திருமங்கை ஆழ்வார் – வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி

திருமங்கை ஆழ்வார் – வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி

திருமங்கை ஆழ்வாரின் வேடுபறி திருவிழாவை மிக அருமையாக வர்ணிக்கிறார் ஸ்ரீ எம்பார் கஸ்தூரி !! இந்த வீடியோவை கிளிக் செய்து திருமங்கை ஆழ்வாரின் கதையை வெடுபறி நடந்த அதே திருமணஞ்சோலையில் அதே மரத்தடியில்… எங்கு திருமங்கை மன்னன்… திருமங்கை அல்வாரானாரோ அதே இடத்தில கண்டு கேட்டு மகிழுங்கள் !! திருமங்கை அல்வார் இதிஹாச வெதுப்பறி திருவிழாவை கண்டு மகிழ மற்ற மூன்று பாகங்களையும் கண்டு மகிழுங்கள் Part 2 : https://youtu.be/902-9MEn8ps Part 3 : https://youtu.be/4lXVnh0-wKU Part 4 : https://youtu.be/bpBBgt7ItYw திருமங்கை ஆழ்வாரின் வரலாறையும்….தினமொரு தார்மிக செய்தியையும் உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு…

Read More

திருமங்கை ஆழ்வாரின் வரலாறு திருவிழாக்களோடு இணைந்து வீடியோ வடிவில் வருகிறது !!

திருமங்கை ஆழ்வாரின் வரலாறு திருவிழாக்களோடு இணைந்து வீடியோ வடிவில் வருகிறது !!

திருடனாக இருந்த திருமங்கை மன்னன் …. திருமங்கை ஆழ்வார் ஆன வரலாறு !! திருமாலின் நகைகளை கொள்ளையடித்தபோது கொட்டியது தாயின் கருணை !! இன்று இவர் பாடல் பாடாத திருக்கோவில்கள் இல்லை !! ராமன் பிறந்த அயோத்தியைவிடவும் … கிருஷ்ணன் பிறந்த மதுரவைவிடவும் புனிதமான வேத ராஜ புரத்துக்கு எங்களோடு வாருங்கள் !! எங்களோடு இனைந்து …. வர இருக்கும் நான்கு பகுதி தொடர்களை கண்டு மகிழுங்கள் …அருள் பெறுங்கள் … அனைவரோடும் பகிர்ந்து பரவசமாடையுங்கள் !! திருமங்கை ஆழ்வாரின் வரலாறையும்….தினமொரு தார்மிக செய்தியையும் உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன்…

Read More

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தன்வந்தரி பூஜை – அபிஷேகம் -அர்ச்சனை -ஆஷிர்வாதம்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தன்வந்தரி பூஜை – அபிஷேகம் -அர்ச்சனை -ஆஷிர்வாதம்

தன்வந்தரி பூஜை – இந்த கடினமான நேரத்தில் உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் அன்புக்குரியவர்கள் மற்றும் அனைத்து உயிரினங்களின் ஆரோக்கியத்திற்கும் பூஜை செய்யப்பட்டது !! சமுந்திரத்தை கடைந்தபோது அமிர்த கலசத்தை கொண்டுவந்த கடவுள் தான் தவந்தரி பகவன். ஆதி வைத்யர் (டாக்டர்) என்று கருதப்படும் தன்வந்தரி மகா பிரபு…உயிர் கொடுப்பது, மறு வாழ்வளிப்பது மற்றும் ஆரோக்கியமும் அருள்கிறார் !! உங்கள் வீட்டில் பூஜை நடக்கிறது என்று கருதி உங்கள் குடும்பத்தினருடன் பக்தியுடன் இந்த வீடியோவில் காட்டப்படும் முழு பூஜையையும் பாருங்கள் மற்றும் அனைவருடனும் பகிரவும் !! உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எல்லா நல்ல விஷயங்களும் நடக்கும் உங்கள் கேள்விகளுக்கும் & தினமொரு தார்மிக செய்தி உங்களின்…

