இந்த முறையும் இப்படியா? சோகத்தில் விக்ரம் ரசிகர்கள்

இந்த முறையும் இப்படியா? சோகத்தில் விக்ரம் ரசிகர்கள்

விக்ரம் இந்திய சினிமாவின் சிறந்த நடிகர். இவர் உண்மையாகவே ஒரு மாஸ் ஹிட் கொடுத்து பல வருடம் ஆகிவிட்டது. இந்த குறையை இருமுகன் போக்கும் என்று ரசிகர்கள் நினைத்திருந்தார்கள், ஆனால், படம் தற்போது வரை கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. ஆனால், ஒரு சிலர் நம்பிக்கையாக இந்த படம் சூப்பர் ஹிட் என கூறி வருகின்றனர், பார்ப்போம் வரும் நாட்களின் வசூலை வைத்து படம் ஹிட்டா? அல்லது இந்த முறையும் தோல்வியா? என்று.

Read More

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸின் சிறப்பம்சங்கள்!

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸின் சிறப்பம்சங்கள்!

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கிணங்க அப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் வெளியாகியுள்ளது. அதன் சிறப்பம்சங்கள் பற்றி பார்ப்போம், ஐபோன் 7, 4.7 Inch Retina HD Display-உடன் 3D தொடுதிரை கொண்டது. இதன் அடர்த்தி 7.1 மி.மீ ஆகும். ஐபோன் 7 ப்ளஸ் மாடல் 5.5 Inch Retina HD Display-டனும் 3D தொடுதிரையுடனும் வெளிவந்துள்ளது. இதன் அடர்த்தி 7.3 மி.மீ ஆகும்.

Read More

உங்களுக்கே தெரியாமல் உடலில் கரையும் எலும்புகள்… காரணம் என்னான்னு கேட்ட அதிர்ந்தே போயிடுவீங்க!

உங்களுக்கே தெரியாமல் உடலில் கரையும் எலும்புகள்… காரணம் என்னான்னு கேட்ட அதிர்ந்தே போயிடுவீங்க!

இன்றைய வாழ்க்கை சூழலில் மனித உடலில் பிரச்னைகளுக்குக் குறைவு இல்லை. உணவுப்பழக்கம், வேலை செய்யும் சூழல் என பல காரணங்களால் தலை முதல் கால் வரை நோய்கள்… அவற்றில் மிக முக்கியமான எலும்புத் தேய்வு பாதிப்பு பற்றிப் பேசுகிறார் எலும்பு முறிவு மற்றும் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை நிபுணர். நமது எலும்பு மண்டலத்தில் உள்ள தாதுச்சத்துகள், வைட்டமின், புரதம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வயது ஆக ஆக குறையும். இதன் காரணமாக, எலும்புகள் தேய்வு அடைகின்றன. இவ்வாறு எலும்புகள் தேய்ந்து போவதைதான் மருத்துவ நிபுணர்கள் Osteoporosis எனக் குறிப்பிடுகின்றனர். பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல, இது ஒரு நோயல்ல. எலும்பு தேய்வு என்பது வயதான காலத்தில்…

Read More

யார் அந்த அழகிய தேவதை: ஜி20 மாநாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பாதுகாப்பு அதிகாரி

யார் அந்த அழகிய தேவதை: ஜி20 மாநாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பாதுகாப்பு அதிகாரி

சீனாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் ஒட்டுமொத்த விருந்தினர்களின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் ஒரு பெண் பாதுகாப்பு அதிகாரி. சீனாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்த நாடு மேற்கொண்டிருந்தது. இதற்கென சிறப்பு பயிற்சிகள் எடுத்துக்கொண்ட ராணுவ அதிகாரிகளை களமிறக்கியிருந்தது சீனா. அதில் ஒருவர்தான் ராணுவ அதிகாரி Shu Xin. இவரது புகைப்படங்கள் அங்குள்ள சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைராலாக பரவி வருகிறது. உலகத் தலைவர்கள் முக்கிய விடயங்கள் குறித்து தீவிர ஆலோசனையில் இருக்க, சீனாவின் சமூக வலைத்தளங்கள் மொத்தமும் இளம் ராணுவ அதிகாரி குறித்து ஸ்லாகித்து பேசிக்கொண்டிருந்தது. சீனாவின் தென் பகுதியில் அமைந்துள்ள குயியாங் நகரில் பிறந்து வளர்ந்தவர் என்றும்,…

Read More

யார் அந்த அழகிய தேவதை: ஜி20 மாநாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பாதுகாப்பு அதிகாரி

யார் அந்த அழகிய தேவதை: ஜி20 மாநாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பாதுகாப்பு அதிகாரி

சீனாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் ஒட்டுமொத்த விருந்தினர்களின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் ஒரு பெண் பாதுகாப்பு அதிகாரி. சீனாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்த நாடு மேற்கொண்டிருந்தது. இதற்கென சிறப்பு பயிற்சிகள் எடுத்துக்கொண்ட ராணுவ அதிகாரிகளை களமிறக்கியிருந்தது சீனா. அதில் ஒருவர்தான் ராணுவ அதிகாரி Shu Xin. இவரது புகைப்படங்கள் அங்குள்ள சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைராலாக பரவி வருகிறது. உலகத் தலைவர்கள் முக்கிய விடயங்கள் குறித்து தீவிர ஆலோசனையில் இருக்க, சீனாவின் சமூக வலைத்தளங்கள் மொத்தமும் இளம் ராணுவ அதிகாரி குறித்து ஸ்லாகித்து பேசிக்கொண்டிருந்தது. சீனாவின் தென் பகுதியில் அமைந்துள்ள குயியாங் நகரில் பிறந்து வளர்ந்தவர் என்றும்,…

Read More

மலேசிய தாக்குதல் சம்பவத்தின் உண்மையான பின்னணி என்ன?

