15 நாட்களாக தாய்லாந்து குகைக்குள் சிறுவர்கள் உயிருடன் இருந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்

15 நாட்களாக தாய்லாந்து குகைக்குள் சிறுவர்கள் உயிருடன் இருந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்

15 நாட்களாக தாய்லாந்து குகைக்குள் சிறுவர்கள் உயிருடன் இருந்தது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. தாய்லாந்து தாம் லுவாங் குகைக்கு கடந்த மாதம் 23–ந் தேதி சென்ற 12 சிறுவர்களும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் அங்கு பெய்த திடீர் மழை வெள்ளத்தில் சிக்கினர். அவர்கள் கதி என்ன ஆனது என தெரியாமல் அவர்கள் குடும்பங்கள் கலங்கி தவித்தன. இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளின் உதவியுடன் அவர்களை தேடும் வேட்டை நடந்தது. அவர்கள் உயிரோடு இருப்பதே கடந்த 2–ந் தேதி இரவுதான் தெரிய வந்தது. இதையடுத்து, மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. இதன் பலனாக கடந்த 8–ந் தேதி 4 சிறுவர்களும், நேற்று 4…

Read More

எமிரேட்ஸ் விமானத்தில் மாட்டிறைச்சி அல்லாத உணவுகளுக்கு தடை

எமிரேட்ஸ் விமானத்தில் மாட்டிறைச்சி அல்லாத உணவுகளுக்கு தடை

எமிரேட்ஸ் விமான நிறுவனம் இந்திய உணவு அயிட்டங்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு அந்தந்த நாட்டு விமான நிறுவனங்கள் இந்தியர்களின் விருப்ப உணவு அயிட்டகளையும் மெனுவாக வைத்துள்ளன. இந்நிலையில் துபாயை தலைமையிடமாக கொண்டு இயக்கப்படும் எமிரேட்ஸ் விமானம் இந்திய உணவு அயிட்டங்களுக்கு தடை விதித்து அதற்கான மெனுவையும் நீக்கியுள்ளதாக தகவல் வெளியா்கியுள்ளது. இந்தியாவில் ஜெயின் மத உணவு அயுிட்டங்கள், இந்திய காய்கறி உணவுகள், மாட்டிறைச்சி அல்லாத உணவு உள்ளிட்ட இந்திய உணவு அயிட்டங்கள் இனி அந்த மெனுவில் இருந்து வாபஸ் பெற்றது.

Read More

ஆப்கனுக்கு முழுக்கு: சீக்கியர்கள் முடிவு

ஆப்கனுக்கு முழுக்கு: சீக்கியர்கள் முடிவு

ஆப்கனில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 20 பேர் இறந்ததை தொடர்ந்து, அங்கு வசிக்கும் சீக்கியர்கள், இந்தியா திரும்ப முடிவு செய்துள்ளனர். ஆப்கனில் கடந்த 1990ம் ஆண்டுகளுக்கு முன் 250,000 சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் வசித்து வந்தனர். ஆனால், தற்போது, 300 சீக்கிய குடும்பத்தினர் மட்டுமே அங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று, பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்க அதிபரை சந்திக்க சென்ற போது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சீக்கியர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், சீக்கியர்களில் பலர் இந்தியா திரும்ப முடிவு செய்துள்ளனர். ஆனால், சிலர், ஆப்கன் தான் சொந்த நாடு எனக்கூறி, அங்கேயே தங்க முடிவு செய்துள்ளனர். சீக்கிய அமைப்பின் சிலர்,…

Read More
1 6 7 8