COVID-19 லாக்கடௌன் சமயத்தில் கொண்டாட குழந்திகளுக்கும் பெரியோருக்குமோர் நற்செய்தி !!

COVID-19 லாக்கடௌன் சமயத்தில் கொண்டாட குழந்திகளுக்கும் பெரியோருக்குமோர் நற்செய்தி !!

இந்த COVID-19 லாக்கடௌன் சமயம்.. குழந்தைகள் மற்றும் பெரியோர்களென எல்லோருக்குமே சோதனையான காலகட்டம். இந்த இக்கட்டான கால கட்டத்தை உங்களின் குடும்பத்தில் ஒருவனாக கனடா உதயன் பகிர்ந்துகொண்டு இன்பத்தை பரிமாறவுள்ளது !! எல்லா குழந்தைகளும் தங்களின் பிரிந்தநாளை மிக விமர்சையாக கொண்டாடவே விரும்புகின்றனர். ஆனால் இந்த லாக்கடௌன் சமயத்தில் அது முடியாது.இதனால் குழந்தைகள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார். இதை தடுக்கவும், நம்மால் முடிந்தவரை குழந்தைகளை இன்புறவைக்கவும் இன்று முதல் மே மாத கடைசிவரை 12 வயதுவரை உள்ள குழந்தைகளின் பிறந்த நாளை நீங்கள் கனடா உதயனின் இணையத்தளத்தில் இலவசமாக பிரசுரிக்கலாம். குழந்தைகளை இன்புறச்செயும் முயற்சியாக இது இணையதளத்தோடு நம்முடைய எல்லா சமூக வூடகங்களிலும் பிறந்தநாள்…

Read More

கோயில்களில் ஏழைகளுக்கு தொடர்ந்து அன்னதானம் !!

கோயில்களில்  ஏழைகளுக்கு தொடர்ந்து அன்னதானம் !!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. மார்ச் 24ம் தேதி முதல் கோயில்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், கோயில்களுக்கு வருவாய் பெருமளவு குறைந்துள்ளது. இருப்பினும் பல்வேறு கோயில்களிலும் ஏழைகளுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பழனி முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சென்னையில் ஸ்ரீ பார்த்தசாரதி கோயில், கபாலீஸ்வரர் கோயில், வடபழனி ஆண்டவர் கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் உண்டியல் வருமானம் பாதிப்பை சந்தித்துள்ளன. பக்தர்களின் காணிக்கையிலிருந்து அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ், ஊரடங்கு காலத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது….

Read More

அட்சய திருதியை Apr 26th 2020 – மங்களம் உண்டாகட்டும்

அட்சய திருதியை Apr 26th  2020 – மங்களம் உண்டாகட்டும்

அக்ஷய திரிதியாவில் நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான தர்மங்கள் யாதெனில் … விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் தோன்றிய இந்த நன்னாளில் எல்லாம் வல்ல இரவினை திட்பதும், பகவத்கீதை படிப்பதும், முன்னோர்கலை நினைத்த்து க்நோடாடுதலும் மேலும் அன்னதானம் மற்றும் பல்வேறு தான தர்மங்கள் செய்வதும் மிகவும் சிறந்ததாகும் !! அக்ஷய திரிதியா: சுப நேரங்கள் : இந்த ஆண்டு அக்ஷயா திரிதியாவில், நல்ல நேரம் – தங்கம், வாகனம், சொத்து அல்லது வேறு ஏதேனும் விலைமதிப்பற்ற பொருட்களை வாங்குவதற்கான முஹுரத்துகள் பின்வருமாறு – இந்து பஞ்சாங்கின் கூற்றுப்படி, பைசாக் மாதத்தின் சுக்லா பக்ஷா திரித்தியாவில் அக்ஷய திரிதியா கொண்டாடப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டியின்படி, இந்த டீஜ் ஒவ்வொரு…

Read More

தமிழகத்தின் சமூக இடைவெளி தியேட்டர் – கழிவறைகள் சுத்தமாக பராமரிக்காமல் கொரோனா தொற்று தொடரும் ?

தமிழகத்தின் சமூக இடைவெளி தியேட்டர் – கழிவறைகள் சுத்தமாக பராமரிக்காமல் கொரோனா  தொற்று தொடரும் ?

