அயோத்தியில் அழகிய தமிழ் கோவில் – அம்மாஜி மந்திர் !!

அயோத்தியில் அழகிய தமிழ் கோவில் – அம்மாஜி மந்திர் !!

அயோத்தியில் அழகிய தமிழ் கோவில் – அம்மாஜி மந்திர் !! கிளிக் செய்து… இந்த வீடியோவில்… ஸ்ரீ ரங்கராஜன் இந்த அற்புத கோவிலை பற்றி கூறக்கேட்டு… கருத்து பதிவுசெய்து… அனைவரோடும் பகிருந்து… பக்தி பரவசப்படுங்கள் !! தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலிக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம் 🙏🙏 ஜெய் ஸ்ரீ ராம் !! #jaishreeram #jaisriram #ayodhyarammandir

Read More

திருமங்கை ஆழ்வார் – திரு நாங்கூர் 11 கருட சேவை : எம்பார் கஸ்தூரி

திருமங்கை ஆழ்வார் – திரு நாங்கூர் 11 கருட சேவை :  எம்பார் கஸ்தூரி

திருமங்கை ஆழ்வார் – திரு நாங்கூர் 11 கருட சேவை !! ஸ்ரீ உ.வே. எம்பார் கஸ்தூரி வர்ணனையும்… விளக்கமும் !! கிளிக் செய்து… இந்த விடியோவை கண்டு மகிழ்ந்து… கருத்து பதிவுசெய்து… அனைவரோடும் பகிருங்கள்… பகவானின் அருள்பெருங்கள் !! தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலிக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம் 🙏🙏 ஓம் நமோ நாராயணாய !! #omnamonarayana #jaishreekrishna #jaisriram

Read More

‘நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடா எந்த தகவலும் பகிரவில்லை’ : ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

‘நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடா எந்த தகவலும் பகிரவில்லை’ : ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

“காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக எந்த தகவல்களையும் கனடா அரசு, இந்தியாவுடன் பகிரவில்லை,” என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்த நாட்டின் பார்லிமென்டில் குற்றஞ்சாட்டினார்.இந்த விவகாரத்தால், கனடா – இந்தியா இடையேயான துாதரக உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த கொலை வழக்கில், கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் நான்கு பேரை, அந்த நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக மத்திய…

Read More

குலதெய்வ கோவிலில் நடந்த மாபெரும் அதிசயம் !!

குலதெய்வ கோவிலில் நடந்த மாபெரும் அதிசயம் !!

குலதெய்வ கோவிலில் நடந்த மாபெரும் அதிசயம் !! கிளிக் செய்து… கடவுளின் அதிசயத்தை பார்த்து… கருத்து பதிவு செய்து… அனைவரோடும் பகிரவும் !! தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலிக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம் 🙏🙏 ஜெய் ஸ்ரீமன் நாராயணா !! #jaishreeram #jaishreekrishna #jaisriram

Read More

திருவிக்கிரம பெருமாள் : திவ்ய தேச தரிசனம் & ஸ்தல புராணம் !!

திருவிக்கிரம பெருமாள் : திவ்ய தேச தரிசனம் & ஸ்தல புராணம் !!

திருவிக்கிரம பெருமாள் : திவ்ய தேச தரிசனம் & ஸ்தல புராணம் !! பத்ரி நாராயண பட்டருடன் நேர்காணல் !! கிளிக் செய்து … இந்த அற்புதமான கோவிலில் மஹிமையறிந்து… தரிசனம் செய்து… கருத்து பதிவு செய்து அனைவரோடும் பருந்து மகிழுங்கள் !! தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலிக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம் 🙏🙏 ஜெய் ஸ்ரீமன் நாராயணா !! #Narayana #vishnu…

Read More

மூன்று இந்தியர்கள் கைதால் கனடா – இந்தியா உறவில் மீண்டும் பதற்றம் – என்ன நடக்கிறது?

மூன்று இந்தியர்கள் கைதால் கனடா – இந்தியா உறவில் மீண்டும் பதற்றம் – என்ன நடக்கிறது?

