கனடாவில் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த செல்வகுமார் விடுதலை

கனடாவில் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த செல்வகுமார் விடுதலை

– கனடாவில் தொடர் பாலியல் பலாத்கார வழக்கில், 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த மலேசியரான செல்வக்குமார் சுப்பையா, இம்மாதம் விடுதலையாவதை தொடர்ந்து அவர் மலேசியாவிற்கே திருப்பி அனுப்பப்படுகின்றார் செல்வகுமார் மலேசியாவிற்கு வருவதில் எந்த ஒரு தடையும் இல்லையென மலேசியா, தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார். எனினும், செல்வக்குமாரை காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் காலிட் உறுதியளித்துள்ளார். கனடாவில் 19 பாலியல் பலாத்கார வழக்குகள், 28 போதைப் பொருட்களைப் பயன்படுத்திய வழக்குகள் மற்றும் 12-க்கும் மேற்பட்ட இதர வழக்குகள் ஆகியவற்றில் குற்றம் நிரூபிக்கப்பட்ட செல்வக்குமாருக்கு கடந்த 1992-ம் ஆண்டு கனடா நாட்டில் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது….

Read More

ஜல்லிக்கட்டுக்கு மலேசியாவிலும் ஆதரவு.

ஜல்லிக்கட்டுக்கு மலேசியாவிலும் ஆதரவு.

மலேசியா- – ஜல்லிக்கட்டு விவகாரத்தில், தமிழ்நாடு முழுவதும் 4-வது நாளாக போராட்டம் நடைபெற்று வரும் வேளையில், மலேசியாவில் வாழும் தமிழர்களும் அதற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இன்று காலை சுமார் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பத்துமலை ஆலயத்தின் முன்பு கூடி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், வரும் சனிக்கிழமை கோலாலம்பூரில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பிரிக்பீல்ட்சில் மிகப் பெரிய அளவில் ஒன்று கூடும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

Read More

அனைத்துலக “பேசு தமிழா பேசு போட்டி”

அனைத்துலக “பேசு தமிழா பேசு போட்டி”

சென்னையில் நடை பெற்ற அனைத்துலக “பேசு தமிழா பேசு”  போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் சிவராஜ் லிங்கராஜ் முதல் இடத்தையும் இலங்கையை சேர்ந்த மாணவர்  சுதாகர்  பாலன்  இரண்டாவது இடத்தையும் வென்றனர். மூன்றாவது இடத்தை மலேசியாவின் கலை செல்வி ரத்தினமும், இந்தியாவை செர்ந்த சரவணனும்  தட்டிச்சென்றனர் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்காக நடத்தப்பட்ட அப்பேச்சுப்போட்டியில் இந்தியா, இலங்கை, மலேசியா, சீங்கப்பூர், மற்றும்  மியான்மார்  ஆகிய நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். முதல் வெற்றியாளருக்குரிம 5,000 ,இரண்டாவது வெற்றியாளருக்குரிம 3,000 , மூன்றாவது வெற்றியாளருக்குரிம 2,000 வழங்கப்பட்டது.

Read More

இலங்ககையில் கரிகாற்சோழன் விருது

இலங்ககையில் கரிகாற்சோழன் விருது

மலேசியா ,கோலாலம்பூர் – தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில்நிறுவப்பட்டுள்ள தமிழவேள்கோ. சாரங்கபாணி இருக்கையின்  சார்பாக ஆண்டுதோறும் மலேசிய,  சிங்கப்பூர், இலங்கைநூல்களுக்கு  விருதும் பணமுடிப்பும் வழங்கப்பட்டு வருகின்றது. அத்திட்டத்தின்கீழ் 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த மலேசிய நூலாக அமரர் இறையருட்கவிஞர் சீனி நைனா முகம்மதுவின் ‘தொல்காப்பியக்  கடலின் ஓருதுளி’ எனும்  நூல் வாகைக்சூடியது. இதற்கான விருதளிப்பு விழா எதிர்வரும் 21.1.2017 ஆம் தேதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடை பெறுகிறது. தமிழகத்திலிருந்து  மலேசிய, சிங்கப்பூர்  படைப்புகளுக்கு  உரிய, அங்கீகாரம் வந்து சேரவேண்டும்ன்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகளின்  அடிப்படையில்  தஞ்சை தமிழ்ப்பல்கலை கழகத்தில் தமிழ் வேள்கோ. சாரங்கபாணி பெயரில் இருக்கையை சிங்கைத்  தொழிலதிபர் தமிழ்  நெஞ்சர்  முஸ்தாபா உருவாக்கினார். மலேசிய, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வெளிவரும் நூல்களை…

Read More

விஸ்வரூபம் எடுக்கும் போலி முட்டை விவகாரம்… அதிர வைக்கும் காட்சி!

விஸ்வரூபம் எடுக்கும் போலி முட்டை விவகாரம்… அதிர வைக்கும் காட்சி!

சீனாவில் இருந்து இந்தியாவிற்கு போலி முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமை தெரிந்ததே. உடலுக்கு பக்க விளைவுகளைத் தரக்கூடிய இந்த போலி முட்டைகள் தொடர்பில் அவ்வப்போது விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது மற்றுமொரு ஆதாரம் வெளியாகியுள்ளது. அதுவும் நம்ம தமிழ்நாடு, சேலத்தில இருந்து இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முட்டையாப்பம் செய்வதற்காக பல முட்டைகளை வாங்கி அவற்றினை உடைத்த பெண் ஒருவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. முட்டைக்கான எந்தவிதமான வாசனையும் அவரால் உணர முடியவில்லை. உடனடியாக சந்தேகப்பட்ட அவர் முட்டையின் கோதுகளை எடுத்து பார்த்தபோது அவை பிளாஸ்டிக் அல்லது பொலித்தீன் போன்று காணப்பட்டுள்ளது. மேலும் அக் கோதுகளை நெருப்பில் வைத்தபோது அது எரிந்து…

Read More
1 2