- அயோத்தியில் அழகிய தமிழ் கோவில் - அம்மாஜி மந்திர் !!
- திருமங்கை ஆழ்வார் - திரு நாங்கூர் 11 கருட சேவை : எம்பார் கஸ்தூரி
- 'நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடா எந்த தகவலும் பகிரவில்லை' : ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
- குலதெய்வ கோவிலில் நடந்த மாபெரும் அதிசயம் !!
- திருவிக்கிரம பெருமாள் : திவ்ய தேச தரிசனம் & ஸ்தல புராணம் !!
இலங்கை ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில் வாஷிங்டனுக்கு மண்டியிட்டார்
உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் வீழ்ச்சியினால் உலகம் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள போர் மேகங்கள் குவிகின்ற நிலையில்,கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூடியது. பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு நாடுகளுடன் சேர்த்து,இலங்கையும் பூகோள-அரசியல் பகைமைகளின் நீர்ச்சுழிக்குள்ளும் மற்றும் பெரும் வல்லரசுகளால்,குறிப்பாக அமெரிக்காவினால் மேலும் மேலும் உச்சரிக்கப்படும் இராணுவவாதத்தை நோக்கிய திருப்பத்துக்குள்ளும் இழுபட்டு சென்றுகொண்டிருக்கின்றது. செப்டம்பர் 21 அன்று ஐ.நா.வில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை உட்பட,நியூ ஜோர்க்கில் அவரது முழு நடத்தையும்,அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அவரது மண்டியிடலை வெட்கமின்றி வெளிப்படுத்துகின்றது. ஐ.நா. பொது செயலாளர் பான் கி-மூன்,அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் ஏனையவர்களிடமிருந்தும் அவர் பெற்ற மதிப்புரைகள்,கடந்த வருடம் ஜனவரி மாதம் பதவிக்கு வந்ததில்…
Read More