தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்க கனடா திட்டம்

தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்க கனடா திட்டம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தன. தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டு வருவதால், பயணக் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை பல்வேறு நாடுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், வரும் செப்டம்பர் முதல் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட சுற்றுலா பயணிகள் கனடாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அதேபோல், தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள அமெரிக்கர்கள் ஆகஸ்ட் மாதம் முதல் அனுமதிக்கப்பட இருப்பதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஜி 20 நாடுகளில் கனடாவில்தான் அதிக அளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தடுப்பூசி போட தகுதியான வயது வந்தவர்களில் 80 சதவீதம் பேருக்கு…

Read More

தடுப்பூசி செலுத்தாதவர்கள் கனடாவிற்குள் நுழைய அனுமதியில்லை

தடுப்பூசி செலுத்தாதவர்கள் கனடாவிற்குள் நுழைய அனுமதியில்லை

‘கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வெளிநாட்டு பயணிகளுக்கு தங்கள் நாட்டிற்குள் அனுமதி வழங்கப்போவதில்லை’ என, கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ கூறுகையில், ‘கனடாவில் தற்போது 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்களிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த, கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வெளிநாட்டு பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கப்போவதில்லை. எதிர்வரும் காலங்களில் இந்தக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும்’ என்றார்.

Read More

இந்தியா, பாகிஸ்தான் பயணிகள் விமான சேவை தடை நீட்டிப்பு: கனடா அறிவிப்பு

இந்தியா, பாகிஸ்தான் பயணிகள் விமான சேவை தடை நீட்டிப்பு: கனடா அறிவிப்பு

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதேபோன்று பாகிஸ்தான் நாட்டில் கொரோனா தொற்றின் 3வது அலை பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இரு நாடுகளிலும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அந்நாடுகளின் பயணிகள் விமான சேவைக்கு வரும் ஜூன் 21 வரை தடையை நீட்டித்து கனடா அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பயணிகள் விமான சேவைக்கு 30 நாட்கள் தடை விதித்து கனடா அறிவிப்பு வெளியிட்டது. இந்த தடை உத்தரவு இன்று (22ந்தேதி) முடிவுக்கு வரும் நிலையில் கூடுதலாக 30 நாட்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த தடையுத்தரவு,…

Read More

இந்தியா, பாகிஸ்தான் பயணிகள் விமானம் 30 நாட்களுக்குத் தடை-கனடா அரசு

இந்தியா, பாகிஸ்தான் பயணிகள் விமானம் 30 நாட்களுக்குத் தடை-கனடா அரசு

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியா, பாகிஸ்தானிலிருந்து பயணிகள் விமானம் வர 30 நாட்களுக்குத் தடைவிதித்து கனடா அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதிகரித்து வரும் கொரோனா வைரஸைக் கருத்தில் கொண்டு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இந்தியாவிலிருந்து யாரும் வருவதற்கு தடை விதித்துள்ளன. தற்போது இந்தியா, பாகிஸ்தானிலிருந்து பயணிகள் விமானம் அடுத்த 30 நாட்களுக்கு வருவதற்குத் தடை விதித்து கனடா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக கனடா அரசு பிறப்பித்த நீண்ட நாட்கள் தடையாக இது அமைந்துள்ளது. அதேசமயம், சரக்கு விமானப் போக்குவரத்துக்கு எந்தத் தடையையும் கனடா அரசு விதிக்கவில்லை….

Read More

பலுச் மனித உரிமை ஆர்வலர் கரிமா பலோச் கனடாவில் மர்ம மரணம் – பாகிஸ்தான் ஐ எஸ் ஐ யின் சதியா ?

பலுச் மனித உரிமை ஆர்வலர் கரிமா பலோச் கனடாவில் மர்ம மரணம் – பாகிஸ்தான் ஐ எஸ் ஐ யின் சதியா ?

பலுச் மனித உரிமை ஆர்வலர் கரிமா பலுச் மரணத்தில் மர்மம் உள்ளதாக சந்தேகித்துள்ள இந்தியா, அதுகுறித்து விரிவான விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில், அரசு மற்றும் ராணுவத்தின் அட்டூழியங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர், கரிமா பலுச், 37. பலுசிஸ்தான் மாகாணத்தில் வசித்து வந்த இவர், மக்கள் மத்தியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வந்தார். பின்னர், வட அமெரிக்க நாடான கனடாவில் குடிபெயர்ந்து வசித்து வந்த கரிமா பலுச், கடந்த, 20ம் தேதி திடீரென காணாமல் போனார். இதையடுத்து, அவரை தேடும் பணிகளில், போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், டொரோன்டோ மாகாணத்தில், அதற்கு அடுத்த நாள், உயிரிழந்த நிலையில், அவரின் உடல்…

Read More

89 வயதான மூதாட்டிக்கு முதல் கொரோனா தடுப்பு மருந்து-பொதுப்பணித்துறை அமைச்சர் அனிதா ஆனந்த்

89 வயதான மூதாட்டிக்கு முதல் கொரோனா தடுப்பு மருந்து-பொதுப்பணித்துறை அமைச்சர் அனிதா ஆனந்த்

