இந்திய பிரதமர் மோடி தடாலடி : பெட்ரோல் சப்லையில் ரஷ்யா முதலிடம் !!

இந்திய பிரதமர் மோடி தடாலடி : பெட்ரோல் சப்லையில்  ரஷ்யா முதலிடம் !!

இந்திய பிரதமர் மோடி தடாலடி : பெட்ரோல் சப்ளை செய்வதில் ரஷ்யா முதலிடம் !! இது இந்தியாவை மிரட்டி ரஷ்யாவுக்கு எதிராக செய்யல்பட முயன்ற அமெரிக்க ஐரோப்பிய மேற்கத்திய நாடுகளுக்கு மோடி ஸ்டைல் மூக்குடைப்பா ? பிஜேபி பிரதிநிதி நுபூர் ஷர்மா குரானிலிருந்து மேற்கோள் காட்டி பேசியதையடுத்து இந்தியாவில் கலவரம் நடத்த முயன்ற சவுதி அரேபிய மற்றும் உள்ள இஸ்லாமிய நாடுகளுக்கு மோடி நடத்திய பாடமா ? கிளிக் செய்யுங்கள் … விடியோவை பார்த்து… உங்களின் கருத்தை பதிவுசெய்து.. இந்த மோடி ஸ்டைல் வீடியோவை அனைவரோடும் பகிரவும் தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790…

Read More

இஸ்ரேலின் புதிய பிரதமராக மீண்டும் தேர்வாகுகிறார் பெஞ்சமின் நெதன்யாகு.

இஸ்ரேலின் புதிய பிரதமராக மீண்டும் தேர்வாகுகிறார் பெஞ்சமின் நெதன்யாகு.

இஸ்ரேலில் நீண்டகாலம் பிரதமராக இருந்தவர் பெஞ்சமின் நெதன்யாகு. லிகுட் கட்சியை சேர்ந்த இவர் 15 ஆண்டுகள் இஸ்ரேலின் பிரதமராக பதவி வகித்துள்ளார். 1996 முதல் 1999 வரையும், 2009 முதல் 2021 வரையும் இஸ்ரேலின் பிரதமராக நெதன்யாகு பதவி வகித்துள்ளார். கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று கூட்டணி ஆட்சி மூலம் நெதன்யாகு பிரதமரானார். ஆனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவை இழந்ததால் நெதன்யாகு கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், யாமினா கட்சியின் தலைவரான நப்தாலி பென்னட் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி…

Read More

ரஜினி ஸ்டைலில் இலான் மஸ்க் – ட்விட்டர் கொள்கை தலைவி நீக்கம் !!

ரஜினி ஸ்டைலில் இலான் மஸ்க் – ட்விட்டர் கொள்கை தலைவி நீக்கம் !!

ரஜினி ஸ்டைலில் இலான் மஸ்க் – ட்விட்டர் கொள்கை தலைவி விஜயா காடே பதவி நீக்கம் !! க்ளிக் செய்து… லிப்டார்ட்… ஆன்டி நேஷனல் மற்றும் ட்ரம்பை ட்விட்டரிலிருந்து நீக்கிய , தவிஜயா காடேவை எப்படி ரஜினி ஸ்டைலில் இலான் மஸ்க் பதவி நீக்கம் செய்வதை என்பதைப் பாருங்கள்… கருத்து பதியுங்கள் & பகிருங்கள் தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், வூர் , செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பி தார்மிக செய்தி பெற்று மகிழுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத்…

Read More

கனடா தீபாவளி கொண்டாட்டத்தில் காலிஸ்தானி கும்பல் தாக்குதல் !!

கனடா தீபாவளி கொண்டாட்டத்தில் காலிஸ்தானி கும்பல் தாக்குதல் !!

கனடா தீபாவளி கொண்டாட்டத்தில் காலிஸ்தானி கும்பல் தாக்குதல் !! தீபாவளி கொண்டாட்டத்திற்கு வந்த பாகிஸ்தான் சார்ந்த காலிஸ்தான் சீக்கிய கும்பல் நடத்திய அட்டகாசம். கனேடிய அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்படுகிறதா? இந்த தாக்குதல் தன்னிச்சையானது என்று நீங்கள் நம்புகிறீர்களா? க்ளிக் செய்யவும்… தீபாவளி விழாவில் எடுக்கப்பட்ட வீடியோவைப் பாருத்து… கருத்து பதிவுசெய்து & பகிரவும் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் விவரத்துடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்புங்கள். ? https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” (Telegram APP ) சானலில் இணைந்தும் தார்மிக…

Read More

சிறுபான்மையரின் மீது கனடிய அரசாங்கதின் தாக்குதல் !!

சிறுபான்மையரின் மீது கனடிய அரசாங்கதின் தாக்குதல் !!

