ஸ்ரீ ஆண்டாள் திரு கல்யாணம் : ஸ்ரீரங்கம் கோவிலின் வரலாறும் & ஸ்தலபுராணமும் – பாகம் 4

ஸ்ரீ ஆண்டாள் திரு கல்யாணம் : ஸ்ரீரங்கம் கோவிலின் வரலாறும் & ஸ்தலபுராணமும் – பாகம் 4

ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ரங்கநாதரடன் ஆண்டாளின் திரு கல்யாணம் பற்றிய விவரங்களுடன் ஸ்ரீ ஆண்டலின் முழு கதையையும் இந்த வீடியோவில் கண்டு மகிழுங்கள். ஆண்டலின் கதையை மீண்டும் மீண்டும் கேட்கும்போது உங்கள் வீட்டிலும் இதயத்திலும் பக்தியையும் மகிழ்ச்சியையும் நிரம்பியிருக்கும். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். இந்த விடியோவை பாருங்கள் .. பின் மீண்டும் பார்த்து பகிர்ந்து கொள்ளுங்கள். உங்ஙளின் வாழ்கை மங்களகரமாக என்றெண்டுமிருக்க அன்னை அருளட்டும் ?? வாழ்க வையகம் !! வாழ்க வளமுடன் ?? ரங்கா ரங்கா “தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், வூர் விவரத்துடன் ஒரு…

Read More

மற்ற பாதிரியார்களுடன் இணைந்து சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு – புகார்

மற்ற பாதிரியார்களுடன் இணைந்து சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு – புகார்

கடந்த 1980 களில், மற்ற பாதிரியார்களுடன் இணைந்து சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகார்கள் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட, வாஷிங்டன் மாஜி பிஷப் தியோடர் மெக்கரிக்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் மற்றொரு பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நியூஜெர்சியை சேர்ந்த பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நியூஜெர்சியின் மிச்சிகன் பிஷப்பாக தியோடர் மெக்கரிக் இருந்த போது, அவர் மற்றும் மேலும் 5 பாதிரியார்கள் இணைந்து, தனக்கு 11 வயது முதல் 16 வயது இருந்த வரை, பாலியல் தொந்தரவு கொடுத்தனர். அதில் நான்கு பேர் கடற்கரை வீட்டில் பாலியல் தொந்தரவு கொடுத்தனர். கத்தோலிக்க கல்விக்காக ஒரு பாதிரியாரை சந்தித்த போது, அவர் தனக்கு பாலியல் தொந்தரவு…

Read More

யாருக்கெல்லாம் மீண்டும் கொரோனா தாக்கும்? பிரத்தியேக அறிக்கை

யாருக்கெல்லாம் மீண்டும் கொரோனா தாக்கும்?  பிரத்தியேக அறிக்கை

கொரோனா தொற்றால் லேசான அறிகுறி ஏற்பட்டு குணமடைந்தவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி விரைவில் மங்கிவிடும், அவர்களை மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கும் ஆபத்து உள்ளது என்று புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவு வீரியமுடையதாக இருக்கிறது என தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஸ்வீடனின் உயர்மட்ட சுகாதார ஆணையம் செவ்வாயன்று, வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் தொற்றுக்கு பின் அவர்களது உடல் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்தாலும், செய்யாவிட்டாலும் ஆறு மாதங்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்க வாய்ப்புள்ளது என கூறியிருந்தது. அதே போல் லண்டனைச் சேர்ந்த கிங்ஸ் கல்லூரியின் சமீபத்திய ஆய்வில், ஆன்டிபாடிகளின் அளவு, ஒரு அளவிற்கு…

Read More

கவலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் – இந்தியாவில் தடை ?

கவலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் – இந்தியாவில் தடை ?

இந்தியா, டிக்டாக் ‘ஆப்’பை தடை செய்திருப்பது கவலையளிப்பதாக, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தனது நிறுவன ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். இந்திய – சீன எல்லையில், கல்வான் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு கருதி, டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட 59 சீன ‘ஆப்’களுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்த தடை, 200 மில்லியன் பயனாளர்களை கொண்ட டிக்டாக் நிறுவனத்துக்கு பெரும் இழப்பாக அமைந்தது. இந்நிலையில், இந்தியாவில் டிக்டாக் தடை விதிக்கப்பட்டதற்கு, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், தனது நிறுவன ஊழியர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். பேஸ்புக் மீதும் பல உலக நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில்,…

Read More

அமாவாசை தர்பணம் – பித்ரு தோஷம் நீக்கி முன்னோர்கள் ஆசி பெற எளிய வழி !!

அமாவாசை தர்பணம் – பித்ரு தோஷம் நீக்கி முன்னோர்கள் ஆசி பெற எளிய வழி !!

அமாவாசை தர்பணம் எளிதாக பார்த்து செய்து … பித்ரு தோஷம் நீக்கி எளிதாக முன்னோர்கள் அருள் ஆசி பெற்று வாழ்வை இன்ப மயமாக்குங்கள். முழு விளக்கத்துடன் எவரும் பார்த்து எளிமையாக செய்ய செயல் விலகதுண்டனுள்ள வீடியோ !! பார்த்து… எளிதாக செய்து.. பெரிதாக பயனடைவீர் !! உங்களின் கேள்விகளுக்கும், இந்த நாளில் தானம் செய்வது பற்றியறியவும் மற்றும் “தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழவும் +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், வூர் விவரத்துடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்புங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக…

Read More

ஆபாச புராணம் என்ற பெயரில் முருகப் பெருமானை கேவலமாக சித்தரித்த கருப்பர் கூட்டம் ‘யூ டியூப்’ சேனல்

