ஆளுநர் அழைப்பு விடுத்தார்- கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்கிறது

ஆளுநர் அழைப்பு விடுத்தார்- கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்கிறது

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க வருமாறு பாஜக மாநில தலைவர் எடியூரப்பாவுக்கு அம்மாநில ஆளுநர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து எடியூரப்பா வியாழன் காலை 9.30 மணிக்கு கர்நாடகாவின் 23-வது முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 78, பாஜக 104, மஜத 38, சுயேச்சைகள் 2 ஆகிய இடங்களை பிடித்தன. இதில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 112 இடங்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதையடுத்து, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மற்றும் மஜத சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டமும் நடத்தப்பட்டன. இதில்…

Read More

தாயகம் திரும்ப விரும்பும் இலங்கை அகதிகள் செய்ய வேண்டியது என்ன?

தாயகம் திரும்ப விரும்பும் இலங்கை அகதிகள் செய்ய வேண்டியது என்ன?

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு 14 அகதிகளை (கடந்த மே மாதம் 5ஆம் தேதி) ஏற்றிவந்த படகோட்டிகள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். பணத்திற்காக இவர்கள் அகதிகளை அழைத்துவந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளதாக விசாரணைகளை நடத்திவரும் போலீஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். இரண்டு கைக்குழந்தைகள், இரண்டு சிறுவர்கள், மூன்று பெண்கள் உள்ளிட்ட 14 இலங்கை அகதிகள் பாதுகாப்பற்ற படகு பயணத்தின் மூலம் அண்மையில் இலங்கைக்கு வந்திருந்தனர். இலங்கைக் கடற்படையினர், இவர்களைக் கைதுசெய்து, காங்கேசன்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். வாக்குமூலங்களைப் பதிவுசெய்த போலீசார் 14 பேரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். நீதிமன்றம் இவர்களை விடுத்த பின்னர், குறித்த அகதிகள் தமது சொந்த இடங்களுக்குச் சென்றுள்ளனர். முறையான வேலைத் திட்டம் இருக்கும் போது குழந்தைகளுடன்…

Read More

“ஞானம்” சஞ்சிகைன் ஆசிரியர்களான “கலாபுருசனம்” டாக்டர் ரீ ஞானசேகரன் & “கலாபுருசனம்” திருமதி ஞானம் ஞானசேகரன்:- பாராட்டி கெளரவம்

“ஞானம்” சஞ்சிகைன் ஆசிரியர்களான “கலாபுருசனம்” டாக்டர் ரீ ஞானசேகரன் & “கலாபுருசனம்” திருமதி ஞானம் ஞானசேகரன்:- பாராட்டி கெளரவம்

அன்புடையீர்! மிகக் குறுகிய கால அழைப்பிற்காக என்னை மன்னிக்க வேண்டுகின்றேன். இந்த அழைப்பை எனது தனிப்பட்ட அழைப்பாகவும் தயை கூர்ந்த வேண்டுகோளாகவும் ஏற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எழுததாளத் தம்பதியை வாழ்த்தி அவர்களை தாயகததிற்கு வழி அனுப்பி வைத்து அவர்களது இலக்கியப் பணி தொடர எமது ஆதரவை தொடர்ந்தும் வழங்குவோமாக!! அன்புடன் ஆர். என். லோகேந்திரலிங்கம் பிரதம ஆசிரியர் – கனடா உதயன்

Read More

மெலானியா ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதி

மெலானியா ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மெலானியா ட்ரம்பின் செய்தித் தொடர்பாளர் தரப்பில், “அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் மேரிலான்ட்டில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் சிறுநீரஅறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமாக உள்ளார். சிகிச்சை முடிந்து ஒருவாரம் அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மெலானியாவை இன்று மருத்துவமனையில் பார்வையிட உள்ளார். சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார் என்று வெள்ளை மாளிகை தரப்பில் கூறப்படுள்ளது. 48 வயதான மெலானியா ட்ரம்ப் சுலேனேவியா நாட்டைச் சேர்ந்தவர். மெலானியா- ட்ரம்புக்கு பரோன் என்ற 12…

Read More

உரிமையாளரை சுட்ட நாய்; அமெரிக்காவில் வினோதம்

உரிமையாளரை சுட்ட நாய்; அமெரிக்காவில் வினோதம்

அமெரிக்காவில் வளர்ப்பு நாய் துப்பாக்கியால் சுட்டதில் உரிமையாளர் காயமடைந்தார். அமெரிக்காவில், போர்ட் டாட்ஜ் நகரில் அவசர மருத்துவ உதவிக்கு அழைத்த ரிச்சர்ட் ரெம்மி, 51, தன்னை வளர்ப்பு நாய் சுட்டுவிட்டதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறினார். இதனைக் கேட்ட மருத்துவ உதவியாளர்கள் அதிர்ச்சியடைந்து ஆம்புலன்சோடு ரிச்சர்ட் ரெம்மியை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். தான் ஏதோ மிகப்பெரிய தவறிழைத்து விட்டோம் என்பதை உணர்ந்த நாய், கதறி அழும் கோணத்தில் அமர்ந்திருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். நாயுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக எனது கைத்துப்பாக்கி அதன் காலில் சிக்கி வெடித்ததில், தனக்கு காயம் ஏற்பட்டதாக ரெம்மி கூறியுள்ளார்.

