ஐபோன் திருடர்களுக்கு ஆப்பிள் நிர்வாகம் எச்சரிக்கை – ஜார்ஜ் ஃபுளாயிடு படுகொலையும் சூரையும்

ஐபோன் திருடர்களுக்கு ஆப்பிள் நிர்வாகம் எச்சரிக்கை – ஜார்ஜ் ஃபுளாயிடு படுகொலையும் சூரையும்

அமெரிக்காவின் மெனேசோட்டா மாகாணத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபுளாயிடு படுகொலை பிற மாகாணங்களுக்கும் பரவி தற்போது பெரிய போராட்டமாக வெடித்துள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் பல கடைகள் சூறையாடப்பட்டன. பிலடல்ஃபியா மாகாணத்தில் கொரோனா ஊரடங்கை அடுத்து ஆப்பிள் ஸ்டோர்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு சில கருப்பர்கள் ஐபோன் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். ஐபோன்கள் திருடப்பட்டதை அடுத்து ஆப்பிள் நிர்வாகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. ‘திருடப்பட்ட ஐபோன்கள் இயங்காதபடி செய்யமுடியும். மேலும் ஐபோன்களைத் திருடியவர்களை இதில் உள்ள மென்பொருள் உதவியுடன் கையும் களவுமாக காவலர்களால் பிடிக்கவும் முடியும். ஆக திருடியவர்கள் அவர்களாகவே முன்வந்து போன்களை திருப்பி அளிப்பது நல்லது’ என ஆப்பிள் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகியது. ஜார்ஜ்…

Read More

பிரேத பரிசோதனையில் தகவல் – ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா தொற்று

பிரேத பரிசோதனையில் தகவல் – ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா தொற்று

அமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட ஆப்ரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்டு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், மின்னசோட்டா மாகாணத்தின் மினியாபொலிசில், ஜார்ஜ் பிளாய்டு என்ற ஆப்ரிக்க அமெரிக்கரை, டெரிக் சாவின் என்ற போலீஸ்காரர் , சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினார். அப்போது, பிளாய்டை தரையில் தள்ளி, அவரின் கழுத்தில், தன் கால் முட்டியால் அழுத்தியுள்ளார். இதில் மூச்சுத் திணறி, பிளாய்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிளாய்டு மரணத்திற்கு நீதி கேட்டும், கறுப்பின மக்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டித்தும் அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹென்னெபின் கவுண்டி மருத்துவ பரிசோதனை அலுவலகம், ஜார்ஜ் பிளாய்டின் 20 பக்க பிரேத பரிசோதனை அறிக்கையை,…

Read More

ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கலாம் வாங்க : கோவிலின் வரலாறும் & ஸ்தலபுராணமும் – பாகம் 2

ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கலாம் வாங்க : கோவிலின் வரலாறும் & ஸ்தலபுராணமும் – பாகம் 2

ஸ்ரீரங்கம் கோவிலின் கட்டமைப்பும் ஸ்தலபுராண குறிப்புகளும் – சிறப்பு விளக்கத்துடன் பாருங்கள். கோவில் எவ்வளவு பெரியது? இந்த பிரமாண்டமான கோயிலுக்குள் / சன்னதி எத்தனை கோயில்கள் உள்ளன? சிறப்புகள் என்ன? இந்த கோவிலுக்குள் எத்தனை பரிக்ரமங்கள், தெய்வங்கள், ஆச்சார்யர்கள் உள்ளார்கள் ? இந்த கோவிலின் ஒவ்வொரு அம்சத்திற்கும் பின்னால் உள்ள கதை என்ன? இந்த வீடியோவில் அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். ஸ்ரீ ரங்கநாதர் மற்றும் ரங்கநாயக்க தாயர் ஆகியோரால் ஆசீர்வதிக்கப்படுங்கள். வீடியோவைப் பகிர்ந்து மற்றவர்களையும் புண்ணிய பலன் பெற உதவுங்கள். பி.கு : – இது 6 பகுதித் தொடர் கொண்டது. கோவில் ஸ்ரீரங்கத்திற்கு எப்படி வந்தது & ஆரம்ப கால கோவிலின் வரலாறு குறித்த…

