கோ பூஜா – அஸ்வ பூஜா – நந்தி (ரிஷப ராஜா) பூஜா – திருவண்ணாமலை கோசாலையில் அற்புத நிகழ்ச்சி !!

கோ பூஜா  – அஸ்வ பூஜா – நந்தி (ரிஷப ராஜா) பூஜா – திருவண்ணாமலை கோசாலையில் அற்புத நிகழ்ச்சி !!

ஒவ்வொரு த்வாதசியிலும் கோ மாதாவுக்கு இதேபோல் சிறப்பு பூஜை நடக்கின்றது. இந்த வீடியோவைக் கிளிக் செய்து பாருங்கள் !! அகத்தி கீரையை (செஸ்பேனியா கிராண்டிஃப்ளோரா) த்வாதசி தினத்தன்று பசுவுக்கு உண்ணக்கொடுத்தால், நம் வாழ்கை எல்லா கஸ்ட்ங்களும் நீங்கி அமைதியும்… செழிப்பும் நிறைந்ததாகும். உங்களால் முடிந்தால், பரிந்துரைத்தபடி பசுவுக்கு உணவளிக்கவும். அகத்தி கீரையை பசுவுக்கு உண்ணக்கொடுக்க சாத்தியமில்லாத இடத்தில் நீங்கள் இருந்தால், எங்கள் கோசாலாவில் பசுவுக்கு உணவளிக்க நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம், மேலும் ஒரு வருடத்தில் அனைத்து 24 த்வாதாஷிகளுக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பப் பெயருக்கும் அர்ச்சனை செய்து, வருடா வருடம் பிரசாதமும் அனுப்பிவைக்கப்படும். இதேபோல 24 பிரதோஷங்களின் போது சிறப்பு பூஜை மற்றும் ரிஷாப்…

Read More

கொரோனா சோதனை கருவி-அலருது அமெரிக்கா : வெள்ளை மாளிகையில் நடந்த அவசரக் கூட்டம்

கொரோனா சோதனை கருவி-அலருது அமெரிக்கா : வெள்ளை மாளிகையில் நடந்த அவசரக் கூட்டம்

கொரோனா தாக்கம் குறித்து, அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த அவசரக் கூட்டத்திற்கு பின், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்காவில் நேற்று (மார்ச் 5) கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவரை தவிர, மற்ற அனைவரும் வாஷிங்டன் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில் இதுவரை, 20 மாகாணங்களைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் இருப்பதை உறுதி செய்யும் சோதனை கருவிகள் போதுமான அளவு கைவசம் இல்லை. தற்போது, 10 லட்சம் கொரோனா வைரஸ் சோதனை கருவிகளை தேவை உள்ளது. அவற்றை ஒரு வாரத்திற்குள் தருமாறு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அவற்றை ஒரு…

Read More

மோடி அறிவுரை – கொரோனா குறித்து அச்சம் வேண்டாம்

மோடி அறிவுரை – கொரோனா குறித்து அச்சம் வேண்டாம்

டில்லி மற்றும் தெலுங்கானாவில் தலா ஒருவருக்கு ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ள நிலையில் ‘அச்சம் வேண்டாம்’ என பிரதமர் நரேந்திர மோடி ‘டுவிட்டர்’ சமூக வலை தளத்தில் கூறியுள்ளார். மேலும் வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார். நம் அண்டை நாடான சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகெங்கும் 67 நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் மருத்துவம் படிக்கும் கேரளாவைச் சேர்ந்த மூன்று பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருந்தது. பூரண குணமடைந்த அவர்கள் கடந்த மாதம் வீடு திரும்பினர். இந்த நிலையில் டில்லி மற்றும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த தலா ஒருவருக்கு…