ஆபாச புராணம் என்ற பெயரில் முருகப் பெருமானை கேவலமாக சித்தரித்த கருப்பர் கூட்டம் ‘யூ டியூப்’ சேனல்

‘ஹிந்துக்களின் மனதை புண்படுத்தி, ‘வீடியோ’ வெளியிட்ட, கருப்பர் கூட்டம் என்ற, ‘யூ டியூப் சேனல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஹிந்து கடவுளான முருகப் பெருமானை போற்றி, 19ம் நுாற்றாண்டில், கந்தசஷ்டி கவசம் பாடப்பட்டுள்ளது. முருகப்பெருமானிடம் மனம் உருக பாடப்பட்டும் பாடல்களை, அருவருக்கத்தக்க வகையில் கொச்சைப்படுத்தி, கருப்பர் கூட்டம் என்ற, ‘யூ டியூப் சேனல், ஆபாச புராணம் என்ற பெயரில், கேவலமாக சித்தரித்து, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில், வீடியோ வெளியிட்டுள்ளனர். மத மோதல்களை ஏற்படுத்தி, சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க முயலும் மர்ம நபர்கள் மீது, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க…

Read More

ஏகாதசியை விரதமிருக்கும் முறையும் ஏகாதசியின் மகிமையும் !!

ஏகாதசியை விரதமிருக்கும் முறையும் ஏகாதசியின் மகிமையும் !!

ஏகாதசி விரதம் இருப்பது எப்படி, மகிமை மற்றும் என்ன மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பதை அறிய… தெரிந்து கொள்ள, நிச்சயமாக இந்த வீடியோவைப் பாருங்கள். ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம் எந்த ரிஷி முனிவர்களை விட கிருஷ்ணாவின் அன்பராக ஆக முடியுமா? பக்த ராஜ் அம்ப்ரிஷ் மகாராஜுக்கும் முனிராஜ் துருவாசக்கும் இடையே என்ன நடந்தது? விஷ்ணு பகவானின் ஆசிர்வாதம் யாருடனிருந்தது ? ஏன்? இதையெல்லாம் அறிய, நிச்சயமாக இந்த வீடியோவைப் பார்த்து எல்லோரோடும் பகிர்ந்துகொள்வதன் மூலம் கிருஷ்ண பக்தியை உலகம் முழுவதும் பரப்புவோம். தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின்…

Read More

கிருஷ்ணா ஜன்மாஷ்டமியின் “நான்-கிருஷ்ணா” போட்டியில் பங்கேற்று வெல்லுங்கள் !!

கிருஷ்ணா ஜன்மாஷ்டமியின் “நான்-கிருஷ்ணா” போட்டியில் பங்கேற்று வெல்லுங்கள் !!

இந்த ஆண்டு கிருஷ்ண ஜன்மஸ்தமிக்கு / கோகுலாஷ்டமிக்கு (ஆகஸ்ட் 8) நாங்கள் ஒரு மெகா “நான்-கிருஷ்ணா” போட்டியை நடத்தவுள்ளோம் !! இதில் எல்லா வயதினரும் பங்கேற்கலாம், பின்வருவனவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நடவடிக்கைகளில் நீங்கள் பங்குபெறலாம்.  ஜன்மாஷ்டமி நாளில் கிருஷ்ணரை வரவேற்க உங்களின் வீடு / பூஜை அறையை அழகாக அலங்கரிக்கலாம் ஜன்மாஷ்டமி பூஜையின் போது உங்கள் வீட்டிலுள்ள கிருஷ்ணரின் விகிரஹத்தை படைப்பாற்றல் மற்றும் தனித்துவத்துடன் அலங்கரிக்கலாம் ஸ்ரீ கிருஷ்ணா / கோபிகா / கோபால் போல வேடமணிந்து படம் பிடித்து அனுப்பலாம் (நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால் உங்கள் குழந்தை / குழந்தைகளுக்கு வேடம்போட்டு அலங்கரிக்கவும்) ஜன்மாஷ்டமிக்கு சுவையான பிரசாதம் செய்யுது படைக்கலாம்…

Read More

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் !!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் !!

அமெரிக்காவைச் சேர்ந்த, இந்தியஸ்போரா நிறுவனம், சர்வதேச நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக பணியாற்றும் இந்திய வம்சாவளியினர் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட, 11 நாடுகளிலிருந்து செயல்படும் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 58 பேர் பணியாற்றுகின்றனர். இதில், இந்தியாவில் இருந்து பிற நாடுகளில் குடியேறியோர் மற்றும் அமெரிக்கா, எத்தியோப்பியா, பிரிட்டன், உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் பிறந்த இந்திய வம்சாவளியினரும் அடங்குவர். இவர்கள் தலைமையில் செயல்படும் நிறுவனங்கள் ஆண்டுக்கு, 75 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் ஈட்டுகின்றன. இந்நிறுவனங்களில், 36 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். மேலும், இந்நிறுவனங்கள், ஆண்டுக்கு, 23 சதவீத வருவாயை, பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு…

Read More

அஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம் !!

அஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம் !!

கொரோனா தொற்றுக்கு மத்தியில், காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதத்தை அஞ்சல் துறை வீட்டிற்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வட இந்தியாவில் ஆனி சிவனுக்குரிய சிறந்த மாதமாக கருதப்படுகிறது. வடமாநிலங்களில் சிவனுக்காக காவடி யாத்திரையை மேற்கொள்ளும் பழக்கம் உள்ளது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் இது போன்ற மத நடவடிக்கைகளை தடை செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்களுக்கு உதவும் வகையில், கோவில் பிரசாதத்தை நாட்டின் எந்தவித பகுதிக்கும் அஞ்சல்துறை மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, ஊரடங்கு…

Read More
1 44 45 46 47 48 77