தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற குடியரசுத் தலைவரை நாடும் திமுக: வீண் முயற்சியா?யில் விழுந்ததால் பரபரப்பு

தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற குடியரசுத் தலைவரை நாடும் திமுக: வீண் முயற்சியா?யில் விழுந்ததால் பரபரப்பு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைத் திரும்பப் பெற வேண்டுமென ஒரு மனுவைத் தயாரித்து அதில் தங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கையெழுத்தையும் பெற்று குடியரசுத் தலைவரிடம் அளிக்க தி.மு.க. முடிவுசெய்துள்ளது. இதன் மூலம் ஆளுநரை மாற்ற முடியுமா? தமிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டுமென குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அளிக்கவிருக்கும் மனுவில் தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டணிக் கட்சியின் உறுப்பினர்களும் தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயம் வந்து கையெழுத்திட வேண்டுமென தி.மு.கவின் நாடாளுமன்ற குழுத் தலைவரான டி.ஆர். பாலு நவம்பர் ஒன்றாம் தேதியன்று அழைப்புவிடுத்தார். இந்த அழைப்பை காங்கிரஸ், மதி.மு.க., சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகள் ஏற்றுக்கொண்டு, அந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளன. நவம்பர் 3ஆம் தேதிவரை இந்த…

Read More

தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடரும் மழை – பள்ளிகளுக்கு விடுமுறை – படத்தொகுப்பு

தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடரும் மழை – பள்ளிகளுக்கு விடுமுறை – படத்தொகுப்பு

தமிழ்நாட்டின் சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் பிற மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்திருந்த நிலையில், எதிர்பார்த்தது போலவே பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழை மேலும் இரு தினங்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதேபோல, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால், சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய மழை நிலவரத்தை பிரதிபலிக்கும் சில புகைப்படங்களின் தொகுப்பை இங்கே வழங்குகிறோம்….

Read More

வரதட்சணை கொடுமை: பாஜக எம்.எல்.ஏ. மகன் கைது

வரதட்சணை கொடுமை: பாஜக எம்.எல்.ஏ. மகன் கைது

ராஜஸ்தான் மாநிலம் ஜலூர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. யோகேஷ்வர் கர்க். இவரது மகன் பிரகாஷ். இதனிடையே, பாஜக எம்.எல்.ஏ. யோகேஷ்வர் மகன் பிரகாஷுக்கும் ராஷ்டிரிய லோக்தண்டிர்க் கட்சி எம்.எல்.ஏ. புகராஜ் கர்க் மகள் மம்தாவுக்கும் கடந்த கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதனிடையே, தனது கணவர் பிரகாஷ் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக மம்தா கடந்த 2020-ம் ஆண்டு போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என பிரகாஷ் கோர்ட்டில் முன் ஜாமின் பெற்றார். இந்த வழக்கு கடந்த 11ம் தேதி கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கைது நடவடிக்கையில்…

Read More

யோகியின் உத்தரபிரதேசத்தில் இஸ்லாமியர்கள் இந்துவாக கர் வாப்ஸி !!

யோகியின் உத்தரபிரதேசத்தில் இஸ்லாமியர்கள் இந்துவாக கர் வாப்ஸி !!

யோகியின் உத்தரபிரதேசத்தில் இஸ்லாமியர்கள் இந்துவாக கர் வாப்ஸி !! இந்த வைரலான வீடியோவில் ஹரி கரை சேர்ந்த இந்துத் தலைவர் ஒரு முஸ்லீம் குழுவுடன் கோவிலுக்குள் ஹனுமான் சாலிசா பாடுவதைக் காணலாம் !! சிறுபான்மை சமூகத்தை இழிவுபடுத்தியதற்காக ஹிந்து தலைவர் கைது செய்யப்பட்டதாக பின்னர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன !! க்ளிக் செய்து… உண்மையை அம்பலப்படுத்தும் இந்த வீடியோவை பாருங்கள்… கருத்து பதிவு செய்து & பகிரவும் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் விவரத்துடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்புங்கள். ? https://t.me/BharatMargTamil லிங்கை…

Read More

2 தடுப்பூசிகளை கலந்து செலுத்துவதற்கான ஆய்வுக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாடு ஆணையம் அனுமதி

2 தடுப்பூசிகளை கலந்து செலுத்துவதற்கான ஆய்வுக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாடு ஆணையம் அனுமதி

கொரோனா வைரசுக்கு எதிரான பெரும்பாலான தடுப்பூசிகள் 2 தவணைகள் செலுத்த வேண்டிய தடுப்பூசிகளாகவே இருக்கின்றன. ஒரு தடுப்பூசியை முதல் தவணை செலுத்தி, குறிப்பிட்ட இடைவெளிக்கு பின்னர் அதே தடுப்பூசியை 2-வது தவணை செலுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் இதே முறையில்தான் செலுத்தப்படுகின்றன. முதல் தவணையில் ஒரு தடுப்பூசியையும், 2-வது தவணையில் மற்றொரு தடுப்பூசியையும் யாரும் இங்கு பரிந்துரைப்பதில்லை. இதுகுறித்த ஆய்வுகள் வெளிநாடுகளில் நடந்து வருகிறது. இந்த நிலையில் முதல் தவணையிலும், 2-வது தவணையிலும் வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்துகிறபோது, குறிப்பாக கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்துகிறபோது அது பாதுகாப்பானது மட்டுமல்ல, கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பான பலனை, அதாவது நோய்…

Read More

கோவாக்சின் 617 உருமாறிய கொரோனா வகைகளை வீரியமிழக்க செய்கிறது – டாக்டர் ஆண்டனி பாஸி