Read More

சீன எதிர்ப்பு செயலி ‘ரிமுவ் சீனா ஆப்ஸ்’ பிளே ஸ்டோரில் நீக்கம்

சீன எதிர்ப்பு செயலி ‘ரிமுவ் சீனா ஆப்ஸ்’ பிளே ஸ்டோரில் நீக்கம்

ஒரு மாதத்தில் 50 லட்சம் பேர் பதவிறக்கம் செய்த . சீன எதிர்ப்பு செயலியான ‘ரிமுவ் சீனா ஆப்ஸ்’ கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கு, விதிமுறைகளை மீறியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான் பரவியுள்ளது. மேலும் இந்திய எல்லையில், சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. இதனால், சீன பொருட்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பிரசாரம் நடக்கிறது. தொடர்ந்து மொபைலில் உள்ள சீன செயலிகளை நீக்கும் பொருட்டு ஜெய்ப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ‘ரிமூவ் சீனா ஆப்ஸ்’ என்ற செயலியை கடந்த மே 17 ல் அறிமுகப்படுத்தியது. இது மொபைலில் உள்ள சீன செயலிகளை அடையாளம் காட்டி அதனை…

Read More

சந்திர கிரஹணம் ஜூன் 5ஆம் தேதி நிகழ்கிறது – சனாதன தர்மம் கூறுவதென்ன ?

சந்திர கிரஹணம் ஜூன் 5ஆம் தேதி நிகழ்கிறது – சனாதன தர்மம் கூறுவதென்ன ?

இந்த முறை சந்திர கிரஹணம் ஆசிய, ஆஸ்திரேலியா, ஐரோபா, ஆப்பிரிக்க கண்டங்களில் தெரியும். மற்றவர்கள் மோ கிரஹண பரிகார பூஜையோ செய்ய தேவையில்லை !! உங்கள் இடத்தில் கிரகணம் தோன்றும் நேரத்திற்கு நீங்கள் உள்ளூர் விவரத்திற்கு குருமார்களிடம் கலந்தாலோசித்து அவர்களறிவுரையை பின்பற்றலாம் . சந்திர கிரகண நாளில் நாம் கிரகணம் தொடங்கியவுடன் குளிக்க வேண்டும் மற்றும் கிரகணம் முடிந்ததும் தர்பனம் செய்ய வேண்டும் .. கிரகணத்தின் போது சனாதன தர்மத்தைப் பின்பற்றும் நமது இந்துக்கள் கடைபிடிக்கும் சில பழக்கவழக்கங்கள் உள்ளன. மாதவிடக்காய் காலங்களில் பெண்கள் கிரகணக் குளியல் எடுக்க வேண்டும் .. கிரகணத்தின் இறுதி வரை நாம் தூங்கக்கூடாது, மந்திரங்களை முழக்கமிட வேண்டும். கர்ப்பிணி பெண்கள்…

Read More

குவியும் பாராட்டு – அழுத குழந்தைக்கு பால் கொடுத்த நர்ஸ்

குவியும் பாராட்டு – அழுத குழந்தைக்கு பால் கொடுத்த நர்ஸ்

கோல்கட்டாவில் பிறந்த குழந்தை பசியால் அழுதது. குழந்தையின் தாய் பால் கொடுக்க இயலாத நிலையில், நர்ஸ் ஒருவர் பால் கொடுத்து குழந்தையின் பசியை தீர்த்தார். இவரது மனிதாபிமானத்தை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் கர்ப்பிணி ஒருவர் அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு அழகான குழந்தை பிறந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த பெண்ணால் தன் குழந்தைக்கு பால் கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் திடீரென இரவு நேரத்தில் குழந்தை பசியால் அழுதது. பொதுவாக இதுபோன்ற நிலைமைகளில் அந்த வார்டில் உள்ள மற்ற சில தாய்மார்கள் குழந்தைக்கு பால் கொடுத்து பசியாற்றுவர்….

