கேரளாவின் சபரிமலையில் “மழை விட்டும் தூவானம் விட வில்லை” போன்று சர்ச்சைகள் தொடர்கின்றன – சிவலிங்கம் சிவகுமாரன்

கேரளாவின் சபரிமலையில் “மழை விட்டும் தூவானம் விட வில்லை” போன்று சர்ச்சைகள் தொடர்கின்றன – சிவலிங்கம் சிவகுமாரன்

மழை விட்டும் தூவானம் விட வில்லை என்பது போன்று சபரிமலையில் கடந்த 14 ஆம் திகதி மகரஜோதி பெருவிழா நிறைவடைந்து பருவகாலம் முடிந்தும் இத்தலத்திற்கு அனைத்து வயது பெண்களும் செல்லக்கூடாது என்ற சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.. இந்தியாவுக்கு அருகில் உள்ள நாடுகளைப் பொறுத்தவரை இலங்கையிலிருந்தே பெருந்தொகையான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்கின்றனர். இவர்களில் எத்தனைப்பேர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அதன் பின்னர் வெளிப்படுத்தப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்தும் செவிமடுத்திருப்பார்கள் என்பதும் கேள்விக்குறியே. சபரிமலைக்கு 10 மற்றும் 50 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் வழிபாடு செய்ய அனுமதியில்லை என்ற தடையானது இந்திய அரசியல் யாப்பிற்கு ஏற்புடையது அல்ல என்ற இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து உருவான சர்ச்சைகள்,கலவரங்கள்,…

Read More

வங்கதேசத்தில் தீவிரமடைந்துள்ள ஆடை தொழிலாளர் போராட்டத்தில் பொலிஸ் தாக்குதல்

வங்கதேசத்தில் தீவிரமடைந்துள்ள ஆடை தொழிலாளர் போராட்டத்தில் பொலிஸ் தாக்குதல்

வங்கதேசத்தில் ஊதிய உயர்வு கேட்டு ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் கடந்த சில நாள்களாக நடத்தி வரும் போராட்டம்,புதன்கிழமை மேலும் தீவிரமடைந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம் 4-ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது. தலைநகர் டாக்காவையொட்டி சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த சுமார் 10,000 பேர் போலீஸாரால் வீச்சானந தண்ணீரைப் பாய்ச்சி அப்புறப்படுத்தப்பட்டனர். டாக்காவின் புறநகர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 5,000 பேரைக் கலைப்பதற்காக போலீஸார் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்; 50 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்….

Read More

உலகின் வயதில் மிக அதிகமானவர் என்ற புகழுக்குரியவரான ஜப்பானியர் காலமானார்

உலகின் வயதில் மிக அதிகமானவர் என்ற புகழுக்குரியவரான ஜப்பானியர்   காலமானார்

உலகில் மிகவும் வயதான நபர் என்று அறிவிக்கப்பட்டிருந்த மசாஸோ நோனாக்கா ஜப்பான் நாட்டில் தனது 113ஆவது வயதில் கடந்த வாரம் காலமானார். உலகில் அதிககாலம் வாழ்ந்துவரும் ஆண், பெண்களை உலக சாதனை பதிவுகளை நிர்வகித்துவரும் கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் அளித்து, சிறப்பித்து வருகிறது. அவ்வகையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீயென்னி லூயிஸ் கால்மென்ட் என்ற பெண்மணி மிக அதிக காலம் வாழ்ந்த நபராக அறியப்படுகிறார். 122 ஆண்டுகள் 164 நாட்கள் உயிர்வாழ்ந்த இவர் கடந்த 1997ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.

Read More

ட்ரம்ப் – கிம் சந்திப்பு மீண்டும் அடுத்தமாதம் நடைபெறும் என வெள்ளைமாளிகை அறிவித்தது

ட்ரம்ப் – கிம் சந்திப்பு  மீண்டும் அடுத்தமாதம் நடைபெறும் என  வெள்ளைமாளிகை அறிவித்தது

அணு ஆயுத கைவிடல் தொடர்பாக அடுத்த மாதம் நடைபெறும் இரண்டாவது உச்சி மாநாட்டில் ட்ரம்பும், கிம் ஜாங் உன்னும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று வோஷிங்டன் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இரு துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன்னும் உலகமே வியக்கிற வகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது, இரு தரப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதில், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிப்பதற்காக உழைப்பது என ட்ரம்பும், கிம்மும் உறுதி எடுத்துக்கொண்டனர். ஆனால் அந்த ஒப்பந்தத்தினபடி, அணு ஆயுதங்களை…

Read More

அமெரிக்க தேர்தலில் ரஸ்ய தலையீடு விவகாரம் தொடர்பாக பிரபல மாடல் அழகி நாஸ்டியா ரிப்கா கைது செய்யப்பட்டார்

அமெரிக்க தேர்தலில் ரஸ்ய தலையீடு விவகாரம் தொடர்பாக பிரபல மாடல் அழகி நாஸ்டியா ரிப்கா கைது செய்யப்பட்டார்

அமெரிக்காவில் 2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசுகட்சி வேட்பாளராக போட்டியிட்ட ட்ரம்பின் வெற்றிக்காகவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக நின்ற ஹிலாரி கிளிண்டன் தோல்விக்காகவும் ரஸ்யா நேரடியாக தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டை ரஸ்யாவும், ட்ரம்பும் பல முறை மறுத்துள்ளனர். ஆனால், டரம்பின் தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது என்று பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி நாஸ்டியா ரிப்கா கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் அவர் மொஸ்கோ விமான நிலையத்தில் ரஸ்ய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவர் தாய்லாந்து நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.அவர் கைது செய்யப்பட்டது…

