பசுமை கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் !!

பசுமை கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் !!

மரங்கங்ளை வெட்டாமல் கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம் .. பட்டாசு வெடித்து உலகை மாசு படுத்தாமல் கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம் .. மாமிசமில்லா கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம் .. மெழுகுவர்த்தியால் மாசுபடுத்தகாத கிறிஸ்துமஸ் … உலகை அழிக்காமல் வாழவைக்கும் விதமாக கிறிஸ்துமஸ் கொண்டாடி மகிழவும் !! இந்த வீடியோவை பாருங்கள் … பகிருங்கள் .. விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் ? ? கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் !!

Read More

இந்திய தடுப்பூசி நிறுவனங்களுக்கு வெளிநாட்டு கம்பனிகள் படையெடுப்பு !!

இந்திய தடுப்பூசி நிறுவனங்களுக்கு வெளிநாட்டு கம்பனிகள் படையெடுப்பு !!

ஐதராபாதில் கொரோனா தடுப்பூசி பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களை வெளிநாடுகளின் துாதுக்குழுவினர் நேற்று பார்வையிட்டனர். கொரோனா தடுப்பூசி உருவாக்கும் பணியில் நம் நாட்டின் சில நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இவற்றில் சிலவற்றின் தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை நிறைவு செய்யும் நிலையில் உள்ளன.இந்த நிறுவனங்களின் பணிகள் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் பல்வேறு நாடுகளின் துாதர்கள் குழுவின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு கடந்த மாதம் விளக்கப்பட்டது.இதையடுத்து பல்வேறு நாடுகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட துாதர்கள் குழுவினர் நேற்று தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் வந்தனர். அங்கு கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ள முன்னணி உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களான ‘பாரத் பயோடெக்’ மற்றும் ‘பயாலஜிகல் இ’ ஆகியவற்றை…

Read More

இலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது

இலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது

வங்காள விரிகுடாவில் உருவான புரெவி புயல், இலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையிலான கடற்பரப்பின் ஊடாக சில நிமிடங்களுக்கு முன்பாக கரையை கடந்துள்ளது. இது இலங்கையை கடக்கும்வரை புயலாகவே காணப்படும் என வளி மண்டலவியல் திணைக்களம் கூறுகிறது. வங்காள விரிகுடாவில் உருவாகும் பெருமளவிலான புயல்கள், இலங்கைக்கு அருகே மையம் கொண்டவாறு இந்தியாவை நோக்கி நகரும். ஆனால், புரெவி புயல், இலங்கைக்குள் 20 வருடங்களுக்குப் பிறகே ஊடுருவி தமிழகம் நோக்கி நகருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார். இதற்கு முன்பு 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி இலங்கைக்குள் புயல் ஒன்று ஊடுருவிச் சென்றது. தற்போதைய புரெவி புயலும் அதை ஒத்ததாகவே…

Read More

நைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை

நைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை

நைஜீரியாவில் விவசாயிகளுடன் மோதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், 110 விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர முறையில் கொலை செய்துள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் ஐ.எஸ்., அமைப்பினை நிறுவ போகோ ஹரம் பயங்கரவாதிகள் முயற்சித்து வருகின்றனர். கடந்த 2009ம் ஆண்டில் இருந்து அந்நாட்டில் போகோ ஹரம் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நீடித்து வருகிறது. இந்நிலையில், போர்னோ பிராந்தியம் அருகே அதன் தலைநகர் மைடுகுரியில் உள்ள கோசிப் என்ற கிராமத்தில் பண்ணை நிலங்களில் விவசாயிகள் பலர் வேலையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அவர்களிடம் நெருங்கி வந்த ஒருவன் உணவு தரும்படி கேட்டுள்ளான். அவனை விவசாயிகள் சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்துள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில்…

Read More

வங்கக் கடலில் உருவாகிய, ‘நிவர்’ புயல் 120 முதல், 145 கி.மீ. வேகத்தில் இரவு புதுச்சேரியில் கரையை கடக்கும்

வங்கக் கடலில் உருவாகிய, ‘நிவர்’ புயல்  120 முதல், 145 கி.மீ. வேகத்தில் இரவு புதுச்சேரியில் கரையை கடக்கும்

வங்கக் கடலில் உருவாகிய, ‘நிவர்’ புயல், அதி தீவிரமாக உருவெடுத்து வருகிறது. மணிக்கு, 120 முதல், 145 கி.மீ., வேகத்தில், இன்று(நவ.,25) இரவு, புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இப்புயலால், தமிழகம், புதுச்சேரியில், நேற்று முன்தினம் இரவு முதல், கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, பஸ், ரயில்கள் போக்குவரத்து முடங்கின. மக்கள் நடமாட்டத்தை தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுதும், இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ‘நிவர்’ புயல் காரணமாக, நேற்று முன்தினம் இரவு முதல், சென்னை உட்பட பல மாவட்டங்களில், கன மழை பெய்து வருகிறது. புயல் மற்றும் மழையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, மக்களை காக்க, தமிழக…

Read More

ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன் – முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா

ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன் – முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுடனான தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் முன்னதாக நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி 306 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்று மாபெரும் தனிப்பெரும்பான்மை பெற்றது. வரும் ஜனவரி 20-ஆம் தேதி ஜோ பைடன் அமெரிக்க அதிபராகவும் கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் பதவி ஏற்க உள்ளனர். பதவியேற்றவுடன் தாங்கள் செய்யவேண்டிய பணிகள் குறித்து அவர்கள் இப்போதே ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். ஜனநாயகக் கட்சி எப்போதும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 25 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அரசியலுக்கு அப்பாற்பட்டு இவர்களில் பெரும்பாலானோர் ஒபாமாவின்…