Read More

கேதார்நாத் கோவில் திறப்பு: பிரதமர் மோடி சார்பில் முதல் சிறப்பு பூஜை

கேதார்நாத் கோவில் திறப்பு: பிரதமர் மோடி சார்பில் முதல் சிறப்பு பூஜை

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோவில் நடை, 6 மாத கால குளிர்கால அடைப்புக்குப் பின் நேற்று திறக்கப்பட்டது. இமயமலை கோவில் வாயில் கதவுகளை காலை 5 மணிக்குத் திறந்து குருக்கள் பூஜை செய்தனர். பிரதமர் நரேந்திர மோடி பெயரில் முதல் பூஜை செய்யப்பட்டது. நடை திறப்பையொட்டி கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தலைமை குரு பாகேஷ் லிங் உள்ளிட்ட குருக்கள், அரசு மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் சிலர் மட்டுமே பங்கேற்றனர். பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கேதார்நாத் கோவில் திறக்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள உத்தரகாண்ட் முதல்-மந்திரி திரத் சிங் ராவத், மக்களின் பாதுகாப்பு கருதியே கோவிலுக்கான யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்….

Read More

பகவன் தன்வந்த்ரிக்கு மே 23ஆம் தேதி பிரார்த்தனை நடத்தப்படும்

பகவன் தன்வந்த்ரிக்கு மே 23ஆம் தேதி பிரார்த்தனை நடத்தப்படும்

கொரோனா தொற்றுநோய் பயங்கரமாக பாதிக்கும் இந்த நேரத்தில் அனைவரின் பாதுகாப்புக்காவும், நோயுற்றோர் குணமடையவும் மற்றும் உலகத்தார் அமைதியோடு நல்வாழ்வு வாழவும் பகவன் தன்வந்த்ரிக்கு மே 23ஆம் தேதி பிரார்த்தனை நடத்தப்படும் !! 23ஆம் தேதி தன்வந்திரி பகவானுக்கு அர்ச்சனை & அபிஷேகத்துடன் நடத்தப்படும் இந்த பிரார்த்தனையில் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம் !! தன்வந்திரி பூஜையில் பங்கேற்க +1 647 9644790 என்ற நம்பருக்கு உங்களின் & குடும்பத்தாரின் பெயர்,நக்ஷத்திரம் & கோத்திரம் (தெரிந்த விவரங்களை அனுப்புக ) விவரங்களை வாட்ஸாப்ப் செய்யவும் !! இந்த பிரார்த்தனை விவரத்தை அனைவரோடும் பகிர்ந்து பயனடய செய்யுங்கள் !! இந்த நன்னாளில் பிராமண தானம் / அன்ன தானம் /…

Read More

தேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்

தேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்

தேனி வேதபுரீ சித்பவானந்த ஆஸ்ரமத்தின் பீடாதிபதியும், சுவாமி தயானந்த சரஸ்வதி பீடத்தின் கீழ் நிறுவப்பட்ட தர்ம ரஷண ஷமிதி இயக்க மாநிலத் தலைவருமான ஓங்காரநந்த ஸ்வாமி 62,மாரடைப்பால் மகா ஸித்தி அடைந்தார். இவரது மறைவு ஹிந்து சமுதாயத்திற்கு பேரிழப்பாகும். கோவை பேரூரை சேர்ந்தவர் மனோகரன். அங்கு பள்ளிப்படிப்பை முடித்த இவர் பின்னர் வேதங்களை கற்றுத்தேர்ந்தார். ஸ்ரீசித்பவானந்தனரின் இறுதி சீடர் ஆனார். 27 ஆண்டுகளுக்கு முன் தேனி வேதபுரீயில் சித்பவானந்த ஆஸ்ரமத்தை நிறுவினார். பின் ஓங்காரநந்த ஸ்வாமிகள் என அழைக்கப்பட்டார். சனாதன தர்மத்தின் வழிகாட்டிகளில் தற்காலத்தில் மிகப்பெரும் பங்காற்றியவர். ‛திருக்குறளும் கீதை’யும் என்ற தலைப்பில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் பிரசித்தி பெற்றவை. தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் கட்டுப்பாட்டில்…

Read More

ஹம்பி படவிலிங்க அர்ச்சகர் கிருஷ்ண பட் காலமானார் !!

