ஒரே நேரத்தில் 8,500 பேரைச் சந்திக்கிறார் ரஜினிகாந்த்?

ஒரே நேரத்தில் 8,500 பேரைச் சந்திக்கிறார் ரஜினிகாந்த்?

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் என ஒரே நேரத்தில் 8,500 பேரை ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வருடம்தோறும் மேற்கொள்ளும் முழு உடல் பரிசோதனைக்காக, கடந்த மாதம் 23 ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த். சென்னையில் இருந்து துபாய் சென்று, அங்கிருந்து அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளும் அவர், அங்கு நடைபெற்று வரும் தனது கட்சிக்கான இணையதளப் பணிகளையும் மேற்பார்வையிடுகிறார். அமெரிக்காவில் இருந்து வருகிற 5 ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை திரும்புகிறார் ரஜினி. ஜூன் மாதம் ரிலீஸாக இருக்கும் ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற 9 ஆம் தேதி நடைபெற இருக்கிறது….

Read More

கர்நாடகா தேர்தல் : மோடி, அமித்ஷா, யோகி 10 நாட்களில் 65 இடங்களில் பிரசாரம்

கர்நாடகா தேர்தல் : மோடி, அமித்ஷா, யோகி 10 நாட்களில் 65 இடங்களில் பிரசாரம்

கர்நாடகா சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், 10 நாட்களில் பிரதமர் மோடி 15 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித்ஷா 30 இடங்களிலும் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 20 இடங்கள் என 10 நாட்களில் 65 இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். கர்நாடக சட்டசபை தேர்தல், மே மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் 10ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தீவீரப்படுத்தியுள்ளன. இந்த தேர்தல், பாரதிய ஜனதா மற்றும் ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் நேரடி பலப்பரீட்சையாகவே கருதப்படுகிறது. தென்னிந்தியாவில், கர்நாடகாவில்…

Read More

ஜனநாயகத்தில் ‘டீ’ விற்பவர் மக்கள் பிரதிநிதியாக முடியும்: மோடி

ஜனநாயகத்தில் ‘டீ’ விற்பவர் மக்கள் பிரதிநிதியாக முடியும்: மோடி

பிரி்ட்டன் வாழ் இந்தியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அரசுமுறைப்பயணமாக பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் அந்நாட்டு பிரதமர் தெரசா மே உள்ளிட்டோரை சந்தித்தார். பின்னர் ” பாரத் கீ பாத், சாப்கே சாப்” என்ற தலைப்பில் பிரிட்டன் வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி வெஸ்ட்மின்ஸ்டர் நகரில் சென்ட்ரல் ஹாலில் நடந்தது. இதில் மோடி கலந்து கொண்டுஅவர்களுடன் கலந்துரையாடினார். மோடி பேசியதாவது; இந்தியா தனியாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஜனநாயகத்தில் மக்கள் கடவுளுக்கு சமமானவர்கள். ஜனநாயகத்தில் டீ விற்பவர் கூட மக்கள் பிரதிநிதியாக முடியும்: பொறுமை என்பது ஒரு கெட்ட விஷயம் அல்ல

Read More

பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்

பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்

கவர்னராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்கள் சந்திப்பை நேற்று மாலை நடத்தினார். அப்போது ‘தி வீக்’ இதழின் செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியன் பன்வாரிலால் புரோகித்திடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு பதில் சொல்லாமல் அவரது கன்னத்தை அவர் தட்டிக்கொடுத்தார். இது குறித்து செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார். இத்தகைய செயலுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க எம்.பி கனிமொழியும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் பெண் நிருபர் கன்னத்தை தட்டிய விவகாரம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருத்தம் தெரிவித்துள்ளார். கேள்வியை பாராட்டும்விதமாகவே எனது பேத்திபோல் நினைத்து…

Read More

கனிமொழி பற்றி எச்.ராஜா ‘டுவிட்’ பாரதீய ஜனதாவிற்கு ப.சிதம்பரம் கேள்வி

கனிமொழி பற்றி எச்.ராஜா ‘டுவிட்’ பாரதீய ஜனதாவிற்கு ப.சிதம்பரம் கேள்வி

கனிமொழி பற்றி எச்.ராஜாவின் டுவிட்டிற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பா.ஜனதா தலைமைக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். செய்தியாளர்கள் சந்திப்பு நிறைவடையும்போது, பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் ஆளுநரிடம் கேள்வியொன்றை எழுப்பினார். அதற்கு பதிலளிக்காமல் ஆளுநர் அந்த பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தை தட்டினார். தன்னுடைய கேள்விக்கு பதிலளிக்காமல் ஆளுநர் கன்னத்தை தட்டியது குறித்து அந்த பெண் பத்திரிக்கையாளர் ட்விட்டரில் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனையடுத்து, பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பெண் பத்திரிக்கையாளரின் அனுமதியின்றி ஆளுநர் அவரை தொடுவது கண்ணியமான செயலல்ல என, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி டுவிட்டரில் பதிவிட்டார். “நோக்கம் தவறானதாக இல்லாது…

Read More

பாலியல் விவகாரம்: 7 குழுக்களாக பிரிந்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை

