கேரளாவில் 6 நாட்கள் ஊரடங்கு – முதல்-மந்திரி பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் 6 நாட்கள் ஊரடங்கு – முதல்-மந்திரி பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ள நிலையில் பொதுமக்கள் சுய கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். தேவையில்லாமல் தெருவீதிகளில் நடமாடுவது, ஊர் சுற்றுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும். தானாக முன் வந்து விழாக்களை தவிர்த்து, பயணங்களை ரத்து செய்ய வேண்டும். அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு மேலும் கட்டுப்பாடுகளை திணிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. தற்போது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதே தளர்வுகளுடன் வரும் 4-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நாட்களில் அரசு அலுவலகங்களின் செயல்பாடு குறித்து பின்னர் அறிவிக்கப்படும். டி.வி.சீரியல் படப்பிடிப்பு நிறுத்தப்படும். காய்கறி, மீன் வியாபாரிகள் 2 முககவசம் அணிந்து,…

Read More

கடும் கட்டுப்பாடுகள் காரணமாக டாக்சி டிரைவர்கள் சொந்த ஊர் சென்று விட்டனர்

கடும் கட்டுப்பாடுகள் காரணமாக டாக்சி டிரைவர்கள் சொந்த ஊர் சென்று விட்டனர்

மராட்டியத்தில் கொரோனா நோய் பரவல் சங்கிலியை உடைக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதில் நோய் பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிப்பது குறித்தும் மாநில அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இந்தநிலையில் அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். எனவே போதிய வருமானம் இல்லாததால் மும்பையை சேர்ந்த டாக்சி டிரைவர்கள் சொந்த ஊர் திரும்பி உள்ளனர். தற்போது குறைந்த அளவில் தான் டாக்சிகள் சாலைகளில் ஓடி வருகின்றன. ஊரடங்கு அச்சம், போதிய வருமானம் இல்லாத காரணத்தால் 75 சதவீத டாக்சி டிரைவர்கள் சொந்த கிராமங்களுக்கு சென்றுவிட்டனர். தற்போது 5 ஆயிரம் டாக்சிகள் தான் ஓடுகின்றன. அவை பெரும்பாலும் விமானநிலையம், ரெயில்நிலையங்கள் வெளியில்…

Read More

ஹம்பி படவிலிங்க அர்ச்சகர் கிருஷ்ண பட் காலமானார் !!

ஹம்பி படவிலிங்க அர்ச்சகர் கிருஷ்ண பட் காலமானார் !!

கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள சிவலிங்க கோவில் அர்ச்சகரும், சிவபக்தருமான கிருஷ்ண பட், 87 வயதில் காலமானார். விஜயநகரா மாவட்டம் புராதன ஹம்பி நகரில் படவிலிங்க கோவில் உள்ளது. இந்த கோவில் குளத்தின் நடுவில் மூன்று மீட்டர் உயரத்தில் ஒரே கல்லாலான சிவலிங்கம் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சிவமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா கசரவள்ளி கிராமத்தை சேர்ந்த இவர், 1979 ஹம்பிக்கு வந்து தங்கினார். அன்று முதல் கிருஷ்ணர் பட் தினமும் படவிலிங்கத்திற்கு பூஜை செய்து வந்தார். கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் பூஜை செய்வதை நிறுத்தினார். தற்போது அவரது மகன் பூஜையை தொடர்ந்து செய்கிறார். இந்நிலையில் அவர் வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார். லிங்கத்தை…

Read More

ஸ்ரீ ராம நவமி – ஏப்ரல் 21

ஸ்ரீ ராம நவமி  – ஏப்ரல் 21

ஸ்ரீ ராம நவமி – ஏப்ரல் 21 ராம நவமி நமது இல்லங்களில் கொண்டாடி ராம நாம சங்கீர்த்தனம் செய்வோம் !! இந்த விடியோவை கிளிக் செய்து கண்டிப்பாக பார்க்கவும் … அனைவரோடும் பகிரவும் ? https://youtu.be/FRYS0UCO8Io ? தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலிக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்?? ஜெய் ஸ்ரீ ராம் !!

Read More

பொது மக்களுக்கு உதவும் பணியில், ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன

பொது மக்களுக்கு உதவும் பணியில், ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன

கொரொனா காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், முடங்கியுள்ள பொது மக்களுக்கு உதவும் பணியில், ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன. இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. டில்லியில் 6 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், ஏராளமான மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். ஏழைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் காத்து கிடக்கின்றனர். அவர்களுக்கு பல சமூக அமைப்புகள் உதவி வருகின்றன. உணவு,…

Read More

ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா – உ.பி.யில் கொடூரம் !!

ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா – உ.பி.யில் கொடூரம் !!