Read More

ஈஷா யோகா மையம் நடத்தும் மஹா சிவராத்திரி விழாவுக்கு தடை கிடையாது – தேசிய பசுமை தீர்ப்பாயம்

ஈஷா யோகா மையம் நடத்தும் மஹா சிவராத்திரி விழாவுக்கு தடை கிடையாது – தேசிய பசுமை தீர்ப்பாயம்

ஈஷா யோகா மையம் நடத்தும் மஹா சிவராத்திரி விழாவுக்கு தடை விதிக்க மறுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் சம்பந்தப்பட்ட துறைகளில் உரிய அனுமதி பெற்று மஹா சிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த விழாவில் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வருகின்றனர். மேலும், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர்கள் பங்கேற்று, ஆடல் பாடலுடன் நிகழ்ச்சி நடைபெறும். சுற்றுசூழல் மாசு உள்ளிட்ட காரணங்களை முன் வைத்து இந்த விழாவிற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என தேசிய…

Read More

ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் கதை சொல்லும் புதிய டிவி சீரியல் துவக்கம் !!

ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் கதை சொல்லும் புதிய டிவி சீரியல் துவக்கம் !!

ரங்கா புரடக்ஷன்ஸ் சார்பில் ஹெச். சுந்தர் தயாரிக்க, எஸ் . அருண் குமாரின் கதை அமைப்பில்,  ஆர் சபரி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக இருக்கும் தொலைக்காட்சித் தொடர் ஸ்ரீரங்கா பூஜையுடன் துவங்கப்பட்டது. ஸ்ரீ ரங்கத்தில் கோவில் கொண்டு இருக்கும் அரங்கனின் வரலாறு , மற்றும் மாபெரும் வைணவப் பெரியார்களைப் பற்றி பேச இருக்கும் இந்தத் தொடர், விரைவில் பிரபல தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்பாக இருக்கிறது. “திருமாலின் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரம்மா தவம் புரியவே, தவத்தில் மகிழ்ந்து திருமால் பிரணவாகார விமானத்தை பரிசளித்தார்! பிரம்மாவின் வம்சத்தவரால் சத்ய லோகத்தில் பூஜிக்கப்பட்டு இஷ்வாகுவின் தவத்தினால் அயோத்தி வந்து அவரின் வழிதோன்றல்களான, தசரதருக்கு பின் ஸ்ரீராமர் வரை பூஜிக்கப்பட்டு, இலங்கையை…

Read More

‘லவ் ஜிகாத்’ – கல்லுாரி மாணவி ஹரியானாவில் படுகொலை

‘லவ் ஜிகாத்’ – கல்லுாரி மாணவி ஹரியானாவில் படுகொலை

ஹரியானாவில், 21 வயது கல்லுாரி மாணவி, சாலையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது; இது, ‘லவ் ஜிகாத்’ என, பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், நகரின் பல பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பரிதாபாத் மாவட்டத்தின், பல்லப்கர் என்ற இடத்தில், 21 வயது கல்லுாரி மாணவி, தேர்வு எழுதிவிட்டு, கல்லுாரியை விட்டு வெளியே வந்தார்.அப்போது, அங்கு வந்த இருவர், மாணவியை தங்களுடன் அழைத்துச் செல்ல முயன்றனர். மாணவி மறுத்தார். இதையடுத்து, அவரை துப்பாக்கியால் சுட்டு, இருவரும் தப்பினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் பெரும்…

Read More

ஸ்ரீரங்கநாதரின் துலுக்கச்சி நாச்சியாரும் & பின் தொடர்ந்த வள்ளியும் – வரலாறும் & ஸ்தல புராணமும் : பாகம் 5

ஸ்ரீரங்கநாதரின்  துலுக்கச்சி நாச்சியாரும் & பின் தொடர்ந்த வள்ளியும் – வரலாறும் & ஸ்தல புராணமும் : பாகம் 5

ஸ்ரீரங்கநாதரின் துலுக்கச்சி நாச்சியாரும் & மகா பக்தை பின் தொடர்ந்த வள்ளியும்!! அலாவுதீன் கில்ஜியின் ராக்ஷச படையை பின்தொடர்ந்து சென்று ரங்கநாதரையே மீட்டெடுத்த வள்ளி !! நம்பமுடியவில்லையா? இந்த ஸ்ரீரங்க வரலாறு & ஸ்தல புராணத்தின் 5 ஆம் பாகத்தை கண்டிப்பாக பார்த்து மற்றோருடன் பகிருங்கள் அலாவுதீன் கில்ஜியின் தளபதியின் மாலிக் கஃபூர் ஸ்ரீரங்கம் கோயில் முழுவதையும் தாக்கி சூறையாடி ஆயிரக்கணக்கான பக்தர்களைக் கொன்ற வரலாறும் பக்தர்கள் உயிர் கொடுத்து கோவிலையும்… தர்மத்தையும் காத்ததை இந்த விதியோயோவில் அறியுங்கள் !! ஸ்ரீரங்கம் கோவிலின் மறைக்கப்பட்ட வரலாறும் … உயிர் தியாகங்களும்… துலுக்கச்சி நாச்சியாரும் .. பின் தொடர்ந்த வள்ளியும் !! தினமொரு தார்மிக செய்தியை உங்களின்…

Read More
1 40 41 42 43 44 77