Read More

கர்நாடகதில் பிஜேபி வெற்றி

கர்நாடகதில் பிஜேபி வெற்றி

பா.ஜ., 119 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இது தொடர்பாக தலைவர்கள் தெரிவித்த கருத்து: மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறுகையில், கர்நாடகாவில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம். 112 தொகுதிக்கு மேல் முன்னிலையில் உள்ளது. இதனால், மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி தேவையில்லை. தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை: பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு இந்த வெற்றி சமர்ப்பணம். பா.ஜ., மீது மக்கள் அபரிதமான நம்பிக்கை வைத்திருப்பதையே காட்டுகிறது. எல்லாவிதத்திலும் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது. ராகுல், சோனியாவின் பிரசாரம் எடுபடவில்லை. இந்தியாவை பிரித்தாண்டது போல், மதத்தை பிரித்தாளும் காங்கிரஸ் முயற்சிக்கு மக்கள் அடி கொடுத்துள்ளார்கள். மக்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே கூறுகையில், தேர்தல்…

Read More

ஞானம் இதழ் ஆசிரியர் திரு.தி.ஞானசேகரன் அவர்கள் இலக்கியப் பயணம் மேற்கொண்டு கனடா வருகை தந்தபோது அவரை உதயன் பத்திரிகைக்காக நேர்கண்டவர் எழுத்தாளர் குரு அரவிந்தன்

ஞானம் இதழ் ஆசிரியர் திரு.தி.ஞானசேகரன் அவர்கள் இலக்கியப் பயணம் மேற்கொண்டு கனடா வருகை தந்தபோது அவரை உதயன் பத்திரிகைக்காக நேர்கண்டவர் எழுத்தாளர் குரு அரவிந்தன்

(இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் இதழ் ஆசிரியர் திரு.தி.ஞானசேகரன் அவர்கள் இலக்கியப் பயணம் மேற்கொண்டு கனடா வருகை தந்தபோது அவரை உதயன் பத்திரிகைக்காக நேர்கண்டவர் எழுத்தாளர் குரு அரவிந்தன்.) 1. வணக்கம். நீங்கள் தம்பதிகளாக கனடா நாட்டுக்கு வருகை தந்திருக்கிறீர்கள். கனடிய இலக்கிய அன்பர்கள் சார்பில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். எம்மவர்கள் புலம்பெயர்ந்த வேறு நாடுகளுக்குச் சென்றிருக்கிறீர்களா? பதில் : நன்றிஇ மிக்க மகிழ்ச்சி. எம்மவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளான டென்மார்க், ஜேர்மனி, சுவற்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறோம். 2. அந்த நாடுகளில் எம்மவர்கள் ஆற்றும் தமிழ் இலக்கிய சேவைகளோடு எம்மவர்கள் ஆற்றும் சேவையை ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா? பதில்: எம்மவர்கள் புலம்பெயர்ந்து…

Read More

சுனந்தா புஷ்கர் தற்கொலை: தூண்டியதாக சசிதரூர் மீது வழக்கு

சுனந்தா புஷ்கர் தற்கொலை: தூண்டியதாக சசிதரூர் மீது வழக்கு

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் எம்.பி.,யான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பிறகு டில்லி போலீஸ் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இது வரை மர்ம மரணம் என குறிப்பிட்டு வந்த போலீசார், இன்று தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், சுனந்தா புஷ்கர் மரணம் தற்கொலை தான்; கொலை அல்ல என குறிப்பிட்டுள்ளனர். மேலும். சுனந்தாவை தற்கொலைக்கு தூண்டியதாக சசிதரூரின் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிக்கை நீதிபதி தர்மேந்திர சிங் முன் பட்டியாலா கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சசிதரூர், மனைவி சுனந்தாவை கொடுமைப்படுத்தி, தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, சட்டரீதியான…

Read More

Why Humans Get Kidney Stones and Gorillas Rarely

Why Humans Get Kidney Stones and Gorillas Rarely

Do large doses of vitamin C increase the risk of kidney stones? It’s a question I’m often asked, having reported the medical value of vitamin C in decreasing the risk of cardiovascular disease (CVD). So is this concern fact or fiction? Or does vitamin C, by making acid urine, combine with calcium and oxalate to form stones? I asked Dr. Linus Pauling this question. Pauling, a two-time Nobel Prize winner, had for years taken 20,000…

Read More
1 262 263 264 265 266 425