கனடாவில் காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மீண்டும் ஒரு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த கைது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “கனடா வலுவான மற்றும் சுதந்திரமான நீதி அமைப்பைக் கொண்ட நாடு,” என்று கூறியுள்ளார். மேலும் அவர், கனடா தனது குடிமக்களின் பாதுகாப்பிற்கு உறுதியளிக்கும் `சட்டப்பூர்வமான நாடு` என்று அவர் கூறினார். 2023-ஆம் ஆண்டு, ஜூன் 18-ஆம் தேதி அன்று, கனடிய குடிமகன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் உள்ள ஒரு குருத்வாரா முன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில்,…

Read More

சிவகங்கை தொகுதியில் முந்துவது யார்? வேட்பாளர்கள் பற்றி மக்கள் நினைப்பது என்ன? – பிபிசி கள நிலவரம்

சிவகங்கை தொகுதியில் முந்துவது யார்? வேட்பாளர்கள் பற்றி மக்கள் நினைப்பது என்ன? – பிபிசி கள நிலவரம்

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மீண்டும் கார்த்தி சிதம்பரம் களமிறங்கியிருக்கிறார். கட்சியினரை கண்டு கொள்ளவில்லை, தொகுதி மக்களைச் சந்திக்கவில்லை, சீட் கொடுக்க எதிர்ப்பு, அ.தி.முக-பா.ஜ.க எதிர்முனைப் போட்டி எனக் கடும் நெருக்கடியை அவர் சந்திக்கிறார். சிவகங்கை மக்கள் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதைத் தெரிந்து கொள்ள பிபிசி தமிழ் சிவகங்கை தொகுதி முழுவதும் சுற்றி வாக்காளர்களிடம் பேசியது. சிவகங்கை மாவட்டம் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களைப் பிரதானமாகச் செய்து வருகிறது. சிவகங்கை தொகுதி தொழில் வளர்ச்சியில் பின்தங்கியிருப்பதால் அங்கு படித்த இளைஞர்கள் வேலைக்காக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை நோக்கியே செல்ல வேண்டியிருக்கிறது. இந்தியாவிற்கு நிதி அமைச்சரைக் கொடுத்த…

Read More

ம.தி.மு.க. தொடர் பின்னடைவுகளைச் சந்திக்க வைகோவின் இந்த முடிவுகள்தான் காரணமா?

ம.தி.மு.க. தொடர் பின்னடைவுகளைச் சந்திக்க வைகோவின் இந்த முடிவுகள்தான் காரணமா?

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி,…

Read More

பா.ஜ.க.வுக்கு அதிக நிதி வழங்கியது யார்? மார்ட்டின், வேதாந்தா நிறுவனங்களிடம் அதிக நிதி பெற்ற கட்சி எது?

பா.ஜ.க.வுக்கு அதிக நிதி வழங்கியது யார்? மார்ட்டின், வேதாந்தா நிறுவனங்களிடம் அதிக நிதி பெற்ற கட்சி எது?

ஹைதராபாத்தைச் சேர்ந்த மேகா பொறியியல் மற்றும் உள்கட்டமைப்பு லிமிடெட் நிறுவனம் (எம்இஐஎல்) பாஜகவுக்கு ரூ.584 கோடி நன்கொடை அளித்துள்ளது. அந்த நிறுவனம் தனது மொத்த நன்கொடையில் 60 சதவீதத்தை பாஜகவுக்கு வழங்கியுள்ளது. எந்த ஒரு கட்சிக்கும் எந்த ஒரு நன்கொடையாளராலும் வழங்கப்படும் மிகப்பெரிய நன்கொடை இதுவாகும். இது தவிர, தெலுங்கானாவில் கேசிஆர் கட்சியான பாரத ராஷ்டிர சமிதிக்கு 195 கோடி ரூபாயை மேகா நிறுவனம் வழங்கியது. இந்தத் தொகை அவரது மொத்த நன்கொடையில் 20 சதவீதமாகும். தமிழ்நாட்டில் திமுக அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.85 கோடி பெற்றுள்ளது. அதன் துணை நிறுவனமான வெஸ்டர்ன் யுபி பவர் டிரான்ஸ்மிஷன் கம்பெனி லிமிடெட் காங்கிரசுக்கு ரூ.110 கோடியும், பாஜகவுக்கு…

Read More

புதுமுகங்களை நம்பி களமிறங்கும் அதிமுக – வேட்பாளர் பட்டியல் கூறுவது என்ன?

புதுமுகங்களை நம்பி களமிறங்கும் அதிமுக – வேட்பாளர் பட்டியல் கூறுவது என்ன?

நடைபெறவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 33 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு ஐந்து இடங்கள், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளரையும் சேர்த்து 34 பேர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிட்டு, தேனி தொகுதியில் மட்டுமே அதிமுகவால் வெற்றி பெற முடிந்தது. முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ஓ ரவீந்திரநாத் தேனி தொகுதியிலிருந்து வெற்றி பெற்றிருந்தார். சென்னை பொதுவாக திமுகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்க முடியாத…

Read More
1 2 3 242