Read More

பேராயர் மூலக்கல்லுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு கன்னியாஸ்திரி மீது நடவடிக்கை

பேராயர் மூலக்கல்லுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு கன்னியாஸ்திரி மீது நடவடிக்கை

கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு குற்றவாளி மூலக்கல்லுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் மற்றொரு கன்னியாஸ்திரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் 46 வயது நிறைந்த கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த வருடம், ஜலந்தர் நகரை சேர்ந்த பாதிரியார் பிராங்கோ மூலக்கல் தன்னை பலமுறை கற்பழித்து உள்ளார் என பரபரப்பு புகார் கூறினார். கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுக்கு இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் புகார் அளித்து 76 நாட்களுக்கு மேல் கடந்தும் விசாரணை முடிவடையாத நிலையில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக அவரது விடுதியில் உடன் தங்கியிருந்த மற்ற கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் குதித்தனர். இந்த…

Read More

சபரிமலைக்கு கள்ளப்பயணமாக சென்ற கனகதுர்காவை, கணவர் வீட்டை விட்டு துரத்தியடித்தா

சபரிமலைக்கு கள்ளப்பயணமாக சென்ற கனகதுர்காவை, கணவர் வீட்டை விட்டு துரத்தியடித்தா

சபரிமலைக்கு கள்ளப்பயணமாக சென்று வழிபாடு நடத்திய கனகதுர்காவை, கணவர் வீட்டை விட்டு துரத்தியடித்தார். அவரை வீட்டில் சேர்க்கவும் மறுத்துவிட்டார். கம்யூ., கொள்கைகளை கொண்ட பிந்து(40), கனகதுர்கா(39) என்ற இரண்டு பெண்கள் ஜன.,2 அன்று கள்ளத்தனமாக சபரிமலை சென்று வழிபாடு நடத்தினர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், அவர்கள் இருவரும் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீட்டிற்கு சென்ற கனகதுர்காவை அவரது மாமியார் தாக்கியதால், தலையில் காயமடைந்து, கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை முடித்த பின்னர், கனகதுர்கா, மலப்புரம் மாவட்டம் பெரின்தலமன்னா தாலுகா, அங்காடிபுரத்தில் உள்ள கணவர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்றார்….

Read More

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி

அமெரிக்காவில் வாழும் தமிழ் வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் என்ற பெண், 2020ம் ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க தேர்தலில் டிரம்ப்புக்கு எதிராக களத்தில் இறங்குகிறார். சென்னையில் இருந்து அமெரிக்கா சென்ற தமிழ் வம்சாவளி பெண் கமலா,ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வாருகிறார். இதன் முதற்கட்டமாக கடந்த வாரம் அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல்கள் நடந்து முடிந்தது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பெரும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. கமலா தேவி ஹாரிஸ் சென்னையை சேர்ந்தவர். தனது சிறு வயதில் சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் வசித்திருந்தார். இவரது தாய் ஸ்யாமலா…

Read More

அரசியல் வேண்டாம் ஆளை விடுங்க – நடிகர் அஜித்

அரசியல் வேண்டாம் ஆளை விடுங்க – நடிகர் அஜித்

‘எனக்கு நேரடியாக வோ, மறைமுகமாகவோ, அரசியல் ஈடுபாட்டில், எந்த ஆர்வமும் இல்லை’ என, நடிகர் அஜித் கூறியுள்ளார். அவரது அறிக்கை: என் படங்களில், அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்பதில், மிகவும் தீர்மானமாக இருக்கிறேன். என் தொழில், சினிமாவில் நடிப்பது மட்டுமே. அதனால் தான், சில ஆண்டு களுக்கு முன், ரசிகர் இயக்கங்களை கலைத்தேன்.என் முடிவுக்கு பிறகும், சில அரசியல் நிகழ்வுகளுடன், என் பெயரையோ அல்லது என் ரசிகர்கள் பெயரையோ சம்பந்தப்படுத்தி, சில செய்திகள் வருகின்றன. தேர்தல் வரும் நேரத்தில், இத்தகைய செய்திகள், எனக்கு அரசியல் ஆசை வந்து விட்டதோ என்ற சந்தேகத்தை, பொது மக்களிடம் ஏற்படுத்தும்.எனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ, அரசியல் ஈடுபாட்டில், எந்த ஆர்வமும்…

Read More

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: தெரசா மே அரசு தப்பியது

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: தெரசா மே அரசு தப்பியது

லண்டன் பார்லி.யில் பிரதமர் தெரசா மே அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பாக பிரக்சிட் எனப்படும் முடிவுக்கு இங்கிலாந்து பார்லி.யில் 2016-ல் பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பிற்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்ததால், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை இறுதி செய்ய பிரதமர் தெரசா மே கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் பார்லிமென்ட்டில் வரைவு உடன்படிக்கையை தாக்கல் செய்தார். பிரி்ட்டன் பார்லி.யில் பிரக்சிட் வரைவு உடன்படிக்கை மீது ஓட்டெடுப்பு நேற்று நடந்தது. பார்லி. கீழ் சபையில் 432 பேர் எதிராகவும், , 202 பேர் ஆதரவகாவும் ஓட்டளித்தனர்.இதனால் பிரக்சிட் முடிவு தோல்வியில் முடிந்தது. இதையடுத்து கீழ்சபை…

Read More
1 182 183 184 185 186 256