எஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து – எம்.ஜி.எம் மருத்துவமனை

எஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து – எம்.ஜி.எம் மருத்துவமனை

கொரோனா தொற்றுக்குள்ளான பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், 75, சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.’எக்மோ’ உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நுரையீரல் செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான சிகிச்சை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்.பி.பி., உடல் நிலையில் ஏற்பட்டு வந்த முன்னேற்றத்தால், திரவ உணவு வழங்கப்பட்டு வருவதாக, அவரது மகன் சரண், சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.எம்.ஜி.எம்., மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த, 24 மணி நேரத்தில், எஸ்.பி.பி., உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியுடன், தொடர்ந்து சிகிச்சை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் அவரது…

Read More

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் !!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம்  !!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில், பலரும் பங்கேற்றதே காரணம் என ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. டில்லி நிஜாமுதீனில், கடந்த மார்ச் மாதம் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்க, 35 நாடுகளில் இருந்து, ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் வந்தனர். அதில் பலருக்கு, கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இவர்களில் பலர், விசா விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.விசா விதிமுறை மீறலில் ஈடுபட்ட, 2,765 பேர் மீது, 11 மாநிலங்களில், 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ராஜ்யசபாவில் தப்லிகி ஜமாத் குறித்த கேள்விக்கு பதிலளித்த, மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிஷன்…

Read More

நவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி!!

நவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி!!

அயோத்தியில் அடுத்த மாதம் நவராத்திரி விழாவை, வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. தென் மாநிலங்களில் நவராத்திரி விழா என்ற பெயரில் கொண்டாடப்படும் பண்டிகை, வட மாநிலங்களில் ராம் லீலா என்ற பெயரில் நடைபெறும். 10வது நாளான விஜயதசமி, தசரா பண்டிகையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு அயோத்தியில் ராம் லீலா அக்., 17 – 25 வரை சரயு ஆற்றங்கரையில் லட்சுமன் கோட்டையில் நடைபெற உள்ளது. இதில் துளசிதாசர் எழுதிய ராமாயணம் நாடகமாக அரங்கேற்றப்படும். அதில், அரசியல் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் நடிக்க உள்ளனர். கவிதா ஜோஷி என்பவர் சீதையாகவும், சோனு சாகர் ராமனாகவும் நடிக்க உள்ளனர். போஜ்புரி நடிகரும், கோரக்பூர் பா.ஜ., – எம்.பி.,யுமான…

Read More

தமிழக கோயிலில் இருந்து திருடப்பட்ட ராமர், லட்சுமணர், சீதா பிராட்டி சிலைகள் லண்டனில் கண்டுபிடிப்பு

தமிழக கோயிலில் இருந்து திருடப்பட்ட ராமர், லட்சுமணர், சீதா பிராட்டி சிலைகள் லண்டனில் கண்டுபிடிப்பு

தமிழக கோயிலில் இருந்து 42 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட ராமர், லட்சுமணர், சீதா பிராட்டி வெண்கல சிலைகள் லண்டனில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் விஜயகுமார். சிங்கப்பூரில்வசித்து வரும் இவர் சிலைகள் மீட்பு பணிக்குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் வாயிலாக தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்க போலீசாருக்கு உதவி செய்து வருகிறார். அந்த வகையில் நான்கு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள டீலர் ஒருவர் விற்பனைக்கு இருப்பதாக இணையதளத்தில் சிலைகளின் படங்களை வெளியிட்டார்.அவற்றில் தமிழக கோவில்களில் திருடப்பட்ட சிலைகள் இருப்பதை விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் குழுவினர் கண்டறிந்தனர். இதுகுறித்த படங்களை ஆய்வு செய்து தமிழக…

Read More

குமரன் குன்றம் முருகன் ஆலயம் – டாக்டர் கைலாசம் சுப்பிரமணியம்

குமரன் குன்றம் முருகன் ஆலயம் – டாக்டர் கைலாசம் சுப்பிரமணியம்

குமரன் குன்றம் முருகன் ஆலயதின் ஸ்தல புராணத்தை கூறி ஆலயத்தை தரிசனத்தோடு விளக்குகிறார் டாக்டர் கைலாசம் சுப்பிரமணியம் !! இந்த அழகிய மலை கோவில் சென்னையில் உள்ளது. கோவிலின் வரலாறு கேட்டுக்கொண்டே பகவான் சுவாமிநாதனை தரிசனம் செயுங்கள்… அனைவரோடும் முருக பெருமானின் இந்த அறிய வீடியோவை பகிர்ந்து கொண்டு… அருளாசி பெறுங்கள் !! முருகனுக்கு அரோஹரா !! கந்தனுக்கு அரோஹரா !! #KumaranKundram #Murugan #Swaminathan குமரன் குன்றம், குமரன் குன்றம் முருகன், முருகன் ஆலயம், தமிழ் உதயன், கனடா உதயன், டாக்டர் கைலாசம் சுப்பிரமணியம்

Read More

தன்வந்தரி யாகம் இந்த செப்டம்பர் 26 ஆம் தேதி செய்யப்படும் !!

தன்வந்தரி யாகம் இந்த செப்டம்பர் 26 ஆம் தேதி செய்யப்படும் !!

