கிருபானந்த வாரியார் நினைவு தினக் கவிதை

கிருபானந்த வாரியார் நினைவு தினக் கவிதை

திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு தினம் -07.11.2016. ஆன்மீகப் பணிகளே அன்றாட தவமென அகிலத்தை ஆண்டிடும் அன்பான அருளாற்றல்! தேன்சுவை பொழிவினை தித்திக்கும் தமிழாலே தினந்தோறும் அருளிய தெய்வீக பேச்சாற்றல்! ஏனென்ற கேள்விக்கும் ஏற்றதொரு விளக்கத்தை எளியதொரு நடையிலே இயம்பிய பேராற்றல்! வான்வழி பயணத்தில் வடிவேலை வணங்கிட வானுலகு சென்றது வாரியார் சிறப்பாற்றல்!   நாயன்மார் வரிசையில் நற்பணி செம்மலாய் நாளுமே தெய்வீகம் நடத்திய அருளரசு! . தூயதொரு சிந்தனையை தூண்டிட மக்களிடம் தூதுவனாய் வந்திங்கு துவங்கிய போர்முரசு! காயமே நிலையில்லை கடந்திடு இவ்வாழ்வை காட்டினார் ஆன்மீகம் கடவுளின் வழியிலே! பேயென அலையாமல் பெருமானை போற்றிடு பெருவாழ்வு கிடைக்குமென பேசினார் புவியிலே!   வேலையதை வணங்குவதே…

Read More

French actress to feature in Tamil film

French actress to feature in Tamil film

TV artiste Rajkamal turns hero with a movie titled ‘Mel Naatu Marumagan’. The film has a French-based actress Andrean in the lead. The movie is directed by debutant MSS. The movie was given a U certificate after the makers agreed to remove a kissing scene on the request of censors. Talking about the film, MSS says, “It is about a tourist guide, played by Rajkamal, whose dream is to marry a foreigner and get settled…

Read More

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக 32 துவிசக்கரவண்டிகள் அன்பளிப்ப

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக 32 துவிசக்கரவண்டிகள் அன்பளிப்ப

பிரித்தானிய தொண்டு நிறுவனமான PATH TO THE FUTURE (எதிர்காலத்திற்கான பாதை) அமைப்பினால் முல்லை மாவட்டத்தில் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக 32 துவிசக்கரவண்டிகள் அன்பளிப்ப இன் நிகழ்வை தலைமை தாங்கி நடாத்திய வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் சழூக கல்வி சேவை பிரிவு பொறுப்பாளர்  த.நவீந்திரன்  தனது உரையில் தெரிவிக்கையில் பெரிதும் யுத்தத்தினால் பாதிக்கபட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் கணவனை இழந்து தவிக்கும் 6000 க்கும் மேற்பட்ட விதவைகளை கொண்ட அமைப்பான அமரா பெண் தலைமை தாங்கும் ஒன்றியத்தில் இருந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயளர் பிரிவுக்குட்பட்ட அமரா பெண் தலைமைதாங்கும் ஒன்றியத்தில் இருந்து தேர்வு செய்யபட்ட பயனாளிகளின் 32 பிள்ளைகளுக்கு பிரித்தானிய தொண்டு நிறுவனமான…

Read More

யோகாவை தொடர்ந்து ஆயுர்வேதத்துக்கும் மவுசு

யோகாவை தொடர்ந்து ஆயுர்வேதத்துக்கும் மவுசு

இன்று தேசிய ஆயுர்வேத தினம் பிரதமர் மோடியின் முயற்சியால் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21-ம் நாள் சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டு,உலகம் முழுவ தும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல்,இந்திய பாரம்பரிய மருத்துவக் கலைகளில் ஒன்றான ஆயுர்வேதத்துக்குப் புத்துணர்வு ஊட்டும் வகையில்,இந்த ஆண்டு 28-ம் தேதி (இன்று) தன்வந்திரி பிறந்தநாளை தேசிய ஆயுர்வேத தினமாக அறிவித்துள்ளது மத்திய அரசு. ஆயுர்வேதம் என்பது ஆயுர் வேதா என்னும் சமஸ்கிருத சொல் லின் தமிழாக்கம். இவை வேத காலங்களில் தோன்றியவை. சுஸ்ருத சம்கிதை,சரக சம்கிதை என்ற இரு நூல்களும் அன்று இருந்த முக்கிய மருத்துவ நூல் கள். திருமாலின் அவதாரமாகக் கருதப்படும் தன்வந்திரி,மருந்துகள் மற்றும் உடல்,மன நலனுக்கு அதிபதி. ஆயுர்வேத…

Read More

களைகட்டியது தீபாவளி கொண்டாட்டம்: பேருந்து,ரயில்களில் அலைமோதிய கூட்டம் – ஆம்னி பேருந்துகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

களைகட்டியது தீபாவளி கொண்டாட்டம்: பேருந்து,ரயில்களில் அலைமோதிய கூட்டம் – ஆம்னி பேருந்துகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடு வதற்காக சென்னையில் இருந்து ஏராளமானோர் நேற்று புறப்பட்டுச் சென்றதால் பேருந்து,ரயில்களில் கூட்டம் அலைமோதியது. சென்னை யில் கோயம்பேடு,பூந்தமல்லி,தாம்பரம் சானடோரியம்,அண்ணா நகர் என 4 இடங்களில் இருந்து பேருந்துகள் பிரித்து அனுப்பப்பட்ட தால்,போக்குவரத்து நெரிசல் வெகு வாகக் குறைந்தது. ஆம்னி பேருந்து களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகை நாளை (29-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி,ஓரிரு நாளாகவே சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்குச் சென்ற வண்ணம் உள்ளனர். கோயம்பேடு பேருந்து நிலையம்,எழும்பூர்,சென்ட்ரல் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட நேற்றும் அதிகமாக இருந்தது. தென் மாவட்டங் களுக்கு இயக்கப்படும் வழக்கமான விரைவு ரயில்களில்…

