டில்லிஇஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற…தமிழகத்தைச் சேர்ந்த, 1, 500 பேரில், 16 பேருக்கு, ‘கொரோனா’

டில்லிஇஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற…தமிழகத்தைச் சேர்ந்த, 1, 500 பேரில், 16 பேருக்கு, ‘கொரோனா’

டில்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற, தமிழகத்தைச் சேர்ந்த, 1, 500 பேரில், 16 பேருக்கு, ‘கொரோனா’ வைரஸ் தாக்கியிருப்பது உறுதியாகி உள்ளது. அதனால், மாநாட்டில் பங்கேற்க, டில்லி சென்று வந்தவர்களும், அவர்களின் குடும்பத்தினரும், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து, தங்களை சுய தனிமைப்படுத்தும்படி, அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.   கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் திடீரென கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு, டில்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டுக்கு சென்று வந்தவர்களும் காரணமாக இருப்பது தெரிய வந்துள்ளது. ‘தப்லீக் ஜமாத்’ என்ற, இஸ்லாமிய பிரசார குழு சார்பில், டில்லியில்,…

Read More

பிபரே ராம ரசம் – படுபவர்: வைஷ்ணவி திலீபன்

பிபரே ராம ரசம் – படுபவர்: வைஷ்ணவி திலீபன்

ராம நவமி திகதி : ஏப்ரல் 2, 2020 !! ராம நாம மந்திரம் ஜெபம் செய்வோம் !! ராமர் என்ற பெயரின் சாரத்தை குடிக்கவும், இது பாவங்களை நீக்குவதற்கும், உங்களை பாவங்களைச் செய்ய வைப்பவர்களுடன் கூட்டுறவு கொள்வதிலிருந்து தூரத்தைத் தடுப்பதற்கும் உதவும். நீங்கள் எல்லா வகையான வெகுமதிகளையும் … ஆதாயங்களையும் பெறுவீர்கள் !!  பிபரே ராம ராசம் கீர்த்தனையை , வைஷன்வி திலிபன் அழகாக பாட … கேட்டு ரசிக்கவும் பகிர்ந்து கொண்டு மற்றவர்கர்னின் வாழ்விலும் விளக்கேத்துங்கள் !! ஜெய் ஸ்ரீ ராம் !!

Read More

துார்தர்ஷனில் மீண்டும் ராமாயணம் ஒளிபரபப்படும் !!

துார்தர்ஷனில் மீண்டும் ராமாயணம் ஒளிபரபப்படும் !!

மக்களின் கோரிக்கையை ஏற்று, 1980களில் பிரபலமாக இருந்த தொலைக்காட்சி தொடரான ராமாயணம் மீண்டும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 1987 – 1988ம் ஆண்டுகளில் ஞாயிறு காலை தூர்தர்ஷனில் ராமாயணம், மகாபாரதம் ஒளிபரப்பாயின. அந்த காலகட்டத்தில், இந்த தொடர்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இந்த தொடர் ஒளிபரப்பாகும்நாட்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படும். சில வீடுகளில் மட்டுமே அப்போது டிவி இருந்ததால், அங்கு கூட்டம் நிரம்பி வழியும். 55 நாடுகளில் 65 கோடி பேர் அந்த நேரத்தில் அந்த தொடர்களை பார்த்தனர். இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு…

Read More

வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமணம் !!

வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமணம் !!

கொரோனா அச்சுறுத்தலால் உத்தர பிரதேசத்தில் வீடியோ கான்பெரன்சிங் மூலமாக திருமணம் நடந்தது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நேற்று (மார்ச் 25) முதல் அமலானது. இதனால் அத்தியாவசிய போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. மேலும், மக்கள் வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக உ.பி., மாநிலம் ஹார்டாய் பகுதியில் ஒரு ஜோடி வினோதமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடைபெற இருந்த மணப்பெண் மெஹபீன் வீட்டிற்கும், மணமகன் ஹமீத் வீட்டிற்கும் இடையே 15 கிலோ மீட்டர் தூரம் இடைவெளி இருந்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைக்கு…

Read More

கரோனா வைரஸ் லாக்டவுன் : குழந்திகளுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்ற சில டிப்ஸ் !!

கரோனா வைரஸ் லாக்டவுன் :  குழந்திகளுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்ற சில டிப்ஸ் !!

ஸ்கூல் இல்லை !! வீட்டை விட்டு வெளியேயும் போகமுடியாது !! குழந்தைகளை சிறையில் அடித்தாற்போல் வைக்காமல் மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்ற சில டிப்ஸ் !! இந்த வீடியோவை பாருங்கனல்.. உங்களின் செல்வங்களுடன் பகிருங்கள். உங்களுக்கும் பல ஐடியாக்கள் கிடைக்கும். மேலும், நல்ல ஐடியா வுண்களிடமிருந்தாலும் அதை காமெண்ட் அரியாவில் பதிவுசெய்து பகிர்ந்துகொள்ளுங்கள் !! இந்த விடியோவை உங்களின் குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் பகிர்ந்துக்கொள்வதுடன்…. எண்களின் தினமொரு தார்மிக சேய்தியை உங்களின் மொபைல் போனில் பெற +1 647 964 4790 என்ற வாட்ஸாப் நம்பருக்கு செய்தியனுப்பவும். வாழ்க வையகம் !! வாழ்க வளமுடன் !! <center><iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/huE-nacRrTo?autoplay=1″ frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope;…