கரோனாவால் ஊரடங்கு காலத்தில் கைவிடப்பட்டவர்களின் மன அழுத்தத்தை போக்க நெல்லை மாநகராட்சி, தமிழகத்திலேயே முதல் சமூக இடைவெளி திரையரங்கை தமிழகத்திலுள்ள நெல்லையில் உருவாக்கியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு நடைமுறையால் ஆதரவற்ற பலரும் உணவின்றி, இருப்பிடமின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த 105 பேரை நெல்லை மாநகராட்சி மீட்டது. அவர்கள் அனைவரும் பெண்கள் பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 40 நாட்கள் ஊரடங்கு காலம்.. ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. இதனால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க நெல்லை மாநகராட்சி திறந்தவெளி திரையரங்கை உருவாக்கியது. அதுவும் கொரோனா பரவாமல் தடுக்க தனிநபர் இடைவெளியுடன் கூடிய திரையரங்காக இது அமைக்கப்பட்டுள்ளது….

Read More

பிரான்ஸில் வாழ்ந்த மூத்த நாடகக் கலைஞர் நிர்மலா ரகுநாதன் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார்

பிரான்ஸில் வாழ்ந்த மூத்த நாடகக் கலைஞர் நிர்மலா ரகுநாதன் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார்

பிரான்ஸில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த புகழ்பெற்ற மூத்த நாடகக் கலைஞரான திரைப்பட இயக்குநர் ஏ.ரகுநாதன் (நிர்மலா ரகுநாதன்) கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தார். இலங்கையில் 1960களின் ஒரு சில தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்திருந்த காலத்தில்  ‘நிர்மலா’ என்கிற திரைப்படத்தினை தயாரித்து வெளியிட்டு நிர்மலா ரகுநாதன் என்று பெயர் பெற்றார். இவர் நாடக துறையிலும், சினிமா துறையிலும் இலங்கை தமிழரிடம் தன் முத்திரை பதித்தவர். இவர் நெஞ்சுக்கு நீதி, புதியகாற்று, தெய்வம் தந்த வீடு திரைப்படங்களிலும் பாத்திரமேற்று பெயர் பெற்றவர். பிரான்சில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த, இலங்கையின் இந்த மாபெரும் கலைஞனுக்கு உதயன் கண்ணீர் அஞ்சலி செலுத்தி அன்னாரின் ஆன்மா சாந்தியடைய   பிரார்தித்துக்கொள்கிறது.

Read More

சென்னையில் கரோனா தொற்றில் பாதிக்கப்பால் இறந்த Dr சைமண்ணின் உடல் புதைப்பதை தடுத்தவர்கள் யார் ? வெளிவராத உண்மை ரகசியம் !!

சென்னையில் கரோனா தொற்றில் பாதிக்கப்பால் இறந்த Dr சைமண்ணின் உடல் புதைப்பதை தடுத்தவர்கள் யார் ?  வெளிவராத உண்மை ரகசியம் !!

ஒரு ரோமன் கத்தோலிக ✝️ டாக்டரது உடலை புதைக்க CSI பிராட்டஸ்டண்ட் ✝️ எதிர்ப்பு !!  கீழ்ப்பாக்கம் கல்லறை CSI சபைக்கு சொந்தமானது; அவர்கள் RC சபையினரின் உடல்களை தங்களுடைய கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள்; மறைந்த Dr. சைமன் அவர்கள் நாடார் RC. இந்த சமூக விரோதிகள் யார் ? மீண்டும் Dr சைமனின் உடல் தோண்டி எடுக்கப்படுமா? இடம் கொடுத்த ஹிந்து மாயணத்திலிருந்து மீண்டும் Dr சைமனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு ரோமன் காதலிக்கல் (RC) மயானத்தில் புதைக்க வாய்ப்புள்ளதா? வெளிவராத உண்மைகள் அறிய முழு செய்தியாயும் படிக்கவும் !! பிரச்சனை அதுதான் !!  அதனால் தான் கல்லெறிதலும், ஆம்பூலன்ஸ் துவம்சமும்; இதை செய்தது…

Read More

வருமானமின்றி தவிக்கும் 93 வயது முன்னாள் அரச்சகர் – உதவுங்கள்

வருமானமின்றி தவிக்கும் 93 வயது முன்னாள் அரச்சகர் – உதவுங்கள்

திருவாரூர் மாவட்டம் திருமுக்கூடல்பள்ளி கோவில், அப்பர் சாமியால் பாடல் பெற்ற தலம். இக்கோவிலில் அரச்சகராக இருந்த சங்கர குருக்கள்(93) வயது முதிர்வால் வருமானமின்றி தவித்து வருகிறார். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். இந்த பக்கத்தில் இந்த பெரியவருக்கான அக்கௌன்ட் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. கிளிக் செய்து படித்து முடிந்த உதவிகள் செய்து புண்ணியம் சேர்த்துக்கொள்ளுங்கள் !! குருக்கள் கூறியதாவது: எனது பெயர் சங்கர குருக்கள். எனக்கு இப்போது 93 வயதாகிறது. 3 தலைமுறையாக நாங்கள் கோவில் பணியாற்றி வருகின்றோம். எனது தாத்தா, அப்பா காலத்துக்குப்பின், 1962லிருந்து நான் கோவிலில் அர்ச்சகராக உள்ளேன். முதன் முதலில் எனக்கு 21 ரூபாய் சம்பளம் தரப்பட்டது. பின் சிறிது சிறிதாக சம்பளம்…

