரோடும் பகிர்ந்து… அயோக்கியர்களை …. அம்பலப்படுத்துங்கள் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழவும் +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம் ? ? ஹர் ஹர் மஹாதேவ்…

Read More

தி கேரளா ஸ்டோரி – திரைப்படமா அல்லது ஹிந்துத்வா பிரச்சாரமா ?

தி கேரளா ஸ்டோரி – திரைப்படமா அல்லது ஹிந்துத்வா பிரச்சாரமா ?

தி கேரளா ஸ்டோரி – திரைப்படமா அல்லது ஹிந்துத்வா பிரச்சாரமா ? உண்மை அம்பலம் !! உள்ளத்து உள்ளபடி நிகழ்ச்சியில் … தி கேரளா ஸ்டோரி … ஒரு அலசல் !! கிளிக் செய்து ஜலேந்திரன் மற்றும் ராதா தேவருடன் நடக்கும் இந்த கார சார விவாதத்தை கண்டு … கருத்து பதிவு செய்து … அனைவரோடும் பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலிக்ராம்” சானலில் இணைந்தும்…

Read More

ஜீசஸ் பெயரில் சர்ச்சில் நடக்கும் பகல் கொள்ளை !!

ஜீசஸ் பெயரில் சர்ச்சில் நடக்கும் பகல் கொள்ளை !!

ஜீசஸ் பெயரில் சர்ச்சில் நடக்கும் பகல் கொள்ளை !! மதம் மாற்றப்படும் ஹிந்துக்களே உஷார் !! உஷார் !! கிளிக் செய்து இந்த விடீயோவைக்கண்டு … உங்களின் கருத்தை பதிவு செய்து … அனைவரோடும் பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலிக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்?? ஹர் ஹர் மஹாதேவ் !! #christianity #church #churchservice

Read More

கோயம்புத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோவில் – தரிசனமும் & ஸ்தல புராணமும் !!

கோயம்புத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோவில் – தரிசனமும் & ஸ்தல புராணமும் !!

கோயம்புத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோவில் – தரிசனமும் & ஸ்தல புராணமும் !! கிளிக் செய்து..கோட்டை ஈஸ்வரன் கோவில் நிர்வாக அதிகாரி நிர்வாக ஸ்ரீ பிரபாகரனுடனும் (E.O) மற்றும் கார்த்திக் சிவம் கூறுகளுடனுமான இந்த பிரத்யேக நேர்காணலை கண்டு… கருத்து பதிவு செய்து அனைவரோடும் பகிர்ந்து மகிழுங்கள் !! தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலிக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்?? ஹர் ஹர் மஹாதேவ்…

Read More
1 39 40 41 42 43 425