Read More

ஈரானில் கொரோனா கொலைவெறி; 10 நிமிடத்திற்கு ஒருவர் பலி

ஈரானில் கொரோனா கொலைவெறி; 10 நிமிடத்திற்கு ஒருவர் பலி

‘ஈரானில் கொரோனாவின் கொலைவெறிக்கு, 10 நிமிடங்களுக்கு ஒரு உயிர்பலி ஏற்பட்டு வருகிறது’ என, ஈரான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று தன் கொலைவெறிக்கு உலகம் முழுவதும் இதுவரை, 10 ஆயிரம் பேரை பலிகொண்டுள்ளது. முதன் முதலில் கொரோனா பரவிய சீனா, தற்போது பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறது. ஆனால், 170க்கும் மேற்பட்ட நாடுகளை இந்த வைரஸ் உலுக்கி எடுத்து வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியும் ஈரானும் இந்த வைரசால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வைரசால் சீனாவில் – 3,248, இத்தாலியில் – 3,405, ஈரானில் – 1,284 பேர் பலியாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து…

Read More

தெரு நாயகளுக்கு உணவளிப்பதின் மூலம் எப்படி ராகு / கேது / பித்ரு தோஷங்களிலிருந்து விடுபடலாம் !!

தெரு நாயகளுக்கு உணவளிப்பதின் மூலம் எப்படி ராகு / கேது / பித்ரு தோஷங்களிலிருந்து விடுபடலாம் !!

ஒழுக்கமான நாய்கள் சாப்பிடுவதற்கான முறைக்காக காத்திருக்கின்றன .. திருவண்ணாமலை ஆசிரமத்திலிருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ள சிறந்த வீடியோ !! அவர்கள் ஒவ்வொரு நாயையும் பெயரால் அழைக்கிறார்கள், பின்னர் அவர்கள் சாப்பிட வருகிறார்கள். நீங்கள் இந்த வீடியோவை பார்த்தாலே அதை நம்பமுடியும். சைவ நாய்கள். அவர்கள் எப்போதாவது எந்த இறைச்சியையும் சாப்பிடுவதில்லை. அனைவரையும் தங்கள் பூஜை / தியானம் / சேவையை மௌனமாக செய்ய ஆசிரமம் அனுமதிக்கும் விதிகளையும் விதிகளையும் பின்பற்றுங்கள். நம்பமுடியாதது ஆனால் உண்மை !! தனித்து விடப்பட்ட தெரு நாயகளுக்கு உணவளிப்பதின் மூலம் எப்படி ராகு / கேது / பித்ரு தோஷங்களிலிருந்து விடுபடுவதுக்கு இந்த வீடியோவை முழுமையாமையாக பார்க்கவும். திருமணம் செய்த்துக்கொள்ள விரும்பியும்…

Read More

அமெரிக்காவின் முயற்சி – கொரோனா தடுப்பூசி சோதனை !!

அமெரிக்காவின் முயற்சி – கொரோனா தடுப்பூசி சோதனை !!

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி, சோதனை முயற்சியாக, முதன்முறையாக 43 வயது நிரம்பிய பெண் ஒருவருக்கு செலுத்தப்பட்டது. அதன் முடிவுக்காக உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று, உலகெங்கும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை, 1.84 லட்சம் பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. 7,157 பேர் உலகெங்கும் உயிரிழந்துள்ளனர். சீனாவுக்கு அடுத்ததாக, ஐரோப்பிய நாடுகளில், இந்த வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது. சீனாவில் 3,226 பேர், இத்தாலியில் 2,158 பேர், ஈரானில் 853, ஸ்பெயினில் 342 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய மருத்துவ மையம், கொரோனா வைரஸ் பாதிப்புக்கான தடுப்பூசி பரிசோதனையை…

Read More

இத்தாலி வெளியிட்ட வீடியோ – எப்படி பரவுகிறது கொரோனா வைரஸ் ?

இத்தாலி வெளியிட்ட வீடியோ – எப்படி பரவுகிறது கொரோனா வைரஸ் ?

உலகில் உள்ள 162 நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸ் தொற்று இதுவரை 1,82,725 பேருக்கு பரவி இருப்பது உறுதியாகி உள்ளது. இத்தாலியில் மட்டும் இதுவரை 2158 பேர் உயிரிழந்துள்ளனர். 23073 பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இத்தாலி முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் எவ்வாறு மனிதர்களிடம் பரவுகிறது என்பது குறித்து இத்தாலி அரசு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று உள்ளவருக்கு எந்தவித பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் சிகிச்சை அளிக்கும் போது மருத்துவ பணியாளர்களுக்கும், நோயாளியை தொடும் உறவினர்களுக்கும் தொற்று ஏற்படுகிறது. அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தும்போது அதன்மூலமும் கொரோனா பரவுகிறது என்பது அந்த வீடியோ மூலம் தெரிய வருகிறது. இதற்கு…

Read More

துப்பாக்கி வாங்க படையெடுக்கும் அமெரிக்கர்கள் – கொரோனா வைரஸ்

துப்பாக்கி வாங்க படையெடுக்கும் அமெரிக்கர்கள் – கொரோனா வைரஸ்

கொரோனாவை விட கொள்ளையர்களிடமிருந்து தங்களை பாதுகாக்க அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழல் அமெரிக்க மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 12 மாகணங்களில் கொரோனா வைரசால், 3,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 69 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பெரும் பீதி அடைந்துள்ள, அமெரிக்க மக்கள், வெளியில் நடமாட அஞ்சுகின்றனர். அதனால், கழிவறைக்குப் பயன்படுத்தப்படும் பேப்பரைக் கூட, அதிகளவில் வாங்கி சேமித்து வைத்துள்ளனர். இதனால் அதற்கு அங்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் சமீபத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில், ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் கொள்ளையர்கள் தங்களது கைவரிசையைக் காட்டத் துவங்கியுள்ளனர். கொள்ளையர்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக்…

Read More
1 50 51 52 53 54 77