சிறுபான்மையரின் மீதும்… சிறுபான்மையரின் பண்டிகைகள் மீதும் தாக்குதல் நடத்தும் கனடிய அரசாங்கத்தின் போக்கு இன வெறியையே காட்டுகிறது. என்விரோன்மெண்ட் கனடா அமைப்பின் மூலன் அரசாங்கம் விதித்த எச்சரிக்கை !! கிளிக் செய்து… சிறுபான்மையருக்கு எதிராக கனடா அரசாங்கத்தின் பகிரங்க நடவடிக்கையை வெளிக்காட்டும் இந்த வீடியோவை கண்டு.. உங்களின் கருத்தை பதிவு செய்து … அனைவரோடும் பகிரவும் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் விவரத்துடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்புங்கள். ? https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” (Telegram APP )…

Read More

தவறுகளை சரி செய்து பொருளாதாரத்தை உயர்த்துவேன்: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உறுதி

தவறுகளை சரி செய்து பொருளாதாரத்தை உயர்த்துவேன்: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உறுதி

பிரிட்டனின் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்று கொண்டார். பிறகு அவர் நிருபர்களிடம், தவறுகளை சரி செய்து பொருளாதாரத்தை உயர்த்துவதே எனது இலக்கு எனக்கூறினார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் பதவியை, போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலையில் ராஜினாமா செய்தார். ஆளும்பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக முடியும். இதையடுத்து நடந்த தேர்தலில், இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கை வென்று, முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் பிரதமரானார். ஆனால், அவர் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தின. இதனால், 45 நாட்கள்பதவியில் இருந்த நிலையில், லிஸ் டிரஸ் சமீபத்தில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் புதிய தலைவர் பதவிக்கான…

Read More

மோடி அரசை வீழ்த்த மேற்கத்தைய நாடுகள் சதி !!

மோடி அரசை வீழ்த்த மேற்கத்தைய நாடுகள் சதி !!

மோடி அரசை வீழ்த்த மேற்கத்தைய நாடுகள் சதி !! ஆபிரகாமிக் கும்பலும் அவர்களது ஆதரவாளர்களும் புதிய புத்துணர்ச்சி பெற்ற இந்தியாவை வெறுக்கின்றனரா ? க்ளிக் செய்யுங்கள்… பாருங்கள்… மோடி ஆட்சியை வீழ்த்த மேற்கத்திய கூட்டாளிகள் எப்படி ஓவர் டைம் வேலை செய்கிறார்கள் என்பதை இந்த வீடியோவில் கண்டு … கமெண்ட் செய்து & ஷேர் செய்யுங்கள் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் விவரத்துடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்புங்கள். ? https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” (Telegram APP )…

Read More

ராணி எலிசபெத் II காலமானார், பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு

ராணி எலிசபெத் II காலமானார், பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு

பிரிட்டனின் நீண்டகால முடியாட்சியை நடத்தி வந்த மகாராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு, 96 வயதில் பால்மோரலில் காலமானார். வியாழக்கிழமை ராணியின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, அவரது குடும்பத்தினர் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட்டில் கூடினர். 1952இல் அரியணைக்கு வந்த ராணி, மிகப்பெரிய சமூக மாற்றத்தை தன் வாழ்நாளில் கண்டார். அவரது மரணத்துடன், முன்னாள் வேல்ஸ் இளவரசரான அவரது மூத்த மகன் சார்ல்ஸ், புதிய அரசராக இருந்து 14 காமன்வெல்த் நாடுகளுக்குத் தலைவராகவும் விளங்கி நாட்டை துக்க காலத்தில் வழிநடத்துவார். பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று பிற்பகல் பால்மோரலில் ராணி அமைதியாக மறைந்தார். அரசர் மற்றும் அவரது துணைவியான அரசி இன்று…

Read More

உயிரை பணயம் வைத்து உக்ரைன் செல்லும் மாணவர்கள்

உயிரை பணயம் வைத்து உக்ரைன் செல்லும் மாணவர்கள்

கீவ் -மருத்துவ படிப்பை முடிக்க, உயிரை பணயம் வைத்து இந்திய மாணவர்கள் உக்ரைன் செல்கின்றனர். கிழக்கு ஐரோப்பிய நாடன உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், அங்கு பல்வேறு இடங்களில் மருத்துவம் பயின்று வந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். போர் துவங்கி ஆறு மாதங்களுக்கு மேலாகிய நிலையிலும், உக்ரைன் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் வாயிலாக மருத்துவம் படிப்பது செல்லாது என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கடுமையான போர்ச் சூழலுக்கு மத்தியிலும்,தற்போது மீண்டும் மருத்துவ படிப்பை தொடர, மாணவர்கள் உயிரை பணயம் வைத்து உக்ரைன் செல்கின்றனர். இதுகுறித்து கேரளாவைச் சேர்ந்த…

Read More

மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?

மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?

அதிபர் மாளிகையில் சில ரகசிய ஆவணங்களை எடுத்துச்சென்றதாக புகார் எழுந்த நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சொகுசு பங்களாவில், எப்.பி.ஐ., எனப்படும், அமெரிக்க புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். 2016ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர். தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்றார். இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டொனால்டு டிரம்ப்பிற்கு சொகுசு பங்களா உள்ளது. இங்கு அமெரிக்காவின் எப்.பி.ஐ., எனப்படும், அமெரிக்க புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து ரெய்டு நடத்தினர். ரெய்டு குறித்து எப்.பி.ஐ., வட்டாரங்கள் கூறுகையில், டெனால்டு டிரம்ப்…

Read More
1 2 3 4 5 47