Read More

நவ. 5-ல் இந்திய – இலங்கை மீனவர் பேச்சு

நவ. 5-ல் இந்திய – இலங்கை மீனவர் பேச்சு

இந்திய- இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படுத்த இதுவரை மூன்றுகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. தமிழக விசைப்படகு மீனவர்கள் இரட்டைமடி,ரோலர் மடி,சுருக்கு மடி மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதை கைவிட வேண்டும் என இலங்கை மீனவப் பிரதிநிதிகளால் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மீன்பிடி முறைகளை மாற்றிக்கொள்ள 3 ஆண்டு கால அவகாசம் தேவை என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக மீனவர்கள் தெரிவித்தனர். ஆனால்,இந்த பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில்,4-ம்கட்ட பேச்சுவார்த்தை நவ. 5-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என தகவல் கிடைத்துள்ளதாக இந்திய-இலங்கை அப்பாவி மீனவர்கள் விடுதலைக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான அருளானந்தம் தெரிவித்தார்.

Read More

சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேர் பலி: தென்காசி அருகே பரிதாபம்

சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேர் பலி: தென்காசி அருகே பரிதாபம்

திருநெல்வேலி மாவட்டம் தென் காசி அருகே சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். தென்காசி மலையான் தெரு வைச் சேர்ந்தவர் முத்துப் பாண்டி(50). இவர்,தன்னை நாட்டு வைத்தியர் என்று கூறி சர்க்கரை நோய்,ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை குறைத்தல் போன்றவைகளுக்கு மூலிகை மருந்து தயாரித்து கொடுத்து வந்துள்ளார். வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை தென்காசி அருகே அழகப்பபுரத்தில் தென் னந்தோப்பு ஒன்றில் வைத்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மூலிகை மருந்து கொடுத்து வந் துள்ளார். அதுபோல் நேற்றும் முத்துப் பாண்டி அங்கு சென்று சிலருக்கு சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து கொடுத்துள்ளார்….

Read More

சிவகாசி பட்டாசு கிடங்கில் தீ விபத்து: ஸ்கேன் மையத்தில் பரவியதில் 8 பேர் பலி

சிவகாசி பட்டாசு கிடங்கில் தீ விபத்து: ஸ்கேன் மையத்தில் பரவியதில் 8 பேர் பலி

சிவகாசி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள் உட்பட 8 பேர் பலியாகினர். பலியான 8 பேரும் அருகிலிருந்த ஸ்கேன் மையத்தில் சிக்கிக் கொண்டிருந்தவர்கள். சிவகாசி – விருதுநகர் பைபாஸ் சாலையில் ஆனந்த் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோன் இருக்கிறது. இந்த குடோனில் இருந்து இன்று மதியம் இரண்டு வேன்களில் பட்டாசுகள் ஏற்றப்பட்டது. அப்போது,பட்டாசுகளில் உராய்வு ஏற்பட்டு தீ பிடித்தது. இரண்டு வேன்களில் இருந்த பட்டாசுகளும் வெடித்துச் சிதறியதில் அந்த சுற்றுவட்டாரத்தில் இருந்த 15 ஸ்கூட்டர்கள்,ஒரு ஜீப்,பட்டாசு இருந்த வேன் உட்பட வாகனங்கள் பல எரிந்து நாசமாகின. சம்பவ இடத்துக்கு விரைந்த 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல்…

Read More

மனிதன் இயற்கையின் சக்தி…நம்புவோம்…

மனிதன் இயற்கையின் சக்தி…நம்புவோம்…

1.ஓர் அணுவில் இருந்து உருவானதே பிரபஞ்சம் 2.இயற்கை எதை எல்லாம் உணர்ந்ததோ அதுவே இன்றைய பிரபஞ்சம் 3.இயற்கை உணர்ந்த அனைத்தும் பிரபஞ்ச அணுவில் பதுந்து கிடக்கிறது. அதுவே பிரபஞ்ச மனது. 4.பிரபஞ்சம் இயங்கும் விதம் அந்த பதிவுகளை பொருத்ததே 5.பிரபஞ்ச மனதின் மேம்பட்ட பரிணாம வளர்ச்சியே மனித மனம் 6.இயற்கை எதை உணர்கிறதோ அதை மனது வடிவமைக்கிறது 7.நம் உடல் பஞ்ச பூதங்களால் கட்டமைக்கபட்டது. எனவே நாமும் இயற்கைதான் 8.நாம் எதை உணர்கிறோமோ அது மனதால் வடிவமைக்கபடுகிறது 9.மனிதன் ஒரு சிறிய பிரபஞ்சம்,அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் 10.பிரபஞ்ச மனம் இயற்கையை கட்டுபடுத்த மனித மனமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது 11.மனித மனம் இப்படி பல்வேறு மாயையில்சி க்குண்டு கொள்ளும் என்று தெரிந்திருந்தால்பி ரபஞ்ச மனம் பரிணாம வளர்ச்சியே அடைந்திருக்காது   12.கவனம் குவியும் இடத்தில்…

Read More

Why I’ve Never Forgotten a Japanese Girl

Why I’ve Never Forgotten a Japanese Girl

58 years ago I made an unfortunate decision. I was in the wrong place at the wrong time with the wrong Japanese girl. But the problem was not what you’re thinking! Rather, I was in Tokyo, travelling with my wife and her parents. My father-in-law and I decided to experience a Japanese massage at the Imperial Hotel. During the event a petite masseuse suddenly struck the side of my head with a hard blow. I…

Read More
1 68 69 70 71