காரைக்கால், நெடுவாசலில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு: புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

காரைக்கால், நெடுவாசலில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு: புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

காரைக்கால் மற்றும் நெடுவாசலில் இயற்கை எரிவாயு (ஹைட்ரோ கார்பன் வாயு) எடுக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் நெடு வாசலைத் தொடர்ந்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் 10 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு காரைக்கால் மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: காரைக்கால் பிராந்தியத்தில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுப்பது தொடர்பாக புதுச்சேரி அரசுக்கு அறிவிப்பு வரவில்லை. கடிதமும் வரவில்லை. இது மத்திய…

Read More

முதல்வருடன் 4 மூத்த அமைச்சர்கள்: தமிழக அரசை வழிநடத்தும் 5 பேர் குழு

முதல்வருடன் 4 மூத்த அமைச்சர்கள்: தமிழக அரசை வழிநடத்தும் 5 பேர் குழு

தமிழக அரசின் அனைத்து முடிவுகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், செங்கோட்டை யன் உள்ளிட்ட 4 அமைச்சர் களும் இணைந்து எடுத்து வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி தூக்கிய தைத் தொடர்ந்து கடந்த 16-ம் தேதி தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். கடந்த 18-ம் தேதி நடைபெற்ற சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தில் அவர் தனது அரசின் பெரும் பான்மையை நிரூபித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 20-ம் தேதி தலைமைச் செயலகம் வந்த அவர், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பயன்படுத்திய அறையில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது 500 மதுக்கடைகள் மூடல், இரு சக்கர வாகனம் வாங்க பெண்களுக்கு ரூ….

Read More

எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது: டெல்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது

எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது: டெல்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது

டெல்லியில் நடந்த விழாவில் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு தமிழ் மொழிக்கான 2016-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. சந்தியா பதிப்பகம் வெளியிட்ட ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்புக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் பிறந்த சி.கல்யாணசுந்தரம் எனும் இயற்பெயர் கொண்டவர் வண்ணதாசன். இவர், கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகள் எழுதி வருகிறார். பல்வேறு இதழ்களில் இவர் எழுதிய சிறுகதைகள் இதுவரை 12 நூல்களாகவும், கவிதைகள் 5 நூல்களாகவும் வெளிவந்துள்ளன. கலைமாமணி, இலக்கிய சிந்தனை, விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றை தனது படைப்புகளுக்காக பெற்றுள்ளார். இவரது 15 சிறுகதைகள் அடங்கிய ‘ஒரு சிறு இசை’ என்ற நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டது. இந்த சிறுகதை…

Read More

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட தீபா திடீர் தயக்கம்

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட தீபா திடீர் தயக்கம்

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா திடீர் தயக்கம் காட்டுகிறார்.  ஆர்.கே.நகர் நிகழ்ச்சியை புறக்கணிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் ஒரு அணியாக செயல்பட்டு வருகிறார். சசிகலா தலைமையில் இன்னொரு அணி உள்ளது. முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம் சசிகலா மீது சரமாரியாக  குற்றச்சாட்டுகளை  கூறியதுடன் மிரட்டி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாகவும், பரபரப்பான புகாரை தெரிவித்தார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து புதிய முதல்- அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். அ.தி.மு.க.வில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த போது ஓ.பன்னீர் செல்வத்தை, தீபா ஜெயலலிதா சமாதியில் வைத்து…

Read More

அரசு வீட்டை காலி செய்ய வேண்டி உள்ளதால் சென்னையில் புது வீடு தேடும் ஓ.பன்னீர்செல்வம்

அரசு வீட்டை காலி செய்ய வேண்டி உள்ளதால் சென்னையில் புது வீடு தேடும் ஓ.பன்னீர்செல்வம்

புதிய முதல்–அமைச்சராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து முதல்–அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் இழந்தார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தான் குடியிருந்து வரும் அரசு பங்களா வீட்டை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் நுழைவுவாயில் முன்பு இருந்த அறிவிப்பு பலகை கடந்த 2 நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டுவிட்டது. இதன் மூலம் உடனடியாக அரசின் பங்களா வீட்டை காலி செய்துவிட்டு விரைவில் புதிய வீட்டில் குடியேற பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளனர். தனக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து செல்வதால் அதற்கு ஏற்றார் போல சென்னையிலேயே வாடகை வீட்டை அவர் தேடி வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் முதல்–அமைச்சராக பதவி வகித்த நேரத்திலும், அவருடைய இல்லத்தின் நுழைவுவாயிலில்…