Read More

மாடு மேய்க்கும் கண்ணே – பாடலை வைஷ்ணவி திலிபன் மிக அழகாக பாடியிருக்கிறார்

மாடு மேய்க்கும் கண்ணே – பாடலை வைஷ்ணவி திலிபன் மிக அழகாக பாடியிருக்கிறார்

மாடு மேய்க்கும் கண்ணே – பாடலை வைஷ்ணவி திலிபன் மிக அழகாக பாடியிருக்கிறார் . இது யசோத மாயாவுக்கும் கிருஷ்ணருக்கும் இடையிலான உரையாடல் போல அமைந்திருக்கும் அழகான கிருஷ்ண பக்தி பாடல். கிருஷ்ணா வெய்யில் நேரத்தில் வெளியே செல்வதையும், எல்லா வகையான ஆபத்துகளையும் நீர்கொள்வதையும் அம்மா தடுக்கப்பார்கிறார். ஆனால் மறுபுறம், கிருஷ்ணர் ஏன் நிச்சயமாக வெளியே செல்ல வேண்டும் என்று தனது அம்மா யசோதாவை சமாதானப்படுத்துகிறார், வழக்கம் போல் அவர் தனது வழியைப் பெறுகிறார். இந்த அழகான தமிழ் பாடலை கேட்டு ரசித்து பின் செல்வி வைஷ்ணவி மென்மேலும் பல நிகழ்ச்சிகளில் சிறப்பாக பங்கேற்று முன்னேற ஆசிர்வதித்து வாழ்த்துங்கள் !!  

Read More

பாகிஸ்தாக்கு கொரோனா வைரஸ் வாத்து மூலமா வரணுமா?

பாகிஸ்தாக்கு கொரோனா வைரஸ் வாத்து மூலமா வரணுமா?

பாகிஸ்தானில், பயிர்களை சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகளை வேட்டையாட, சீனாவிலிருந்து, ஒரு லட்சம் வாத்துகள் அனுப்பப்பட உள்ளன. கடந்த சில மாதங்களாகவே, அண்டை நாடான பாகிஸ்தானில், கூட்டம் கூட்டமாக படையெடுத்து வரும் வெட்டுக்கிளிகள், விவசாய பயிர்களை கடுமையாக சேதப்படுத்தி வருகின்றன. வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த பாக்,, அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. இதையடுத்து, மற்றொரு அண்டை நாடான சீனாவின் உதவியை, பாக்., நாடியுள்ளது.   சீனாவில், சில ஆண்டுகளுக்கு முன், வெட்டுக்கிளிகளால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, அவற்றை கட்டுப்படுத்த, பயிற்சி பெற்ற வாத்துகள் களமிறக்கப்பட்டன. ஒவ்வொரு வாத்தும், தினமும், 200 வெட்டுக்கிளிகளை பிடித்து தின்னும் திறன் பெற்றவை. கோழிகளும் வெட்டுக்கிளிகளை சாப்பிடும் என்றாலும், அவற்றால், தினமும், 70…

Read More

தமிழ் பெண்ணை திருமணம் செய்யும் பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்! குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் பெண்ணை திருமணம் செய்யும் பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்! குவியும் வாழ்த்துக்கள்!

அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான கிளென் மேக்ஸ்வெல், இந்திய வம்சாவளி பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மேக்ஸ்வெல், 2017 முதல் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் வினி ராமன் (26) என்பவரை காதலித்து வந்தார். வினி ராமன் மெல்போர்னில் பிறந்தார், ஆனால் தென்னிந்தியாவின் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். இவர்கள் இருவருக்கும் பிப்ரவரி 26, 2020 அன்று நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இதுகுறித்து மருந்தளராக பணிபுரிந்து வரும் வினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கடந்த வாரம் எனக்கு பிடித்த நபர் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார்” என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும், மேக்ஸ்வெல்லிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து…