பாலியல் விவகாரம்: 7 குழுக்களாக பிரிந்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை

மாணவிகளுக்கு பாலியல் வற்புறுத்தல் அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீஸார் 7 குழுக்களாக பிரிந்து விசாரணையை நடத்துகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கணிதவியல் உதவி பேராசிரியராக பணியாற்றும் நிர்மலா தேவி, அதே கல்லூரியில் பயிலும் நான்கு மாணவிகளிடம் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகளுக்காக பாலியல் தேவைக்கு உட்படுமாறு வற்புறுத்துவது போன்ற ஆடியோ வெளியானது. அவ்வாறு செய்தால் 85% மதிப்பெண்களுடன் , பணமும் கிடைக்கும் என்றும், தனக்கு ஆளுநர் வரை செல்வாக்கும் உள்ளதாகவும் பேராசிரியர் பேசுவதும், அதற்கு…

Read More

பாலியல் விவகாரம்: 7 குழுக்களாக பிரிந்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை

பாலியல் விவகாரம்: 7 குழுக்களாக பிரிந்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை

மாணவிகளுக்கு பாலியல் வற்புறுத்தல் அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீஸார் 7 குழுக்களாக பிரிந்து விசாரணையை நடத்துகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கணிதவியல் உதவி பேராசிரியராக பணியாற்றும் நிர்மலா தேவி, அதே கல்லூரியில் பயிலும் நான்கு மாணவிகளிடம் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகளுக்காக பாலியல் தேவைக்கு உட்படுமாறு வற்புறுத்துவது போன்ற ஆடியோ வெளியானது. அவ்வாறு செய்தால் 85% மதிப்பெண்களுடன் , பணமும் கிடைக்கும் என்றும், தனக்கு ஆளுநர் வரை செல்வாக்கும் உள்ளதாகவும் பேராசிரியர் பேசுவதும், அதற்கு…

Read More

கனிமொழி பற்றி எச்.ராஜா ‘டுவிட்’ பாரதீய ஜனதாவிற்கு ப.சிதம்பரம் கேள்வி

கனிமொழி பற்றி எச்.ராஜா ‘டுவிட்’ பாரதீய ஜனதாவிற்கு ப.சிதம்பரம் கேள்வி

கனிமொழி பற்றி எச்.ராஜாவின் டுவிட்டிற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பா.ஜனதா தலைமைக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். செய்தியாளர்கள் சந்திப்பு நிறைவடையும்போது, பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் ஆளுநரிடம் கேள்வியொன்றை எழுப்பினார். அதற்கு பதிலளிக்காமல் ஆளுநர் அந்த பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தை தட்டினார். தன்னுடைய கேள்விக்கு பதிலளிக்காமல் ஆளுநர் கன்னத்தை தட்டியது குறித்து அந்த பெண் பத்திரிக்கையாளர் ட்விட்டரில் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனையடுத்து, பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பெண் பத்திரிக்கையாளரின் அனுமதியின்றி ஆளுநர் அவரை தொடுவது கண்ணியமான செயலல்ல என, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி டுவிட்டரில் பதிவிட்டார். “நோக்கம் தவறானதாக இல்லாது…

Read More

பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்

பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்

கவர்னராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்கள் சந்திப்பை நேற்று மாலை நடத்தினார். அப்போது ‘தி வீக்’ இதழின் செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியன் பன்வாரிலால் புரோகித்திடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு பதில் சொல்லாமல் அவரது கன்னத்தை அவர் தட்டிக்கொடுத்தார். இது குறித்து செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார். இத்தகைய செயலுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க எம்.பி கனிமொழியும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் பெண் நிருபர் கன்னத்தை தட்டிய விவகாரம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருத்தம் தெரிவித்துள்ளார். கேள்வியை பாராட்டும்விதமாகவே எனது பேத்திபோல் நினைத்து…

Read More

ஜனநாயகத்தில் ‘டீ’ விற்பவர் மக்கள் பிரதிநிதியாக முடியும்: மோடி

ஜனநாயகத்தில் ‘டீ’ விற்பவர் மக்கள் பிரதிநிதியாக முடியும்: மோடி

பிரி்ட்டன் வாழ் இந்தியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அரசுமுறைப்பயணமாக பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் அந்நாட்டு பிரதமர் தெரசா மே உள்ளிட்டோரை சந்தித்தார். பின்னர் ” பாரத் கீ பாத், சாப்கே சாப்” என்ற தலைப்பில் பிரிட்டன் வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி வெஸ்ட்மின்ஸ்டர் நகரில் சென்ட்ரல் ஹாலில் நடந்தது. இதில் மோடி கலந்து கொண்டுஅவர்களுடன் கலந்துரையாடினார். மோடி பேசியதாவது; இந்தியா தனியாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஜனநாயகத்தில் மக்கள் கடவுளுக்கு சமமானவர்கள். ஜனநாயகத்தில் டீ விற்பவர் கூட மக்கள் பிரதிநிதியாக முடியும்: பொறுமை என்பது ஒரு கெட்ட விஷயம் அல்ல

Read More
1 111 112 113 114 115 181