தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் பங்கேற்றாரா ?
உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2017ல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60 குழந்தைகள் இறந்தது. அப்போது, மேலும் குழந்தைகள் பலியாகாமல் சொந்த செலவில் ஆக்ஸிஜன் கிடைக்க ஏற்பாடு செய்து பல உயிர்களை காப்பாற்றியதாக கூறப்படுபவர் டாக்டர் கபீல் கான். அப்போது அவரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது மட்டுமல்லாமல், 9 மாத சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாநில அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, கபீல் கான் மீது எந்த தவறும் இல்லை என்று அறிக்கை அளித்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 10ல் அலிகார் முஸ்லிம் பல்கலை.,யில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான…
Read More









