எழுத்தாளர் நவம் மட்டக்களப்பில் காலமானார்

எழுத்தாளர் நவம் மட்டக்களப்பில் காலமானார்

சீனித்தம்பி ஆறுமுகம் என்னும் இயற்பெயர் கொண்ட எழுத்தாளர்  நவம் அவர்கள் 2017-04-12 அன்று   மட்டக்களப்பில் காலமானார். எமது கனடா உதயன் பத்திரிகையில் தொடர்ச்சியாக பல கட்டரைகளை எழுதி வந்த இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் லீலாவதி அவர்களின் அன்புக்கணவரும், இந்துமதி (அமெரிக்கா), முகுந்தன், (அமெரிக்கா), அரவிந்தன் (ஜேர்மனி), கீதாஞ்சலி,( கனடா), நளாயினி,( கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தர்மகீர்த்தி (அமெரிக்கா), கலைவாணி (அமெரிக்கா), கலைச்செல்வி (ஜேர்மனி) கோணேசமூர்த்தி (கனடா), சதாகரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்ஃ. இவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று  மட்டக்களப்பில் இடம்பெறும். தொடர்புகளுக்கு:- 01194766983738

Read More

இலங்கையின் கலாச்சாரத்தலைநகர் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு

இலங்கையின் கலாச்சாரத்தலைநகர் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைமையகம் அறிவிப்பு  யாழ்நகர் விழாக்கோலம் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் ஒன்றியங்கள் கிளைகள் ஆகியவற்றின் பேராதரவுடன் இலங்கைக்கிளை நடாத்தும் 13வது உலக மாநாடும், இலங்கையின் கலாச்சாரத்தலைநகர் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைமையகம் அறிவிப்பு யாழ்நகர் விழாக்கோலம் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் ஒன்றியங்கள் கிளைகள் ஆகியவற்றின் பேராதரவுடன் இலங்கைக்கிளை நடாத்தும் 13வது உலக மாநாடும் அனைத்துலக பேரவைக்கூட்டமும் 2017 ஆவணி மாதம் 5ம் 6ம் நாள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் (2048 திருவள்ளுவராண்டு) இலங்கையின் கலாச்சாரத் தலைநகர் யாழ்ப்பாணத்தில் இடம் பெற உள்ளது. உலகத்…

Read More

சென்னையில் பிரதமர் வி.உருத்திரமாரன் பத்திரிகையாளர் சந்திப்பு : திங்களன்று இடம்பெறவுள்ளது !

சென்னையில் பிரதமர் வி.உருத்திரமாரன் பத்திரிகையாளர் சந்திப்பு : திங்களன்று இடம்பெறவுள்ளது !

Chennai Press Event: Sri Lanka’s War Crime and UN Inquiry – TGTE நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது பத்திரிகையாளர் சந்திப்பொன்று சென்னையில் இடம்பெற்ற இருப்பதாக நா.தமிழீழ அரசாங்கத்தின் தமிழக தோழமை மையம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 18-03-2017 திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு சென்னை, சேப்பாகத்தில் உள்ள ரிப்போட்டர்ஸ் கில்டில் (Reporters Guild) – சென்னை பிரஸ் கிளப் அருகில்) இடம்பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரின் சிறிலங்கா விவகாரம் தொடர்பிலும், ஈழத் தமிழ்மக்களின் நீதிக்கும் உரிமைக்குமான போராட்டத்தின் சமகால நிலைவரங்கள் தொடர்பிலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருப்பதோடு, கேள்விகளுக்கும் பதில்களை…

Read More

உயர்திரு.வி.கையிலாசபிள்ளை அவர்கள் இன்று கொழும்பில் காலமானார்

உயர்திரு.வி.கையிலாசபிள்ளை அவர்கள் இன்று கொழும்பில் காலமானார்

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் முன்னாள் தலைவரும், இலங்கை மனிதநேய அமைப்பின் தலைவரும், திருக்கேதீஸ்வரம் அறங்காவலர் சபையின் தலைவருமாகிய உயர்திரு .வி.கையிலாசபிள்ளை அவர்கள் இன்று கொழும்பில் காலமான செய்தியறிந்து மிகவும் கவலையடைகிறோம். மிக இக்கட்டான கால கட்டத்தில் இந்து மாமன்றத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று அல்லும் பகலும் அயராது பணியாற்றிய பெருந்தகை. கொழும்பில் வறுமையில் வாடிய  சைவச்சிறார்களுக்கு சக்தி இல்லத்தை தோற்றுவித்து அப்பிள்ளைகளின் வாழ்வுக்குப் பேராதரவு நல்கியவர்.மனித நேய அமைப்பு  ஊடாக  நூற்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவி வருபவர். வன்னிப் பெரு நிலப்பரப்பில் உள்ள சிறுவர் இல்லங்கள், ஆதரவற்ற குடும்பங்களுக்கு பல வகையில் உதவிய மகத்தான மனிதத்தை நாம் இழந்து விட்டோம். ஈடு…

