‘அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்’ பெண் பத்திரிகையாளர் சாட்சியம்
‘ஏஷியன் ஏஜ்’ உள்ளிட்ட ஆங்கில பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றிய, எம்.ஜே.அக்பர், 67, பா.ஜ.,வில் இணைந்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார்.பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது, பாலியல் பலாத்காரம் செய்ததாக, பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி உட்பட, பல பெண்கள், அவர் மீது புகார் தெரிவித்தனர்.இதையடுத்து, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகிய அக்பர், பிரியா ரமணி மீது, அவதுாறு வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கு, டில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘சண்டே கார்டியன்’ பத்திரிகையில், அக்பருடன் பணியாற்றிய, ஜோயிதா பாசு நேரில்ஆஜராகி, சாட்சியம் அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:நான், அக்பருடன், 20 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். மிகச் சிறந்த பத்திரிகையாளர், சிறந்தஆசிரியர் என்பதுடன், சிறந்த பண்பாளராகவும் அவர்…
Read More