Read More

பிரம்ம லோகத்திலுருந்து வந்த ஸ்ரீ ரங்கநாதர் – ஸ்ரீரங்கம் கோவிலின் வரலாறும் ஸ்தல புராணமும்

பிரம்ம லோகத்திலுருந்து வந்த ஸ்ரீ ரங்கநாதர் – ஸ்ரீரங்கம் கோவிலின் வரலாறும் ஸ்தல புராணமும்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பாரதத்தின் பிரதான கோயில்களில் ஒன்றும் பூமியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் முதலாவதுமான இத்திருக்கோவில் இந்த பூமியில் எத்தனை நாட்களாக உள்ளது? ஆரந்தனை தெய்வம் ஸ்ரீ ரங்கநாதருடன் பிரணவ விமானம் பிரம்மலோக்கிலிருந்து வந்ததா? இத்திருக்கோவில் முதன்முதலில் அயோத்தியில் இருந்ததா? ஸ்ரீரங்கம் எங்கே உள்ளது? ஸ்ரீரங்கநாதரின் கோயில் எப்படி இங்கே வந்தது? இந்த கோவிலை கட்டியவர் யார்? இந்த கோயிலுக்கும், இலங்கைக்கும் என்ன தொடர்பு? ஸ்ரீரங்கம் கோவில்பற்றிய இந்த சீரிஸின் பகுதி 1 வீடியோவில் வரலாறு மற்றும் ஸ்தல புரானம் பற்றி எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். இந்த வீடியோவைக் கிளிக் செய்து, நாம் அனைவரும் இந்த கோவிலுக்கு ஏன் வாழ்நாளில் குறைந்தபட்சம்…

Read More

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிப்பு – சிங்கப்பூரில் ஒரே நாளில் 533 பேருக்கு கொரோனா

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிப்பு – சிங்கப்பூரில் ஒரே நாளில் 533 பேருக்கு கொரோனா

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து ஒரே நாளில் 533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூரிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிங்கப்பூரில் கொரோனா தொற்றின் தாக்கத்தால் நேற்று ஒரே நாளில் 533 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 32,876 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் 23 பேர் இதுவரை பலியாகினர். மேலும் 16,444 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். புதிதாக நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர்…

Read More

நள தமயந்தி கதையைக் கேளுங்கள் & சனி தோஷத்திலிருந்து விடுபடுங்கள் !!

நள தமயந்தி கதையைக் கேளுங்கள் & சனி தோஷத்திலிருந்து விடுபடுங்கள் !!

சனி பகவானே நள மகாராஜாவுக்கு உறுதியளித்தார், நள தமயந்தியின் கதையை யார் கேட்டாலும் சனி தோஷத்திலிருந்து விடுபடுவர் என்கிறார். எல்லா நல்லதும் உங்களுக்கு நடக்கும் … நீங்கள் நள தமயந்தியின் கதையை கேட்கும்போது பணப் பிரச்சினை, வேலை பிரச்சினை, உடல்நலம் மற்றும் உறவு பிரச்சினை ஆகியவற்றை வெல்வீர்கள் !! சனியின் தோஷத்துக்கான நிவாரணைக்கான காரணமும் வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது. பரத்வாஜ முனி சொன்ன இந்தக் கதையைக் கேட்டு திரபதியுடன் பாண்டவர்கள் இழந்த அனைத்தையும் திரும்பப் பெற்றனர். எனவே இந்த விடியோவை கிளிக் செய்து உங்கள் குடும்பத்தினருடன் பார்த்து… உங்கள் குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் …நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள், ஆரோக்கியம், செல்வம், செழிப்பு மற்றும் அமைதி ஆகியவற்றால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்…

Read More

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததா? சீனாவில் மீண்டும் கொரோனா

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததா? சீனாவில் மீண்டும் கொரோனா

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வைரஸ் தலைகாட்ட துவங்கி உள்ளது. கடந்த ஆண்டு, சீனாவில் முதன் முதலாக, வூஹான் நகரில் தான், கொரோனா வைரஸ் பாதிப்பு வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில், கடந்த மாதம், இந்நகரில் கொரோனா பாதிப்பு அறவே இல்லை என, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஊரடங்கு விலக்கப்பட்டு, மக்களும் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், சீனாவில் நேற்று 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது. அதில் ஒருவர், வூஹான் நகரைச் சேர்ந்தவர். நோய் அறிகுறி இல்லாமல், 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 285 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக,…

Read More
1 46 47 48 49 50 77