Read More

கூவத்தூரில் இருந்த எம்எல்ஏ-க்களின் லீலைகள் விரைவில் வெளியாகும்- ராசிபுரம் எம்.பி

கூவத்தூரில் இருந்த எம்எல்ஏ-க்களின் லீலைகள் விரைவில் வெளியாகும்- ராசிபுரம் எம்.பி

கூவத்தூரில் இருந்த எம்எல்ஏ-க்களின் லீலைகள் விரைவில் வெளியாகும் அவர்கள் என்னென்ன செய்தார்கள்? என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என ராசிபுரம் எம்.பி. பி.ஆர்.சுந்தரம் கூறினார். முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்த பின்னர் பி.ஆர்.சுந்தரம் எம்.பி. முதன் முதலாக ராசிபுரம்  வந்தார். அவருக்கு ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர். பின்னர் பி.ஆர்.சுந்தரம் எம்.பி. அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது அங்கு அவர் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:- முதன் முதலாக என்னை வெற்றி பெற செய்து அரசியலுக்கு அறிமுகப் படுத்திய ராசிபுரம் தொகுதி மக்களுக்கும், நாடாளுமன்ற தேர்தலில் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி…

Read More

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவதை கர்நாடக அரசு எதிர்க்கும்.. ஆச்சார்யா அதிரடி

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவதை கர்நாடக அரசு எதிர்க்கும்.. ஆச்சார்யா அதிரடி

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றினால் கர்நாடக அரச சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்வேம் என அம்மாநில வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். பெங்களூரூ: சசிகலாவுக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டதால் ஜாமீன் என்ற பேச்சுக்கே இடமில்லை கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற உத்தரவிட்டால் கர்நாடக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில்ல மனுத்தாக்கல் செய்வோம் என்றும் ஆச்சார்யா கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 14 ஆம் தேதி உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. அப்போது சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய 4…

Read More

தொலைநோக்கு பார்வை அவசியம்: அமெரிக்காவுக்கு மோடி வலியுறுத்தல்

தொலைநோக்கு பார்வை அவசியம்: அமெரிக்காவுக்கு மோடி வலியுறுத்தல்

புதுதில்லி: சீரான மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் அமெரிக்கா செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் ஒன்றாக, தேர்தல் பிரசாரத்தின் போது தான் அறிவித்த அறிவிப்புகளில் ஒன்றான எச்1பி விசா பெறுவதற்கான விதிமுறைகளில் சீர்திருத்தத்தை டிரம்ப் மேற்கொண்டார். அதன்படி, எச்1பி விசா சீர்திருத்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அமெரிக்காவில் பணிபுரிய வரும் பணியாளர்கள் எச்-1பி விசா பெற வேண்டுமானால், அந்த ஊழியருக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 1,30,000 டாலருக்கு மேல் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போதுள்ள நடைமுறைப்படி இந்த ஊதியம் 60,000…

Read More

பெங்களூரு சிறையில் சுதாகரனுக்கு சலுகை மறுப்பு – சசி, இளவரசிக்கு மட்டுமே சலுகைகள்

பெங்களூரு சிறையில் சுதாகரனுக்கு சலுகை மறுப்பு – சசி, இளவரசிக்கு மட்டுமே சலுகைகள்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சுதாகரனுக்கு சலுகைகள் மறுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சசிகலாவிற்கும், இளவரசிக்கும் மட்டும் சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடன் இணைந்து கூட்டு சதி செய்ததாக கூறி சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டுகள் சிறை, தலா ரூ. 10 கோடி அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள இளவரசி, சசிகலாவிற்கு சில சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சுதாகரனுக்கு சலுகைகள் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சிறைக்கு வரும் முன்பே சசிகலா சில சலுகைகளை கேட்டிருந்தார். ஒரு உதவியாளர், ஏசி தனி அறை, சுடுதண்ணீர் வசதி, வீட்டு…

Read More

தி.மு.க தொடர் அமளி சட்டசபை 2 வது முறையாக 3 மணி வரை ஒத்தி வைப்பு

தி.மு.க தொடர் அமளி சட்டசபை 2 வது முறையாக 3 மணி வரை ஒத்தி வைப்பு

தி.முக உறுப்பினர்கள் அமளியை தொடர்ந்து சபாநாயகர் மீண்டும் சட்டபேரவையை 3 மணி வரை ஒத்திவைத்தார். கடும் எதிர்பார்ப்புக்கு இடையில் சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று கூடியது. தொடங்கியது சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. சட்டசபை கூடியதும் சபாநாயகர், சபை கூடியதற்கான காரணங்களை தெரிவித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஓபிஎஸ் அணியின் கொறடா செம்மலை பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். திமுக, ஓ. பன்னீர்ச் செல்வம் அதிமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் எடப்பாடி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் கடும் அமளி ஏற்பட்டது.சட்டசபையில் ஓபிஎஸ் அணியினர், எதிர்க்கட்சிகள் ரகசிய ஒட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று முழக்கம் எழுப்பினர்.ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே உண்மையான ஜனநாயகத்திற்கு வழி…

Read More
1 167 168 169 170 171 181