தலைமைச் செயலகத்தில் பத்திரிக்கையாளர் நல வாரியக் கூட்டம் – தினத்தந்தி குழும இயக்குனர் சிவந்தி ஆதித்தன் பங்கேற்றார்

தலைமைச் செயலகத்தில் பத்திரிக்கையாளர் நல வாரியக் கூட்டம் – தினத்தந்தி குழும இயக்குனர் சிவந்தி ஆதித்தன் பங்கேற்றார்

பத்திரிக்கையாளர் நல வாரியத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சென்னை, தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பாக பத்திரிக்கையாளர் நல வாரியக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தினத்தந்தி குழும இயக்குனர் சிவந்தி ஆதித்தன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது பத்திரிக்கையாளர் நல வாரியத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை, மனுக்களின் மீதான ஆய்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக பத்திரிக்கையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தின் கீழ், பணியில் இருக்கும் போது இயற்கை எய்திய பத்திரிக்கையாளரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண்…

Read More

சிதம்பரம் நடராஜர் கோவில் : தீட்ஷதர்களை தாக்கும் திராவிட கூட்டம் !!

சிதம்பரம் நடராஜர் கோவில் : தீட்ஷதர்களை தாக்கும் திராவிட கூட்டம் !!

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களால் உருவானதல்ல எனவும், கோவில் நிலம் அரசுக்கு சொந்தமானது என்றும் … திராவிட கூட்டத்தின் ஹிந்து சமய அறநிலை மந்திரி சேகர்பாபு !! சர்ச்ச உருவாக்கினது பாதிரியா ? மசூதியை உருவாக்கினது முல்லவா ? ஏன் அவங்க நிலம் மட்டும் அரசுக்கு சொந்தம் கிடையாது ? க்ளிக் செய்து… வெங்கடேச தீக்ஷதருடனான இந்த சூடான விவாதத்தைப் பார்த்து… கருத்து பதிவிட்டு… அனைவரோடும் பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், வூர் , செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பி…

Read More

3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் கைது

3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் கைது

திருப்பூரில் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர், திருப்பூரை எடுத்த திருமுருகன்பூண்டியில் தனியாருக்கு சொந்தமான ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தில் 15 சிறுவர்கள் தங்கியிருந்தனர். இந்த சூழலில் சம்பவம் நடந்த தினம் அன்று காலை சிற்றுண்டி சாப்பிட்ட சிறுவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிறுவர்கள் அனைவரும் அவிநாசி, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், மாதேஷ்(16), பாபு (13), ஆதிஷ்(8) ஆகிய 3 சிறுவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவம் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து சமூக நல பாதுகாப்புத்துறை இயக்குநர் வளர்மதி…

Read More

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 % இட ஒதுக்கீடு – உச்ச நீதிமன்ற தீர்ப்பு சரியா?

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 % இட ஒதுக்கீடு – உச்ச நீதிமன்ற தீர்ப்பு சரியா?

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 % இட ஒதுக்கீடு – உச்ச நீதிமன்ற தீர்ப்பு சரியா? EWC & புதிய இந்தியாவை நீதிமன்ற தீர்ப்பு எப்படி பாதிக்கும் ? கிளிக் செய்யவும்… இந்த வீடியோவை பார்க்கவும்… கருத்து பதிவு செய்து அனைவரோடும் பகிரவும் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், வூர் , செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பி தார்மிக செய்தி பெற்று மகிழுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில்…

Read More

பூரி ஜகன்நாதரின் ஸ்தல புராணமும் – வரலாறும் & அதிசயங்களும் !!

பூரி ஜகன்நாதரின் ஸ்தல புராணமும் – வரலாறும் & அதிசயங்களும் !!

பூரி ஜகன்நாதரின் ஸ்தல புராணமும் – வரலாறும் & அதிசயங்களும் !! பகவான் பூரி ஜெகந்நாதருக்கு பூஜை செய்யும் உரிமை யாருக்கு உள்ளது? யார் பிரசாதம் சமைக்கிறார்கள் ? மற்றும் தெரியாத விவரங்கள் அனைத்தையும் அறிய இந்த காணொளியை கண்டிப்பாக பார்க்கவும் !! க்ளிக் செய்யவும்… பார்த்து ஜெகன்நாதரின் ஆசிர்வாதம் பெற்று அனைவரோடும் பகிர்ந்துகொள்ளுங்கள் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், வூர் , செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பி தார்மிக செய்தி பெற்று மகிழுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து…

Read More

கனடாவில் அதிகரிக்கும் கொலை கொள்ளை குற்றங்கள் – பாதுகாத்துக்கொள்வது எப்படி ??

கனடாவில் அதிகரிக்கும் கொலை கொள்ளை குற்றங்கள் – பாதுகாத்துக்கொள்வது எப்படி ??