கோவாக்சின் 617 உருமாறிய கொரோனா வகைகளை வீரியமிழக்க செய்கிறது – டாக்டர் ஆண்டனி பாஸி

கோவாக்சின் தடுப்பூசி, 617 உருமாறிய கொரோனா வகைகளை வீரியமிழக்க செய்வதாக அமெரிக்க மருத்துவ நிபுணர் ஆண்டனி பாஸி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகராகவும், பெருந்தொற்று நிபுணராகவும் உள்ள டாக்டர் ஆண்டனி பாஸி, கான்பரன்ஸ் கால் மூலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் கிடைத்த தரவுகளின்படி, இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி, கொரோனாவின் 617 உருமாறிய கொரோனா வகைகளை வீரியமிழக்க செய்கிறது. எனவே இந்தியாவின் உண்மையான கஷ்டங்களை பார்க்கும் போதும் தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான் கொரோனாவுக்கு எதிரான ஒரே வழிமுறை என்பது தெரியவருகிறது. இவ்வாறு அவர் கூறினார். கொரோனா நோய்த்தொற்று தொடர்பான வெள்ளை மாளிகையின் சீனியர் ஆலோசகர் ஆண்டி ஸ்லாவிட் கூறுகையில், ‛தடுப்பூசி உற்பத்தியை இந்தியா துரிதப்படுத்த,…

Read More

லால் சவுக்கில் தேசிய கொடி ஏற்றக் கூடாதா?

லால் சவுக்கில் தேசிய கொடி ஏற்றக் கூடாதா?

ஜம்மு காஷ்மீரின் லால் சவுக் பகுதியில் மூவர்ண கொடியை பா.ஜ.,வினர் ஏற்ற முற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. அதோடு அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டாக பிரிக்கப்பட்டது. இந்த வரலாற்று நிகழ்வு நடந்து ஓராண்டை கடந்துவிட்டது. ஆனாலும் அங்கு இன்னும் சிலர் இதை அரசியல் சர்ச்சையாக்குகின்றனர். ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தால் அம்மாநிலத்தில் பிரச்னை ஏற்படாமல் தடுக்க பல அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டனர். சமீபத்தில் தான் மெஹபூபா முப்தி விடுக்கவிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களை…

Read More

ஊராட்சி தலைவர் பதவிக்கு ரூ.30 லட்சம்: திமுக. ‘ஆடியோ’ வைரல்

ஊராட்சி தலைவர் பதவிக்கு ரூ.30 லட்சம்: திமுக. ‘ஆடியோ’ வைரல்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், ஊராட்சி தலைவர் பதவிக்கு ‘சீட்’ ஒதுக்க, தி.மு.க..,வினரிடம், ரூ.30 லட்சம் பேரம் பேசியது தொடர்பான, ‘ஆடியோ’ வைரலாகியுள்ளது. கட்சிக்கு பணம் கொடுக்காமல் ஊராட்சி ‘வார்டு’ உறுப்பினர் ‘சீட்’ கூட வாங்க முடியாது என்பது, சமீப கால அரசியலில் எழுதப்படாத விதிமுறையாகி வருகிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், ஆச்சிபட்டி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் வேட்பாளர் அறிவிக்க, பணம் பேரம் நடந்த ‘ஆடியோ’ சமூகவலை தளங்களில் பரவி வைரலாகியுள்ளது. ஆடியோவில், தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் மருதவேல், ஆச்சிபட்டி தி.மு.க., பிரமுகரும், மாஜி ஊராட்சி தலைவருமான ஈஸ்வரன் ஆகியோரின் உரையாடல் இடம்பெற்றுள்ளது. ‘ஆடியோ’வில், ஒன்றிய செயலாளர் மருதவேல், கோவை…

Read More

“லவ் ஜிகாத்” – முஸ்லிம் தீவிரவாதிகள் பிடியில் கிறிஸ்தவ பெண்கள்

“லவ் ஜிகாத்” – முஸ்லிம் தீவிரவாதிகள் பிடியில் கிறிஸ்தவ பெண்கள்

கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில், கிறிஸ்தவ பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து முஸ்லிம் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளாக மாற்றும் சதித் திட்டம் அரங்கேற்றப்படுவதாக, சைரோ மலபார் தேவலாயம் வெளியிட்ட அறிக்கை, நேற்று கேரளாவில் உள்ள தேவாலயங்களில் நடந்த ஞாயிறு பிரார்த்னையின் போது, வாசிக்கப்பட்டது. கேரளாவில் உள்ள, சைரோ மலபார் தேவாலயம், சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது: கேரளாவிலும், மற்ற தென் மாநிலங்களிலும், சமீபகாலமாக, கிறிஸ்தவ பெண்களை காதல் வலையில், சிலர் சிக்க வைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இதில் சில பெண்கள், கொலை செய்யப்படுகின்றனர். ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், கிறிஸ்தவ பெண்களை குறிவைத்து, அவர்களை பயங்கரவாதிகளாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற…

Read More

இந்தியா வருகிறார் கோத்தபய ராஜபக்சே – மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

இந்தியா வருகிறார் கோத்தபய ராஜபக்சே – மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கோத்தபய ராஜபக்சே 29ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தல், கடந்த 16-ந் தேதி நடந்தது. இதில் கோத்தபய ராஜபக்சே, 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்நாட்டின் 8-வது அதிபராக பதவி ஏற்றார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி உள்பட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவிற்கு வருமாறு கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தநிலையில், மோடியின் அழைப்பை ஏற்று…

Read More
1 2 3 4 5