அம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை
சென்னையில் நேற்று (மே 4) அம்மா உணவகத்தை திமுக.குண்டர்களால் சூறையாடிய நிலையில், இன்று நாகையில் அம்மா மினி கிளினிக்கில் உள்ள பெயர் பலகை உள்ளிட்டவை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி, 92வது வார்டு, முகப்பேர் மேற்கில், இயங்கி வந்த ‘அம்மா உணவகத்தில்’ நேற்று (மே 4) தி.மு.க.,வைச் சேர்ந்த சுரேந்தர், நவசுந்தர், சந்தானம் ஆகியோர் சென்று, உணவகத்தில் சமைக்க வைத்திருந்த பொருட்களை துாக்கி வீசினர். மேலும், வெளியே வைத்திருந்த அம்மா உணவகம் என்ற பலகையை கிளித்து எறிந்து, போட்டோவை வீசினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அம்மா உணவகத்தை சூறையாடியவர்களை கட்சியில் இருந்து…
Read More