கனடாவில் எங்கெங்கும் திருட்டும் வீட்டை உடைத்து கொள்ளை அடித்துசெல்லுதலும் அதிகமாக நடக்கும் இந்த இக்கட்டான கால கட்டத்தில் நம்மையும் நம் வீட்டையும் பாதுகாத்துக்கொள்வது எப்படி ? செக்யூரிட்டி ஸ்பேசியலிஸ்டும் சம்சோனிக் இன்கின் ஓனருமான திரு ராஜீவ் செபராஷா உடனான இந்த பிரத்யேக நேர்காணலைப் பாருங்கள்… கருத்து பதிவு செய்து அனைவரோடும் பகிரவும் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், வூர் , செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பி தார்மிக செய்தி பெற்று மகிழுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின்…

Read More

பெண்களை கேவலப்படுத்தும் திராவிட மாடல் அம்பலம் !!

பெண்களை கேவலப்படுத்தும் திராவிட மாடல் அம்பலம் !!

பெண்களை கேவலப்படுத்தும் திராவிட மாடல் அம்பலம் !! மதுரை மீனாட்சி… காஞ்சி காமாட்சி என்று புகழப்பட்ட தமிழ் பெண்களை கேவலப்படுத்தும் இது தமிழகத்தின் விடியலா அல்லது இருட்டா ? தன் மகளையே மணந்து மூத்திர பை துக்கவிட்ட ராமசாமி நாயக்கரின் குஞ்சுகளின் ஆட்சியை வெளிச்சம் போட்டு காட்டும் இந்த வீடியோவை பார்த்து… உங்களின் கருத்து பதிவு செய்து… அனைவரோடும் பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், வூர் , செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பி தார்மிக செய்தி பெற்று மகிழுங்கள். நீங்கள்…

Read More

புதுடெல்லி: நட்புடன் பழகிவந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது !

புதுடெல்லி: நட்புடன் பழகிவந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது !

புதுடெல்லியில் மருத்துவமனை ஊழியராக பணிபுரிந்துவந்த நபர் ஒருவர் நட்புடன் பழகிவந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். புதுடெல்லி, வடகிழக்கு டெல்லியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் 25 வயது நபர் ஒருவர் மருத்துவமனை ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வசிக்கும் வீட்டின் அருகே ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். மருத்துவமனை ஊழியருடன் அந்த இளம்பெண் நட்புடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், அப்பெண் மருத்துவமனையில் தனது நண்பரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அப்பெண்ணை யாரும் இல்லாத தனி அறைக்கு அழைத்துச்சென்று அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நண்பரால் பாதிக்கப்பட்ட அப்பெண், போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்,…

Read More

இந்திய பிரதமர் மோடி தடாலடி : பெட்ரோல் சப்லையில் ரஷ்யா முதலிடம் !!

இந்திய பிரதமர் மோடி தடாலடி : பெட்ரோல் சப்லையில்  ரஷ்யா முதலிடம் !!

இந்திய பிரதமர் மோடி தடாலடி : பெட்ரோல் சப்ளை செய்வதில் ரஷ்யா முதலிடம் !! இது இந்தியாவை மிரட்டி ரஷ்யாவுக்கு எதிராக செய்யல்பட முயன்ற அமெரிக்க ஐரோப்பிய மேற்கத்திய நாடுகளுக்கு மோடி ஸ்டைல் மூக்குடைப்பா ? பிஜேபி பிரதிநிதி நுபூர் ஷர்மா குரானிலிருந்து மேற்கோள் காட்டி பேசியதையடுத்து இந்தியாவில் கலவரம் நடத்த முயன்ற சவுதி அரேபிய மற்றும் உள்ள இஸ்லாமிய நாடுகளுக்கு மோடி நடத்திய பாடமா ? கிளிக் செய்யுங்கள் … விடியோவை பார்த்து… உங்களின் கருத்தை பதிவுசெய்து.. இந்த மோடி ஸ்டைல் வீடியோவை அனைவரோடும் பகிரவும் தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790…

Read More

தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற குடியரசுத் தலைவரை நாடும் திமுக: வீண் முயற்சியா?யில் விழுந்ததால் பரபரப்பு

தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற குடியரசுத் தலைவரை நாடும் திமுக: வீண் முயற்சியா?யில் விழுந்ததால் பரபரப்பு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைத் திரும்பப் பெற வேண்டுமென ஒரு மனுவைத் தயாரித்து அதில் தங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கையெழுத்தையும் பெற்று குடியரசுத் தலைவரிடம் அளிக்க தி.மு.க. முடிவுசெய்துள்ளது. இதன் மூலம் ஆளுநரை மாற்ற முடியுமா? தமிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டுமென குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அளிக்கவிருக்கும் மனுவில் தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டணிக் கட்சியின் உறுப்பினர்களும் தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயம் வந்து கையெழுத்திட வேண்டுமென தி.மு.கவின் நாடாளுமன்ற குழுத் தலைவரான டி.ஆர். பாலு நவம்பர் ஒன்றாம் தேதியன்று அழைப்புவிடுத்தார். இந்த அழைப்பை காங்கிரஸ், மதி.மு.க., சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகள் ஏற்றுக்கொண்டு, அந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளன. நவம்பர் 3ஆம் தேதிவரை இந்த…

Read More
1 52 53 54 55 56 256