- அயோத்தியில் அழகிய தமிழ் கோவில் - அம்மாஜி மந்திர் !!
- திருமங்கை ஆழ்வார் - திரு நாங்கூர் 11 கருட சேவை : எம்பார் கஸ்தூரி
- 'நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடா எந்த தகவலும் பகிரவில்லை' : ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
- குலதெய்வ கோவிலில் நடந்த மாபெரும் அதிசயம் !!
- திருவிக்கிரம பெருமாள் : திவ்ய தேச தரிசனம் & ஸ்தல புராணம் !!
கிருபானந்த வாரியார் நினைவு தினக் கவிதை
திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு தினம் -07.11.2016. ஆன்மீகப் பணிகளே அன்றாட தவமென அகிலத்தை ஆண்டிடும் அன்பான அருளாற்றல்! தேன்சுவை பொழிவினை தித்திக்கும் தமிழாலே தினந்தோறும் அருளிய தெய்வீக பேச்சாற்றல்! ஏனென்ற கேள்விக்கும் ஏற்றதொரு விளக்கத்தை எளியதொரு நடையிலே இயம்பிய பேராற்றல்! வான்வழி பயணத்தில் வடிவேலை வணங்கிட வானுலகு சென்றது வாரியார் சிறப்பாற்றல்! நாயன்மார் வரிசையில் நற்பணி செம்மலாய் நாளுமே தெய்வீகம் நடத்திய அருளரசு! . தூயதொரு சிந்தனையை தூண்டிட மக்களிடம் தூதுவனாய் வந்திங்கு துவங்கிய போர்முரசு! காயமே நிலையில்லை கடந்திடு இவ்வாழ்வை காட்டினார் ஆன்மீகம் கடவுளின் வழியிலே! பேயென அலையாமல் பெருமானை போற்றிடு பெருவாழ்வு கிடைக்குமென பேசினார் புவியிலே! வேலையதை வணங்குவதே…
Read More