Read More

பங்களாதேஷ்: இஸ்லாமிய மதபோதகர் இறுதிச்சடங்கில் 1 லட்சம் பேர்

பங்களாதேஷ்: இஸ்லாமிய மதபோதகர் இறுதிச்சடங்கில் 1 லட்சம் பேர்

பங்களாதேஷில் கொரோனா பரவி வரும் சூழலில் இஸ்லாமிய மதபோதகர் இறுதிச்சடங்கில் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். பங்களாதேஷில் இதுவரை 3000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 101 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கொரோனா சமூக பரவல் ஆகாமல் இருக்க 5 பேருக்கு மேல் தொழுகை நடத்தக் கூடாது என்று அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அரசு உத்தரவை மீறி பிரம்மன்பரியா மாவட்டத்தில் உள்ள மதபோதகர் மவுலானா சுபாயர் அஹமத் அன்சாரியின் இறுதிச்சடங்கில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர் ஊர்வலத்தில் திரண்ட மக்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இது குறித்து குழு அமைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Read More

திருவண்ணாமலை கிரிவலத்தில் தினமும் அன்னதானம் !!

திருவண்ணாமலை கிரிவலத்தில் தினமும் அன்னதானம் !!

திருவண்ணாமலை என்பது தமிழ்நாடு, பாரதத்தில் உள்ள புனித நகரம், இங்கு மலையே சிவலிங் மற்றும் நந்தி வடிவத்தில் உள்ளது !! “கிரிவாலம்” சமயத்தில் பக்தர்கள் இந்த மலையைச் சுற்றி மகாதேவின் பெயரைக் கோஷமிடுகிறார்கள். ஒவ்வொரு பௌர்ணமியிலும், லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் மலையை வெறுங்காலுடன் சுற்றுவதன் மூலம் அண்ணாமலையரை வணங்குகிறார்கள். கிரிவல பாதையில் 14km + (பிரகாரம்) ஒவ்வொரு இரவும் பிரசாதம் (இலவச உணவு விநியோகம்) இங்குள்ள பல நூறு சாதுக்கள் , பக்தர்கள் மற்றும் பாதையில் உள்ள ஏழைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. கிரிவலம் முடியுமிடத்திலுள்ள அரசு மருத்துவமனையில் கடைசியாக பிரசாதம் வண்டி நின்று அங்குள்ள ஏழை நோயாளிகளுக்கும் அவர்களோடு வரும் குடும்பத்தாருக்கும் பிரசாதம் விநியோகிகப்பட்டு பசியில்லாமல் உறங்க செல்ல…

Read More

‘உதயன்’ நண்பர் சோதி ( நாகராஜா தேசிங்குராஜா) அவர்களும் அவரின் துணைவியாரும் கரோனாவால் இறைபதம் அடைந்தனர்

‘உதயன்’ நண்பர் சோதி  ( நாகராஜா தேசிங்குராஜா) அவர்களும் அவரின் துணைவியாரும்  கரோனாவால் இறைபதம் அடைந்தனர்

கனடா உதயன் பத்திரிகையின் பிரதிகளை வாரா வாரம் வெள்ளிக்கிழமைகளில் பிரம்டன் மற்றும் மிசிசாகா, நோர்த்யோர்க் ஈற்;றோபிக்கோ ஆகிய பகுதிகளுக்கு கடந்த பல வருடங்களாக விநியோகம் செய்யும் பணியை மிகவும் நேர்த்தியாக தொடர்ந்து ஆற்றிவந்த திரு சோதி (நாகராஜா தேசிங்குராஜா) மற்றும் அவர்களின் துணைவியார் திருமதி சோதியும் ,கொடிய ‘கொரோனா’வின் பிடிக்குள் அகப்பட்டு மரணத்தை தழுவினர். தமது மூன்று பிள்ளைச் செல்வங்களை தவிக்க விட்டு சென்ற இந்த அன்புத் தம்பதியின் இழப்புக்களினால் அவர்களது செல்வப் பிள்ளைகள் மற்றும் உறவினர்களோடு நாமும் எமது கண்ணீரை அஞ்சலிகளாக்குகின்றோம். தவித்தபடி கண்ணீர் விடுகின்றோம். சோதியின் குடும்பமே எமது உதயன் நிறுவனத்திற்கு பெரும் ஆதரவுக் கரமாக விளங்கியது. நாம் கலங்கிப் போய் உள்ளோம்….

Read More
1 48 49 50 51 52 77