Read More

இலங்கையில் விரைவில் மின்சாரத் தட்டுப்பாடு வரலாம்

இலங்கையில் விரைவில் மின்சாரத் தட்டுப்பாடு வரலாம்

இலங்கையில் தொடர்ச்சியாக நிலவும் வரட்சி இன்னும் மோசமான நிலையைஅடைந்தால் விரைவில் மின்சாரத் தட்டுபாடு ஏற்படலாம் என்றுஅச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி விடயம் தொடர்பாக இலங்கை மின்சாரசபையின் மின்சாரப் பொறியியலாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படிஅறிக்கையில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது இலங்கையின் முழு மின்சாரஉற்பத்தியில் 12வீதம் குறைவடைந்துள்ளது. நீர் மின்சார உற்பத்திற்கு பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டங்கள் ஐம்பது வீதம் குறைந்துள்ளன. இது ஒரு மகிழ்ச்சிதரும் விடயமல்ல. இவ்வாறு மழை வீழ்ச்சி குறைந்தால் தினமும் ஒரு சதவீதம் என்ற அளவின்படி மின்சார உற்பத்தி குறைவடையும். நீர் மட்டம் 20 வீதம்  குறைவடைந்தால் மின்சார உற்பத்தி முழுமையாக நிறுத்தப்படும். ஏதிர்வரும் மாதங்களில் மழை வீழ்ச்சி குறைந்தால் மின்சாரம்…

Read More

I remember the screams. Tortured, ripped-out-of-your-throat screams.

I remember the screams. Tortured, ripped-out-of-your-throat screams.

This Canada young writer  Sharuthie Ramesh has written this article regarding Maaveerars, the warriors of Tamil Eelam. She is post graduated in English. When you read this, you will understand the passion she has for our community and also for the language. Editor of canadauthayan ————————————————————– I remember… (Spoken Word for MaaveerarNaal) I remember the screams. Tortured, ripped-out-of-your-throat screams. No matter how many times I had heard them, they still caused my blood to run…

Read More

என் நினைவுகளில்! அந்த மரணஓலங்கள் என் நினைவுகளுக்கு வருகின்றன

என் நினைவுகளில்! அந்த மரணஓலங்கள் என் நினைவுகளுக்கு வருகின்றன

கனடாவாழ் இளம் ஆங்கிலமொழி மூல எழுத்தாளரும் உயர் பாடசாலை மாணவியுமான செல்வி சாருதிரமே அவர்கள் அண்மையில் நினைவு கூரப்பட்டமாவீரர் நாள் தொடர்பாக ஆங்கிலத்தில் எழுதிய ஆக்கம் ஒன்றும் அதன் மொழி பெயர்ப்பும்இங்கே பிரசுரமாகின்றது. ஏற்கெனதனது ஆங்கில மொழி மூலமான ஆக்க இலக்கியத்துறையில் படைப்புக்களை எமக்களித்த செல்வி சாருதிரமே அவர்களது படைப்பில் காணப்படும் இலக்கியச் சுவையைநாம் அனைவரும் அனுபவிக்கவேண்டும். அத்துடன் அவரது எமது மொழிமீதும் இனத்தின் மீதும் கொண்டபற்றையும் மரியாதையையும் நாம் போற்றவேண்டும் – பிரதமஆசிரியர் – கனடாஉதயன் ———————————————————————————– என் நினைவுகளில்! அந்த மரண ஓலங்கள் என் நினைவுகளுக்கு வருகின்றன சித்திரவதைகளின் காட்சிகள்,கழுத்து அறுபட்டவர்களின் மரணஓலங்கள். களத்திலே நிற்கும்போது அந்த ஓலங்கள் எத்தனை முறைகள் கேட்கும்போதும்…

Read More

விஸ்வரூபம் எடுக்கும் போலி முட்டை விவகாரம்… அதிர வைக்கும் காட்சி!

விஸ்வரூபம் எடுக்கும் போலி முட்டை விவகாரம்… அதிர வைக்கும் காட்சி!

சீனாவில் இருந்து இந்தியாவிற்கு போலி முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமை தெரிந்ததே. உடலுக்கு பக்க விளைவுகளைத் தரக்கூடிய இந்த போலி முட்டைகள் தொடர்பில் அவ்வப்போது விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது மற்றுமொரு ஆதாரம் வெளியாகியுள்ளது. அதுவும் நம்ம தமிழ்நாடு, சேலத்தில இருந்து இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முட்டையாப்பம் செய்வதற்காக பல முட்டைகளை வாங்கி அவற்றினை உடைத்த பெண் ஒருவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. முட்டைக்கான எந்தவிதமான வாசனையும் அவரால் உணர முடியவில்லை. உடனடியாக சந்தேகப்பட்ட அவர் முட்டையின் கோதுகளை எடுத்து பார்த்தபோது அவை பிளாஸ்டிக் அல்லது பொலித்தீன் போன்று காணப்பட்டுள்ளது. மேலும் அக் கோதுகளை நெருப்பில் வைத்தபோது அது எரிந்து…

Read More
1 12 13 14