தன்வந்தரி யாகம் இந்த செப்டம்பர் 26 ஆம் தேதி செய்யப்படும், அனைவரின் ஆரோக்கியத்திற்கும் பிரார்த்தனை செய்யப்படும். ஆயுர்வேத மருந்து மற்றும் சிகிச்சை அனைத்தும் பகவன் விஷ்ணுவின் அவதாரமான தன்வந்த்ரி பகவானுக்காக ஜெபித்தபின் தொடங்குகிறது. தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைந்தபோது, ​​தன்வந்திரியே அமிர்தத்தை எடுத்து வந்தார். தன்வந்தரி ஹோமம் மிகவும் சக்தி வாய்ந்தது. எல்லா உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் வலிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும். இந்த ஆண்டு இந்த நேரத்தில், உலகம் முழுவதும் சென்று வைரஸ் பரவுவதைப் பற்றி பயப்படுகிறோம் … இந்த சூழ்நிலையில், சங்கல்பம் மற்றும் ஹோமத்தில் உங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்க வரவேற்கப்படுகிறோம். பெயர், பிறப்பு நட்சத்திரம், கோத்திரம், ராசி (உங்களுக்குத் தெரிந்த விவரங்களை வழங்கவும்)…

Read More

“நான் கிருஷ்ணா” மாறுவேட போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

“நான் கிருஷ்ணா” மாறுவேட போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ஐ- கிருஷ்ணா (நான் கிருஷ்ணா ) மாறுவேட போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் திறமையை அற்புதமாக வெளிக்காட்டி கண்டோரை மயங்க வைத்தீர். இந்த கிருஷ்ண ஜன்மாஷ்டமியில் அற்புதமாக நடந்த மாறுவேட போட்டியின் விற்றியாளர்களை இந்த வீடியோவில் காணுங்கள் … வாழ்த்துங்கள் … அனைவருடனும் பகிர்ந்து இளம் திறமையாளர்களை ஊக்குவியுங்கள். இந்த விடியோவை பாருங்கள்… பகிருங்கள் & மகிழுங்கள் தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்”…

Read More

வாமன் பகவான் மகாராஜா பலியிடம் கேட்ட மூன்றடி நிலம்- ஓணம் பண்டிகை!! கதையும் விளக்கமும்

வாமன் பகவான் மகாராஜா பலியிடம் கேட்ட மூன்றடி நிலம்- ஓணம் பண்டிகை!! கதையும் விளக்கமும்

ஓணம் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது ? மகாராஜா பலி முற்பிறவியில் எலியாக இருந்தாரா ? வீட்டிலும்…கோவிலிலும் விளக்கேறுவதால் வரும் நன்மை என்ன ? மஹாலட்சுமி பக்தனான பலி சக்ரவர்த்தியின் கர்வத்தை சிதைத்து எப்படி மஹாவிஷ்ணு நள்வழி படுத்தினார் ? வீடியோவில் கதையும் விளக்கமும் கேட்டு மகிழ்ந்து அனைவரோடும் பகிர்ந்துகொள்ளுங்கள். ஓணம் திருவிழா வாழ்த்துக்கள் !! வாமன் ஜெயந்திக்கு வாழ்த்துக்கள் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் , செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத்…

Read More

லூசியானா, டெக்சாஸ் மாகாணங்களை புரட்டிப் போட்ட ‘லாரா’ புயல்

லூசியானா, டெக்சாஸ் மாகாணங்களை புரட்டிப் போட்ட ‘லாரா’ புயல்

அமெரிக்காவின் லூசியானா, டெக்சாஸ் மாகாணங்களை தாக்கிய ‘லாரா’ புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. லூசியானா மாகாணத்தில் வியாழன் (ஆக.,27) அதிகாலை கேம்ரான் மற்றும் போல்க் துறைமுகம் இடையே புயல் கரை கடந்த போது மணிக்கு 280 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசியது. கடலில் பல அடி உயரத்திற்கு அலைகள் எழுந்தன. கடற்கரை பகுதிகளில் 25 செ.மீ., அளவிற்கு கனமழை பதிவாகி உள்ளது. கடந்த 160 ஆண்டுகளில் இப்படி ஒரு புயல் தாக்கியதில்லை என்று மாகாணவாசிகள் கூறுகின்றனர். பலத்த காற்று காரணமாக மரம் விழுந்து 14 வயது சிறுமி பலியானார். புயல் மற்றும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்….

Read More

2020 ” நான் – கிருஷ்ணா ” மாறுவேட போட்டியில் வெற்றியாளர்கள் திறன் காட்டி போட்டியில் வென்றனர் !!

2020  ” நான் – கிருஷ்ணா ” மாறுவேட போட்டியில் வெற்றியாளர்கள் திறன் காட்டி போட்டியில் வென்றனர்  !!

கிருஷ்ணா ஜென்மாஷ்டமி கொண்டாடும் வகையில் நடந்த ” நான் – கிருஷ்ணா ” மாறுவேட போட்டியில் கிருஷ்ணனாகவும் , ராதாவாகவும், கோகுலத்தின் கோபால் மற்றும் கோபிகா போலவும் தங்களை அலங்கரித்து அனைவரின் மனம் கவர்ந்து போட்டியில் வென்ற இந்த குழந்தைகளையும், சிறுவர், சிறுமியரியும், இளம் ரதங்களும் உங்களின் தரிமையும், புகழும், கிருஷ்ணா பக்தியும் வாழட்டும் …. தினம் தினம் வளர்ந்து மேலும் பல பதக்கங்களையும்… போட்டிகளிலும் வெல்லட்டும் என்று வாழ்த்துகிறோம் … உங்களின் திறமையை வணங்குகிறோம் !! இந்த லிங்கை கிளிக் செய்து இந்த அற்புதமான வீடியோ பார்த்து… அனைவரோடும் பகிர்ந்து மகிழவும் தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1…

Read More
1 42 43 44 45 46 77