Read More

பலரை திருமணம் செய்துகொண்டால் தண்டனை இல்லை – அமெரிக்காவில் புதிய சட்டம்

பலரை திருமணம் செய்துகொண்டால் தண்டனை இல்லை – அமெரிக்காவில் புதிய சட்டம்

அமெரிக்க மாகாணமான யூட்டாவின் மாநில செனட் சபை, ஒரே ஆண் பல பெண்களுடனோ, ஒரே பெண் பல ஆண்களுடனோ, ஒரே சமயத்தில் திருமண உறவில் இருப்பதை பெரிய குற்றமில்லை என்று அறிவிக்கும் சட்டத்துக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதைய சட்டத்தின்படி, பலருடன் திருமண உறவு கொண்டுள்ளவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். புதிய சட்ட வரைவின்படி, இரண்டு நபர்களுடன் ஒரே சமயத்தில் திருமண உறவில் இருந்தால் அது போக்குவரத்து விதிமீறல் போன்ற சிறு குற்றமாகவே கருதப்படும். எனினும், இந்த உறவில் தொடர்புடைய அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே இது குற்றமாக கருதப்படாது. தமது கணவர் அல்லது…

Read More

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள இவிபி படப்பிடிப்பு தளத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாயினர். இந்நிலையில் படத்தின் இணை இயக்குனர் குமார் நசரேத் பேட்டை காவல் நிலையத்தில் லைகா நிறுவனத்தின் மீது புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: லைகா நிறுவனம் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்துதரப்படவில்லை, கிரேன் உரிமையாளர் அஜாக்கிரதையாக இருந்துள்ளார். என புகாரில் தெரிவித்துள்ளார்.   இதனிடையே கிரேன் உரிமையாளர், புரொடொக்சன் மேனேஜர் மீது 4 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Read More

வீடியோ : தைபுசம் குமரன் குன்றம் முருகன் கோயிலின் மிகவும் கோலாஹலமாக கொண்டாடப்பட்டது

வீடியோ : தைபுசம் குமரன் குன்றம் முருகன் கோயிலின் மிகவும் கோலாஹலமாக கொண்டாடப்பட்டது

தைபுசம் குமரன் குன்றம் முருகன் கோயிலின் மிகவும் கோலாஹலமாக கொண்டாடப்பட்டது. குமாரன் குந்தரம் சென்னை (குரோம்பேட்டை) மலைகளில் சுப்பிரமணிய சுவாமியின் கோவில் மிக அழகாக அமைந்துள்ளது. கண்கவரும் கவாடி நடனம் மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்கே உரித்தான கலாச்சார நடனங்களும் நடைபெற்றன. <center><iframe width=”700″ height=”400″ src=”https://www.youtube.com/embed/4_Y5-lQjWWA?autoplay=1″ frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe></center> மகாதேவ் & பார்வதி மாதாவின் மகன் கார்த்திகேயனும் அவரது பக்தர்களும் தமிழில் பக்தி பாடல்களைப் பரப்பியதால் தமிழ் கடவுளாகக் கருதப்படுகிறார்கள். தமிழ் என்பது முதலில் மகாதேவால் அகஸ்திய மகாமுனிக்கு கற்பிக்கப்பட்ட ஒரு மொழி, பின்னர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் பக்தர்களால் பரப்பப்பட்டது. இந்த லிங்கை கிளிக் செய்து குமரன்…

Read More

சீனாவில் தினமும் 1,200 சடலம் எரிப்பு: 50 ஆயிரம் பேர் உயிரிழப்பு?

சீனாவில் தினமும் 1,200 சடலம் எரிப்பு: 50 ஆயிரம் பேர் உயிரிழப்பு?

சீனாவின் வுஹான் நகரில் உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள, ‘கொரோனா வைரஸ்’ உருவானது. சீனாவின் பிற பகுதிகளை மட்டுமின்றி, 28 நாடுகளுக்கும் வேகமாகப் பரவியது. ‘கொரோனா வைரசால் தற்போது வரை, 904 பேர் உயிரிழந்துள்ளனர்; 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையில் உள்ளனர்’ என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும், சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான குவோ வெங்கூய் (guo wengui), ‘வுஹான் நகருக்குள் யாரும் நுழைய முடியாதபடி கட்டுப்பாடுகளை விதித்துள்ள சீன அரசு, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் சடலங்களை யாருக்கும் தெரியாமல் அங்கு எரித்து வருகிறது. தினமும் 1,200 சடலங்கள் எரிக்கப்படுகின்றன. இதுவரை, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம்….

Read More
1 51 52 53 54 55 77