மலேசிய தாக்குதல் சம்பவத்தின் உண்மையான பின்னணி என்ன?

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மலேசியாவில் வைத்து அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்ஸார் மற்றும் அவருக்கு இரண்டாவது நபரான மஜிந்த ஜயசிங்க தாக்குதலுக்கு உள்ளானர்கள். இந்த தாக்குதல் சம்பவம் இலங்கையர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின்படி, இலங்கை தரப்பில் ராஜபக்சர்களின் பிரபல சூழ்ச்சிக்காரராக வழக்கறிஞர் ஒருவர் செயற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த வழக்கறிஞர் தீவிரவாதிகள் மற்றும் அரசியல் வன்முறைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு அடையாளப்படுத்துவதற்கும் தமிழர்கள் மற்றும் ராஜபக்சர்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்குமே செயற்பட்டுள்ளார். இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், உதவித்தொகையின் ஊடாக…

Read More

பாரத லக்ஸ்மன் கொலை – மஹிந்தவின் முக்கியஸ்தர் துமிந்தவுக்கு மரண தண்டனை

பாரத லக்ஸ்மன் கொலை – மஹிந்தவின் முக்கியஸ்தர் துமிந்தவுக்கு மரண தண்டனை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் நாலா புறமும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு, பிரச்சினைகள் ஏற்படுமிடத்து அதை தடுப்பதற்காக அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். இந்த வழக்கின் பிரதான சந்தேகநபரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக 17 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் பிரதிவாதிகளான 13 பேரும் துமிந்த சில்வாவும் நீதிமன்றிற்கு வருகைத் தந்துள்ளனர். பாரத லக்ஸ்மனின் மகளான ஹிருணிகா பிரேமசந்திரவும் நீதிமன்றிற்கு வருகைத்தந்துள்ளார்.

Read More

எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் கொடுத்த ஈழ அகதிகள்

எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் கொடுத்த ஈழ அகதிகள்

அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வழங்கிய விசில்ப்ளோவர் எனப்படும் தகவல் கூறுனர், எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு, ஹொங்கொங்கில் உள்ள ஈழ அகதிகள் அடைக்கலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான அவர், அமெரிக்க தேசிய பாதுகாப்பு குறித்த தகவல்களை வெளியிட்டமைக்காக தேடப்பட்டுவந்தவராவார். இந்நிலையில் 2013ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் ஈழ அகதிகள் தங்கும் பகுதி ஒன்றில் எட்வர்ட் ஸ்னோவ்டன் தலைமறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அடைக்கலம் வழங்கிய நான்கு ஈழ அகதிகளை, அமெரிக்காவின் ஊடகங்கள் செவ்வி கண்டு செய்தி வெளியிட்டுள்ளன. ஈழ அகதிகளின் பாதுகாப்பில் இருந்த ஸ்னோவ்டன், பின்னர் அங்கிருந்து வேறொரு நாட்டுக்கு தப்பி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து தமது அனுபவத்தை பகிர்ந்துள்ள ஸ்னோவ்டன், தாம் எதிர்நோக்கியுள்ள…

Read More

மரண தண்டனையில் இருந்து துமிந்த சில்வா தப்பிப்பாரா?

மரண தண்டனையில் இருந்து துமிந்த சில்வா தப்பிப்பாரா?

இன்றைய தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. எனினும் குறித்த மரணதண்டனை உத்தரவிற்கு எதிராக உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துமிந்த சில்வாவின் சட்டத்தரணி இதனை தெரிவித்துள்ளார். கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதில் துமிந்த சில்வா முக்கிய குற்றவாளியாக இனங்காணப்பட்டதுடன், இவருக்கு எதிராக வழக்கு விசாரணைகளும் நடைபெற்று வந்தன. அதன் படி குறித்த வழக்கில் இன்று துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

யூரோ சாம்பியனை பந்தாடியது சுவிஸ்!

யூரோ சாம்பியனை பந்தாடியது சுவிஸ்!

2018 உலக கிண்ண தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில் யூரோ சாம்பியனான போர்த்துக்கல், சுவிஸிடம் தோல்வியடைந்தது. 32 அணிகள் பங்கேற்கும் உலக கிண்ண கால்பந்து போட்டி 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் 54 அணிகள் 9 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் யூரோ சாம்பியனான போர்த்துக்கல் அணி, சுவிட்சர்லாந்துடன் பாசல் நகரில் மோதியது. காயம் காரணமாக போர்த்துக்கல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியின் 24வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் பிரீல் எம்போலோ…

Read More
1 421 422 423 424 425