- சிவகங்கை தொகுதியில் முந்துவது யார்? வேட்பாளர்கள் பற்றி மக்கள் நினைப்பது என்ன? - பிபிசி கள நிலவரம்
- ம.தி.மு.க. தொடர் பின்னடைவுகளைச் சந்திக்க வைகோவின் இந்த முடிவுகள்தான் காரணமா?
- பா.ஜ.க.வுக்கு அதிக நிதி வழங்கியது யார்? மார்ட்டின், வேதாந்தா நிறுவனங்களிடம் அதிக நிதி பெற்ற கட்சி எது?
- புதுமுகங்களை நம்பி களமிறங்கும் அதிமுக - வேட்பாளர் பட்டியல் கூறுவது என்ன?
- 'இலவச ரேஷன்' பணம் வருவது எப்படி? பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் பல லட்சம் கோடி ரூபாய் என்ன ஆகிறது?
சிவகங்கை தொகுதியில் முந்துவது யார்? வேட்பாளர்கள் பற்றி மக்கள் நினைப்பது என்ன? – பிபிசி கள நிலவரம்
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மீண்டும் கார்த்தி சிதம்பரம் களமிறங்கியிருக்கிறார். கட்சியினரை கண்டு கொள்ளவில்லை, தொகுதி மக்களைச் சந்திக்கவில்லை, சீட் கொடுக்க எதிர்ப்பு, அ.தி.முக-பா.ஜ.க எதிர்முனைப் போட்டி எனக் கடும் நெருக்கடியை அவர் சந்திக்கிறார். சிவகங்கை மக்கள் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதைத் தெரிந்து கொள்ள பிபிசி தமிழ் சிவகங்கை தொகுதி முழுவதும் சுற்றி வாக்காளர்களிடம் பேசியது. சிவகங்கை மாவட்டம் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களைப் பிரதானமாகச் செய்து வருகிறது. சிவகங்கை தொகுதி தொழில் வளர்ச்சியில் பின்தங்கியிருப்பதால் அங்கு படித்த இளைஞர்கள் வேலைக்காக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை நோக்கியே செல்ல வேண்டியிருக்கிறது. இந்தியாவிற்கு நிதி அமைச்சரைக் கொடுத்த…
Read More