தை பொங்கல் மகத்துவமும் தாத்பர்யமும் – ஸ்வாமி ஸ்ரீ சுரேஷானந்தா !!

தை பொங்கல் மகத்துவமும் தாத்பர்யமும் – ஸ்வாமி ஸ்ரீ சுரேஷானந்தா !!

தை பொங்கல் மகத்துவமும் தாத்பர்யமும் !! மஹர ஷங்கராதியில் பொங்கல் கொண்டாடப்படுவதேன் ? தை பொங்கலை புத்தகண்டாக கொண்டாடுவதில் தவறென்ன ? மேலும் இந்த திருநாளைப்பற்றி தெரியா தகவல்கள் அறியவும்… அருளாசி பெறவும்… கிளிக் செய்து சென்னை சின்மயானதா மிஷனின் ஸ்வாமி ஸ்ரீ சுரேஷானந்தவின் விடியவைக்கண்டு… கருத்துப்பதிவு செய்து … அனைவரோடும் பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள் . நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலிக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில்…

Read More

தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணிகளில் அமர முடியாது – சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றம்

தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணிகளில் அமர முடியாது – சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றம்

அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாளில் 40 சதவீதம் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்ட திருத்தம் அதில் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ் தெரிந்த இளைஞர்களை 100 சதவீதம் ஆள்சேர்ப்பு செய்வதை உறுதி செய்வதற்காக, ஆள் சேர்ப்பு முகாம்கள் நடத்தும் ஆட்சேர்ப்புக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ்…

Read More

நுபூர் ஷர்மா துப்பாக்கி லைசென்ஸ் பெற்றார் – ஜெய் ஹிந்த் !!

நுபூர் ஷர்மா துப்பாக்கி லைசென்ஸ் பெற்றார் – ஜெய் ஹிந்த் !!

நுபூர் ஷர்மா துப்பாக்கி லைசென்ஸ் பெற்றார் – ஜெய் ஹிந்த் !! ஹிந்துக்கள் விழித்தெழுகிறார்கள் !! கிளிக் செய்து இந்த வீடியோவில் பஜ்ரங் தள் போன்ற ஹிந்து அமைப்புகள் இன்று தற்பாதுகாப்பிற்க்காக ஹிந்துக்களை எப்படி / ஏன் தயார் படுத்துகின்றன என்பதை கண்டறிந்து… கருத்து பதிவு செய்து… அனைவரோடும் பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள் . நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலிக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் தமிழில் படித்து…

Read More

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து

இஸ்ரேலில் கடந்த நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணி 64 இடங்களை பிடித்து ஆட்சி அமைத்தது. தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து இஸ்ரேல் பிரதமராக ஆறாவது முறையாக பெஞ்சமின் நெதன்யாகு பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக கடந்த 2019ஆம் அண்டில் இருந்து இஸ்ரேல் நாடாளுமன்றத் தோ்தல்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அடுத்தடுத்து அமைக்கப்பட்ட அரசுகள் கவிழ்ந்தன. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமராக நெதன்யாகு பொறுப்பேற்றதற்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான டுவிட்டர் பதிவில், “தனது நல்ல நண்பருடன் பேசுவதில் மகிழ்ச்சியாக இருந்தது என்றும், நெதன்யாகுவின் அற்புதமான தேர்தல் வெற்றிக்காகவும், ஆறாவது…

Read More

பாஜக ஆட்சியில் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – கேரள முதல்-மந்திரி குற்றச்சாட்டு

பாஜக ஆட்சியில் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – கேரள முதல்-மந்திரி குற்றச்சாட்டு

அனைத்திந்திய ஜனநாயக மகளிர் அமைப்பின் 13-வது தேசிய மாநாடு கேரளாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பினராயி விஜயன் பேசியதாவது, நாட்டின் பல பாகங்களில் மதரீதியிலான அமைப்புகள், வழிபாட்டு தலங்கள், சில சிறுபான்மை மதத்தினர் சங்பரிவார் அமைப்பினரால் தாக்கப்படுகின்றனர். இந்த தாக்குதல்களை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை. இதற்கு எடுத்துக்காட்டு என்னவென்றால் குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்துவோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாஜக ஆட்சியில் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பில்கிஸ் பானு, கத்துவா பாலியல் வன்கொடுமை வழக்குகளை மேற்கொண்டு பேசிய பினராயி விஜயன், பெண்களுக்கு எதிராக எந்த குற்றங்களையும் செய்யலாம், எந்த வித விளைவுகளும் இல்லாமல்…

Read More

திராவிட நரிகளை அதிரச்செய்த சிங்கம் கவர்னர் ரவி !!