பொதுப்பணித்துறை அமைச்சர் அனிதா ஆனந்த். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தடுப்பு மருந்து செலுத்துதல் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். முதற்கட்டமாக கனடாவின் அனைத்து மாகாணங்களுக்கும் 30 ஆயிரம் டோஸ் பைசர் பயான் டெக் தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்பட உள்ளன என்று அவர் கூறியுள்ளார். அனைத்து மேலைநாடுகள்போல முதலில் தடுப்பு மருந்துகள் முதல்நிலை நோய்த் தடுப்பு பணியாளர்களுக்கு செலுத்தப்பட உள்ளன. அமெரிக்காவில் நேற்று தடுப்பு மருந்து செலுத்தும் பணி துவங்கிவிட்ட நிலையில் இன்று கனடாவில் 89 வயதான மூதாட்டி ஒருவருக்கு முதல் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. முதியோர் இல்லத்தில் வசிக்கும் இந்த மூதாட்டி கனடாவின் கியூபெக் மாகாணத்தை சேர்ந்தவர். கிசேல் லெவெஸ்க் என்ற இந்த மூதாட்டிக்கு தற்போது…

Read More

விவசாயிகள் போராட்டத்தில் மூக்கை நுழைத்த கனடா பிரதமர் ஜஸ்டின் த்ருதேவுக்கு இந்தியா எச்சரிக்கை !!

விவசாயிகள் போராட்டத்தில் மூக்கை நுழைத்த கனடா பிரதமர் ஜஸ்டின் த்ருதேவுக்கு இந்தியா எச்சரிக்கை !!

டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில், காலிஸ்தான் கூட்டத்தின் ஒட்டு பெற தேவையில்லாமல் கருத்து தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அந்நாட்டு அமைச்சர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கனடா துாதருக்கு, வெளியுறவு அமைச்சகம், ‘சம்மன்’ அனுப்பியது. ‘இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், இரு நாட்டு உறவு பாதிக்கப்படும்’ என, அவரிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.போராட்டத்தைக் கைவிட, விவசாய சங்கங்களுடன், மத்திய அரசு நடத்திய பேச்சும் தோல்வியடைந்தது. இன்று, மூன்றாவது முறையாக பேச்சு நடக்க உள்ளது. இதற்கிடையில், சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக்கின் பிறந்த நாள்,…

Read More

கனடாவுக்கு சீனா எச்சரிக்கை – எங்களை பஹித்துக்கொள்வது உங்கள் நாட்டுக்கு விபரீதமாகும்

கனடாவுக்கு சீனா எச்சரிக்கை –  எங்களை பஹித்துக்கொள்வது உங்கள் நாட்டுக்கு விபரீதமாகும்

சீனா, கனடாவுக்கும் தற்போது கருத்து முரண்பாடு காரணமாக கடும் கண்டனம் மற்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் சமீபகாலங்களில் பலவிதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் பழங்குடி இன மக்கள் சீன கம்யூனிச அரசால் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர் என அமெரிக்கா குற்றம் சாட்டியது. சீனா தனது அதிகரித்துவரும் மக்கள் தொகையை குறைக்க இந்த பழங்குடி இன பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்கிறது என அமெரிக்கா குற்றஞ்சாட்டி இருந்தது. இதனையடுத்து தாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றும் பழங்குடி மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்கு கைத்தொழில்கள் கற்றுக்கொடுத்து அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிவைத்து உள்ளதாகவும் சீனா தெரிவித்தது.ஆனாலும் தொடர்ந்து சீனா மீது…

Read More

கனடாவில் அக்.,31 வரை பயணத் தடை நீட்டிப்பு

கனடாவில் அக்.,31 வரை பயணத் தடை நீட்டிப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அக்., 31ம் தேதி வரை பயணத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரசால் இதுவரை உலக அளவில் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கனடாவில் இதுவரை 1,58,758 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,34,971 பேர் குணமடைந்துள்ளனர். 9,297 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த கனடா தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதமும், சிறைத் தண்டனையும் விதித்து வருகிறது. இந்நிலையில், கனடா வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், ‘கனடாவில் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக அக்., 31ம் தேதி வரை வெளிநாட்டினருக்குப் பயணத் தடை…

Read More

லிபெரல் அரசாங்கம் CERB ஐ விரிவாக்குவதற்கு உறுதியளிக்கிறது, EI ஐ அதிகரிக்கும் !!

லிபெரல் அரசாங்கம் CERB ஐ விரிவாக்குவதற்கு உறுதியளிக்கிறது, EI ஐ அதிகரிக்கும் !!

செப்டம்பர் பிற்பகுதியில் லிபரல் சிறுபான்மை அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்றால், தொற்றுநோய்களின் போது குறைந்தது 1 மில்லியன் மக்கள் தங்கள் வேலையின்மை நலன்களை இழக்க நேரிடும். இதுபோன்ற விளைவு, தாராளவாதிகள் 39 பில்லியன் டாலர் தொகுப்பின் ஒரு பகுதியை செயல்படுத்தத் தேவையான சட்டத்தைத் தடுப்பதைத் தடுக்கும். இது COVID-19 தொற்றுநோய்களின் போது வேலையை இழந்த மக்களை ஆதரிப்பதற்காக, கனடா அவசரகால பதிலளிப்பு நன்மை (CERB) வரும் வாரங்களில் இழக்க நேரிடும். வேலைவாய்ப்பு, தொழிலாளர் மேம்பாடு மற்றும் ஊனமுற்றோர் சேர்க்கை அமைச்சர் கார்லா குவால்ட்ரூ, எதிர்க்கட்சிகள் லிபெரல்களை ஆதரிப்பார்கள் என்று நம்புவதாக கூறினார். ஏனெனில் அவர்கள் CERB பற்றி எழுப்பியுள்ள கவலைகளை நிவர்த்தி செய்கிறார்கள், இது 68…

Read More
1 2 3 4 10