கனடாவில் எமது தமிழ் மக்கள் சகல துறைகளிலும் சமனான வாய்ப்புக்களைப் பெற்று தங்கள் பண்பாட்டு விழுமியங்களைத் தொடருவதற்கும் தமிழ் மொழியின் அந்தஸ்த்தைப் பராமரிப்பதற்கும் முக்கிய காரணமாக விளங்குவது அந்த நாடடில் அமுலில் உள்ள பல்காரச்சாரக் கொள்கையாகும்.
கனடாவில் எமது தமிழ் மக்கள் சகல துறைகளிலும் சமனான வாய்ப்புக்களைப் பெற்று தங்கள் பண்பாட்டு விழுமியங்களைத் தொடருவதற்கும் தமிழ் மொழியின் அந்தஸ்த்தைப் பராமரிப்பதற்கும் முக்கிய காரணமாக விளங்குவது அந்த நாடடில் அமுலில் உள்ள பல்காரச்சாரக் கொள்கையாகும். அத்துடன் கனடாவின் மத்திய அரசு அண்மையில் அங்கீகரித்துள்ள ‘தமிழர் மரபுரிமை மாதம்’ பற்றிய பெருமை எம்மை அங்கு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வழிவகுத்தள்ளது.அன்னை மணியம்மை அரங்கத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டம் ஒன்றில் சிறப்புரையாற்றிய கனடா உதயன் பிரதம ஆசிரியர் தெரிவித்தார். வழக்குரைஞர் திருமதி புதுமை இலக்கியத் தென்றல் – பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி ஏற்பாடு செய்திருந்தது வழக்குரைஞர் திருமதி புதுமை இலக்கியத் தென்றல் – பெரியார் பகுத்தறிவு…
Read More