திராவிட நரிகளை அதிரச்செய்த சிங்கம் கவர்னர் ரவி !!

திராவிட மலம் என்ற வார்த்தையைத் தவிர்த்த ஆளுநர் மேலும் கோவையில் பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்பு சம்பவத்தை மறைத்து, தமிழ் நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று தி மு க வின் கரை வேட்டிகளால் எழுதப்பட்ட உரையில் கூறப்பட்டியிருந்த பொய்யயும் கூற மருதத்தின்மூலம், நான் உன்கையிலுள்ள ரப்பர் ஸ்டாம்ப் இல்லையென தமிழக முதல்வருக்கு புரிய வைத்துவிட்டு… நரிகள் ஊளைட சிங்க நடைபோட்டு வெளியேறினார் !! தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள் . நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத்…

Read More

பொங்கல் தமிழர் பண்டிகையா ? ஹிந்து பண்டிகையா ? – திராவிட கூலிகள் அம்பலம் !!

பொங்கல் தமிழர் பண்டிகையா ? ஹிந்து பண்டிகையா ? – திராவிட கூலிகள் அம்பலம் !!

பொங்கல் தமிழர் பண்டிகையா ? ஹிந்து பண்டிகையா ? – திராவிட கூலிகள் அம்பலம் !! உள்ளது உள்ளபடி !! உண்மையறிய தைரியமிருந்தால் மட்டுமே இந்த வீடியோவை கிளிக் செய்து… பார்த்து … கருத்து பதிவு செய்து … அனைவரோடும் பகிரவும் !! தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள் . நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலிக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம் ?? ஹர் ஹர் மஹாதேவ் !! #pongal…

Read More

தமிழ்நாடு பெயரை மாற்ற வேண்டும் – கவர்னர்.ரவி கூறுவது சரியே !!

தமிழ்நாடு பெயரை மாற்ற வேண்டும் – கவர்னர்.ரவி கூறுவது சரியே !!

தமிழ்நாடு பெயரை மாற்ற வேண்டுமென கவர்னர் ஆர்.என்.ரவி கூறுவது சரியே !! தமிழக ஆளுநர் ரவி எப்படி பிரிவினைவாத திராவிட அஜெண்டாவை அம்பலப்படுத்தி முக திரையை கிழித்தார் என்பதை பார்க்க இந்த வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்… கருத்து & பகிரவும் !! தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள் . நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலிக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம் ?? ஹர் ஹர் மஹாதேவ் !! #dmk…

Read More

2 நாள் பயணமாக ராஜ்நாத் சிங் அந்தமான் சென்றார்

2 நாள் பயணமாக ராஜ்நாத் சிங் அந்தமான் சென்றார்

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக நேற்று அந்தமான்-நிக்கோபார் தீவுகளுக்கு புறப்பட்டுச்சென்றார். இந்த பயணத்தில் அவர், பாதுகாப்பு தயார்நிலை செயல்பாடுகள் குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்படும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்கிறார். அந்தமானில் அவர் கேம்பெல் வளைகுடா, கார்னிக், திக்லிபூர் ஆகிய இடங்களில் உள்ள ராணுவப்பிரிவுகளுக்கும் சென்று ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடுகிறார். இந்த தகவல்களை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொள்ளையன் தப்பியோட்டம்: 6 போலீசார் பணியிடை நீக்கம்

Read More

சென்னை என நகரத்தின் பெயர் வர காரணம் இதுதான் !!

சென்னை என நகரத்தின் பெயர் வர காரணம் இதுதான் !!

சென்னை என இந்த நகரத்தின் பெயர் வர காரணம் என்ன ?? இந்த பெயர் காரணத்தை கிரிப்டோ கிறிஸ்டியன்கள் உங்களுக்கு தெரியாமல் மறைப்பதின் நோக்கமென்ன ? கிளிக் செய்து… வீடியோவை பார்த்து சென்னையை பற்றிய முற்றிலும் அறியா தகவல்களை அறிந்து … கருத்து பதிவுசெய்து … அனைவரோடும் பகிருங்கள் !! “தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் விவரத்துடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்புங்கள். ? https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” (Telegram APP ) சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில்…

Read More
1 46 47 48 49 50 425