கேரளாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 30,007 பேருக்கு தொற்று

கேரளாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 30,007 பேருக்கு தொற்று

கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக, 30,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1,81,209 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மேலும் 18,997 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 37,11,625 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 162 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 20,134 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,66,397 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும்…

Read More

அமெரிக்காவில் வனப்பகுதியில் 10 நாட்களாக தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத் தீ

அமெரிக்காவில் வனப்பகுதியில் 10 நாட்களாக தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத் தீ

மெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள எல்டொரோடா வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயால் அப்பகுதி மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை சூழ்ந்து இருப்பதால் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி தீயால் கருகி உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத் தீயால்  சுமார் 42,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.

Read More

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 60 கோடியை தாண்டியது

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 60 கோடியை தாண்டியது

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 59 கோடியைக் கடந்தது. மொத்தம் 65,52,748 முகாம்களில் 59,55,04,593 தடுப்பூசிகள் போடப்பட்டு இருந்தன. இந்தநிலையில் இன்று 60 கோடி என்ற எண்ணிக்கையை கடந்ததாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ இந்தியா நிர்வாகம்: 85 நாட்களில் 10 கோடி டோஸ், 45 நாட்களில் 20 கோடி டோஸ், 29 நாட்களில் 30 கோடி டோஸ், 24 நாட்களில் 40 கோடி, 20 நாட்களில் 50 கோடி. இப்போது, 60 கோடி தடுப்பூசியை முடிக்க 19 நாட்கள் ஆனது” என்று மாண்டவியா பதிவிட்டுள்ளார். நம்…

Read More

காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சண்டை – ஒருவர் பலி

காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சண்டை – ஒருவர் பலி

ஆப்கானிஸ்தான், தலீபான்கள் கட்டுப்பாட்டில் வந்ததில் இருந்து பதற்றத்தின் பிடியில் சிக்கித்தவிக்கிறது. அங்குள்ள வெளிநாட்டினர் மட்டுமல்லாது உள்நாட்டினரும் ஆப்கா னிஸ்தானில் இருந்து வெளியேறினால் போதும் என்ற மன நிலையில் உள்ளனர். இதனால் தலைநகர் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் கூட்டம் தொடர்ந்து அலை மோதுகிறது. விமான நிலையத்துக்கு வெளியேயும் ஒரு குழப்பமான சூழ்நிலை நீடிக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் நாட்டை விட்டு தப்பினால் போதும் என்ற நிலையில், விமான நிலையத்தை நோக்கி படையெடுக்கின்றனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் அடையாளம் தெரியாத நபர்களுக்கும் இடையே…

Read More

தமிழகத்தில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் எதுவும் இல்லை – சுகாதாரத்துறைச் செயலாளர்

தமிழகத்தில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் எதுவும் இல்லை – சுகாதாரத்துறைச் செயலாளர்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்தில் இந்திய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். பின்னர் அவர் கூறினார்: – இன்று 6.93 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வர உள்ளன. இதுவரை 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. பல நாட்களுக்குப் பிறகு நேற்று ஒரு சதவீத மக்கள் மட்டுமே கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தனர். கோயம்புத்தூர், சேலம் மற்றும் தஞ்சாவூர் போன்ற 17 மாவட்டங்களில், 1% க்கும் அதிகமான மக்கள் அதிகமாக தடுப்பூசி போடப்படுகிறார்கள் மற்றும் பொதுமக்கள் தானாக முன்வந்து தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி வருகை அதிகரித்துள்ளது மற்றும் தடுப்பூசி மீதான ஆர்வம் குறைந்தது. தமிழகத்தில் போலி அரசு…

Read More

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,688-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,688-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழகத்தில் இன்று 1,668- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 19,621- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று 1,887- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1,66,173 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34,663 ஆக அதிகரித்துள்ளது.

Read More

கோவ்ஷீல்ட் 2 டோஸ் செலுத்துபவர்கள் 3 வது டோஸை செலுத்துகிறார்கள் – ஆதார் பூனாவாலா

கோவ்ஷீல்ட் 2 டோஸ் செலுத்துபவர்கள் 3 வது டோஸை செலுத்துகிறார்கள் – ஆதார் பூனாவாலா

கோவ்ஷீல்ட் 2 தயாரிப்பதற்கான சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் ஆர்தர் பூனாவாலா, 2 டோஸ் தடுப்பூசிக்கு தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு 6 மாதங்களுக்குப் பிறகு 3 வது டோஸ் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 2 வது டோஸை எடுத்து 6 மாதங்களுக்குப் பிறகு, அவரது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தது என்று அவர் கூறினார், அவரே 3 வது டோஸை எடுத்துக் கொண்டார். சீரம் நிறுவனத்தில் பணிபுரியும் 8,000 அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 3 வது டோஸ் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஆதார் பூனாவாலா கூறினார்.

Read More

தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைத்த பின் விற்பனை அதிகரிப்பு – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைத்த பின் விற்பனை அதிகரிப்பு – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான 4 ம் நாள் விவாதம் மற்றும் பதிலுரை இன்று நடைபெற்று வருகிறது. இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை சராசரியாக ஒருநாள் பெட்ரோல் விற்பனை 9,180 கிலோ லிட்டர் விற்பனையானது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை சராசரியாக ஒரு நாள் பெட்ரோல் விற்பனை 10,317 கிலோ லிட்டர் விற்பனையாகியுள்ளது. பெட்ரோல் விலைகுறைப்பால் மக்கள் நேரடியாக பயனடைந்துள்ளார்கள். பெட்ரோல் விலை ரூ.3 குறைப்புக்கு பிறகு நாள் ஒன்றுக்கு 11.28 லட்சம் லிட்டர் பெட்ரோல் அதிகளவில் விற்பனை…

Read More

இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு

இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு

சென்னை, தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து உள்ளது. இதன்படி, ரூ.852ல் இருந்து ரூ.877 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிக வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

Read More

பப்ஜி மதன் வழக்கு – 1,600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

பப்ஜி மதன் வழக்கு – 1,600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

கொரோனா காலத்தில் உதவி செய்வதாக 2,848 பேரிடம் ரூ.2.89 கோடி பெற்றதாக பப்ஜி மதன் மீது குற்றம்சாட்டப்பட்டது.  இந்தநிலையில் ஆபாசமாக பேசி வீடியோ பதிவேற்றம் செய்த வழக்கில் பப்ஜி மதனை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து பப்ஜி மதன், மனைவி கீர்த்திகா மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்  சைபர் கிரைம் போலீசார் தாக்கல் செய்தனர். பப்ஜி மதன் மீதான வழக்கில் 1,600 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது காவல்துறை. 32 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்டோர் புகாரளித்த நிலையில் 32 பேர் மட்டுமே எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Read More
1 34 35 36 37 38 77