ஜுலை 3ல் டிரம்ப், ஆதரவாளர்களுடன் மாபெரும் பேரணி..!
அமெரிக்காவில் வரும் ஜூலை 3-ஆம் தேதி அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ‘சேவ் அமெரிக்கா’ (அமெரிக்காவை காக்கவேண்டும்) என்கிற தலைப்பில் பிரமாண்ட பேரணி ஒன்றை தனது ஆதரவாளர்களுடன் நடத்தத் திட்டமிட்டுள்ளார். புளோரிடா மாகாணத்தின் சரசோட்டா நகரில் வரும் ஜூலை 3 (சனிக்கிழமை) டொனால்ட் ட்ரம்ப், ஜோ பைடன் அரசுக்கு எதிராக மாபெரும் பேரணி நடத்த உள்ளதாக அமெரிக்க ஊடகங்களுக்கு அவரது கட்சியினர் அதிகாரப்பூர்வமாக தகவல் அளித்துள்ளனர்.கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் மாபெரும் வெற்றிபெற்று புதிய அதிபராகப் பதவியேற்றார். தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத டிரம்ப் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்காடினார். டொனால்ட்…
Read More