ஹிந்து சன்யாசி ஸ்ரீ நரசிங்கானந்த சரஸ்வதியின் தலையை கொண்டு வருவோருக்கு பரிசு வழங்கப்படுமென இஸ்லாமிய தலைவர்கள் உ.பி யில் பகிரங்கமாக பத்வா மூலம் அறிவித்திருப்பிறது அனைவரையும் அதிர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இதேபோல் சில மாதங்கள் முன் உ.பி யின் ஹிந்து மகாசபை தலைவர் கமலேஷ் திவாரிக்கு பத்வா அறிவிக்கப்பட்டு இதே சமுதாயத்தால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. உ.பி. யின் காஜியாபாதில் உள்ள தஸ்னா தேவி கோவிலின் மஹந்த் ஸ்ரீ நரசிங்கானந்த சரஸ்வதி சுவாமி, கோவிலின் உள்ளே சிவலிங்கத்தின் மேல் சிறுநீர் விட முயற்சித்த சிறுபாண்மை சமூகத்தவரை அடித்து துரத்திவிட்டதாக தெரியவருகிறது. இதை தொடர்ந்து தஸ்னா தேவி கோவிலின் மஹந்த் ஸ்ரீ நரசிங்கானந்த சரஸ்வதி சுவாமி கோவிலின் வாயிலில் “இங்கு…

Read More

சூயஸ் கால்வாயில் தரை தட்டிய ‘எவர் கிவன்’ கப்பல்: தினமும் 70 ஆயிரம் கோடி ரூபாய் சரக்கு தேக்கம்

சூயஸ் கால்வாயில் தரை தட்டிய ‘எவர் கிவன்’ கப்பல்: தினமும் 70 ஆயிரம் கோடி ரூபாய் சரக்கு தேக்கம்

உலக சரக்குப் போக்குவரத்தின் முக்கிய வழிவாய்க்காலாக விளங்கும் சூயஸ் கால்வாயில் பிரும்மாண்ட கொள்கலன் கப்பல் ஒன்று குறுக்காகத் திரும்பி தரைதட்டி சிக்கிக்கொண்டதால் அந்த வழியாக செல்லவேண்டிய பிற சரக்குக் கப்பல்கள் செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் (9.6 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள சரக்கு தேங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்கின்றன கப்பல் போக்குவரத்து தொடர்பான தரவுகள். இதன் பொருள் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 40 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது என்பதாகும். மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் இந்த சூயஸ் கால்வாய் ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான சுருக்கமான கடல்வழி….

Read More

கோவில் அடிமை நிறுத்து – “அழிந்துவரும் தமிழக கோவில்கள்”சத்குருவுக்கு பிரபலங்கள் ஆதரவு

கோவில் அடிமை நிறுத்து – “அழிந்துவரும் தமிழக கோவில்கள்”சத்குருவுக்கு பிரபலங்கள் ஆதரவு

தமிழகத்தில் சிதிலமடைந்த கோவில்களின் வீடியோக்களை, பகிர்ந்த சத்குருவுக்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற, பல நுாறு கோவில்கள் முறையாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகின்றன. ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, ‘கோவில் அடிமை நிறுத்து’ என்ற இயக்கத்தை துவக்கினார். இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட கோவில்களின் வீடியோ, போட்டோக்களை பக்தர்கள் டுவிட்டரில் பதிவிட்டனர். அவற்றை, சத்குரு பகிர்ந்துள்ளார். அதற்கு, பிரபலங்கள், ‘கோவில் அடிமை நிறுத்து’ என்ற ‘ஹேஷ்டேக்’ பயன்படுத்தி ஆதரவு தெரிவித்தனர். கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், ‘பையோகான்’ நிறுவனத் தலைவர் கிரண் மசூம்தார், முன்னாள் சி.பி.ஐ., இயக்குனர் நாகேஸ்வர ராவ், நடிகைகள் கங்கனா ரணவத், கஸ்தூரி, ஸ்ரீதிவ்யா, ஸ்ரீநிதி ஷெட்டி, ரவினா…

Read More

ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி – பூஜை – பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!

ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி – பூஜை – பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!

இந்த ஆண்டு (மார்ச் 11) மகா சிவராத்திரியன்று ஹரித்வார் கும்பமேளாவில் கங்கா மா பூஜை, கங்கா மா ஆர்த்தி, பிராமண தானம், அண்ண தானம், வஸ்திர தானம் (துணி), கோ சேவா, பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு சிறப்பு உணவு வழங்குவோம். பித்ரு பூஜைகளும் தானங்களும் கும்பமேளாவில் செய்யப்படும். ஹரித்வார் கும்பமேளாவில் சிவ இரத்தியன்று கங்கை கரையில் ஏழை ஏலியவ்ருர்களுக்கு உடைகள், போர்வைகள் மற்றும் உணவை பொருட்கள் தானமாக வழங்கப்படும். இந்த புனித சந்தர்ப்பத்தில் நாங்கள் உங்களின் சார்பாகவும் கங்கா ஆர்த்தி / பூஜை / தானங்கள் அளிக்க விரும்பினால் +1 647 9644790 என்ற நம்பருக்கு வாட்ஸ்அப் செய்யுங்கள். நாங்கள் உங்களுக்காக கும்பமேளாவின் சமயத்தில்…

Read More

ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால் போராட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கு அம்மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. கொரோனா பாதிப்புகள் முடிவுக்கு வராமல் குறைந்து அதிகரிக்கிறது, அதிகரித்து பின்னர் குறைகிறது. அவ்வைரஸின் உருவத்தை போலவே இதுவும் ஒரு வட்ட வடிவ செயல்முறையாக தொடர்கிறது. பொது மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வரை இதுபோன்று போக்கு காணப்படும் என்கின்றனர் நிபுணர்கள். நாட்டிலேயே அதிக பாதிப்புகளை கண்ட மஹாராஷ்டிராவில் மீண்டும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பல மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புனேவில் பிப்ரவரி 28 வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய பிரதேசத்திலும் கொரோனா பாதிப்பு கணிசமாக ஏற்றம் கண்டது. இது…

Read More
1 38 39 40 41 42 77