இலங்கையில் கலவரம்: ஒருவர் பலி
இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று( மே 13)புட்டலம் மாவட்டத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர், அவரது தொழிற்சாலையில் இருந்த போது, மர்ம கும்பல் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே டிவியில் ஆற்றிய உரையில் கூறியதாவது: அடையாளம் தெரியாத கும்பல் மதக்கலவரத்தில் ஈடுபட்டு நாட்டை அழித்து விடக்கூடாது என்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வட மேற்கு மாகாணத்தில் பல இடங்களில், அந்த கும்பல் கலவரத்தில் ஈடுபட்டு, பொது சொத்துகளுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரும் பாதுகாப்பு படையினரும் நிலைமையை…
Read More