ஹம்பி படவிலிங்க அர்ச்சகர் கிருஷ்ண பட் காலமானார் !!

கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள சிவலிங்க கோவில் அர்ச்சகரும், சிவபக்தருமான கிருஷ்ண பட், 87 வயதில் காலமானார். விஜயநகரா மாவட்டம் புராதன ஹம்பி நகரில் படவிலிங்க கோவில் உள்ளது. இந்த கோவில் குளத்தின் நடுவில் மூன்று மீட்டர் உயரத்தில் ஒரே கல்லாலான சிவலிங்கம் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சிவமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா கசரவள்ளி கிராமத்தை சேர்ந்த இவர், 1979 ஹம்பிக்கு வந்து தங்கினார். அன்று முதல் கிருஷ்ணர் பட் தினமும் படவிலிங்கத்திற்கு பூஜை செய்து வந்தார். கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் பூஜை செய்வதை நிறுத்தினார். தற்போது அவரது மகன் பூஜையை தொடர்ந்து செய்கிறார். இந்நிலையில் அவர் வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார். லிங்கத்தை…

Read More

ஸ்ரீ ராம நவமி – ஏப்ரல் 21

ஸ்ரீ ராம நவமி  – ஏப்ரல் 21

ஸ்ரீ ராம நவமி – ஏப்ரல் 21 ராம நவமி நமது இல்லங்களில் கொண்டாடி ராம நாம சங்கீர்த்தனம் செய்வோம் !! இந்த விடியோவை கிளிக் செய்து கண்டிப்பாக பார்க்கவும் … அனைவரோடும் பகிரவும் ? https://youtu.be/FRYS0UCO8Io ? தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலிக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்?? ஜெய் ஸ்ரீ ராம் !!

Read More

ரத சப்தமியில் நடந்த சூர்ய பகவானின் பூஜை !!

ரத சப்தமியில் நடந்த சூர்ய பகவானின் பூஜை !!

ரத சப்தமியில் நடந்த சூர்ய பகவானின் பூஜையை கண்டு மகிழுங்கள் !! இன்று சூரிய பகவானுக்கு பக்தி பாவத்தோடு மகா அபிஷேகமும் அர்ச்சனையும் நடைபெற்றன !! இந்த ரத்த சப்தமி அனைவருக்கும் சந்தோஷத்தை கொண்டு வரும். உங்களுக்கும், உங்களின் குடும்பத்தாருக்கும் வெற்றி, அமைதி மற்றும் செல்வ செழிப்பு கிட்டவும் மற்றும் உலக நலனுக்காகவும் பிரார்த்தனை நடைபெற்றதை வீடியோவில் கண்டு பக்தி வயப்படுங்கள் தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலிக்ராம்” சானலில்…

Read More

ரதசப்தமி 19.02.2021 – தாத்பர்யம்

ரதசப்தமி 19.02.2021 – தாத்பர்யம்

பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டு உத்தராயண புண்ணிய காலத்தில் உயிர் பிரிய வேண்டும் என்று காத்திருந்தார். ஆனால் அப்புண்ணிய காலம் வந்தும் அவர் உயிர் பிரியவில்லை. தான் விரும்பியது போல் ஏன் இன்னும் மரணம் ஏற்படவில்லை, நான் என்ன பாவம் செய்தேன் என்று வேத வியாசரிடம் கேட்டார். அதற்கு வியாசர் மனம், மொழி, மெய்யால் இன்னொருவருக்கு அநீதி செய்வது மட்டும் பாவமில்லை அதர்மம் செய்பவர்களை கண்டும் கண்டிக்காமல் இருப்பதும் பாவம். துரியோதனன் சபையில் பாஞ்சாலி துகில் உரியப்பட்டபோது, அவள் காப்பாற்றுங்கள் என்று கதறியபோதும் உன் அங்கங்கள் சும்மா இருந்தன என்றார். செயல்படாத தர்மம் அதர்மத்தை விட மோசமானது. அந்த பாவத்தினால் தான் நீ விரும்பியபடி…

Read More
1 16 17 18 19 20 22