ஒரு நிஜம் நிழலாகிறது – டிராஃபிக் ராமசாமி
அநீதியை தட்டி கேட்கும் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையில் நடந்தவற்றை வெள்ளித்திரையில் கொண்டு வருவதை நடிகரும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் விளக்கும் காணொளி.
Read Moreஅநீதியை தட்டி கேட்கும் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையில் நடந்தவற்றை வெள்ளித்திரையில் கொண்டு வருவதை நடிகரும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் விளக்கும் காணொளி.
Read Moreபடப்பிடிப்பு முடியும் முன்பே சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், என்ன செய்யப் போகிறார் விஷால் என்ற கேள்வி எழுந்துள்ளது. பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் ‘சீம ராஜா’. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். சூரி, சிம்ரன், நெப்போலியன், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆக்ஷன் காமெடி டிராமா படமாக உருவாகிவரும் இந்தப் படத்துக்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் எடிட் செய்கிறார். கடந்த வருடம் தென்காசியில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, வருகிற 19-ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது….
Read Moreமராட்டிய மாநிலம் மும்பையின் ஓர்லி பகுதியில் 33 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில்தான் இந்தி நடிகை தீபிகா படுகோனே குடியிருக்கிறார். குடியிருப்பின் மேல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை வீரர்கள் 10 வாகனங்கள், சிறப்பு உபகரணங்களுடன் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்கள். அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்தில் பிடித்துள்ள தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் குறிப்பிடுகிறது. குடியிருப்பு கட்டடத்தில் இருந்து 90 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர், தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீபிகா படுகோனே டுவிட்டரில்…
Read Moreசினிமாவில், ‘செக்ஸ்’ தொல்லைகள் இருப்பதாக இந்தி, தெலுங்கு, மலையாள நடிகைகள் குற்றம் சாட்டி உள்ளனர். சினிமா வாய்ப்பு கேட்கும் நடிகைகளை பெரிய தயாரிப்பாளர்களும் டைரக்டர்களும் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்றும் கூறினர். நடிகை ராதிகா ஆப்தே தென்னிந்திய மொழி படமொன்றில் நடித்துக் கொண்டு இருந்தபோது அந்த படத்தின் கதாநாயகன் எனது காலை தடவி பாலியல் தொல்லை கொடுத்ததால் ஓங்கி அறைந்து விட்டேன் என்று சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினார். பாலியல் தொல்லைகளை நடிகைகள் தைரியமாக வெளியில் சொல்ல முன்வர வேண்டும் என்றும் அப்போதுதான் இந்த குற்றங்கள் குறையும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமான…
Read Moreநடிகர் ரஜினிகாந்தின் காலா என்ற கரிகாலன் படம் உலகம் முழுவதிலும் இன்று வெளியாகிறது. இந்த படத்தில் அவருடன் நடிகர்கள் சமுத்திரக்கனி, நானா படேகர், சாயாஜி ஷிண்டே, சம்பத் மற்றும் நடிகைகள் ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். தமிழகம் முழுவதும் 600 தியேட்டர்களில் காலா படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அரசியல் பற்றிய வசனங்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. நில உரிமையை பற்றி பேசும் படம் ஆக காலா உள்ளது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டு உள்ளது என அவரது ரசிகர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில், பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இருக்க போலீசார் தியேட்டர்களில் பாதுகாப்பு…
Read More‘பிட்காயின்’ மோசடி வழக்கு தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டி கணவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. ஆன்லைன் மூலம் ‘பிட்காயின்’ எனப்படும் மெய்நிகர் கரன்சி புழக்கத்தில் உள்ளது. இதில் பலர் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த பரிமாற்றம் சட்டவிரோதமானது என்று இந்திய அரசு கூறியுள்ளது. இதற்கிடையே, ‘பிட்காயின்’ முதலீட்டாளர்களிடம் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக அமித் பரத்வாஜ் என்பவர் உள்பட 9 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுபற்றிய விசாரணையில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பு இருப்பதற்கான சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில், விசாரணைக்கு வருமாறு ராஜ் குந்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதை ஏற்று, மும்பையில் உள்ள…
Read Moreகாலா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கி பல இடங்களில் புக்கிங் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் காலா படம் மிகவும் சிறுபட்ஜெட் தான், எப்படியும் லாபம் எடுத்துவிடும் என்று கூறப்பட்டது, ஆனால், தற்போது கர்நாடகா நீதிமன்றத்தில் ரூ 140 கோடி பட்ஜெட்டில் காலா உருவாகியுள்ளது. அதனால், இப்படத்திற்கு கர்நாடகாவில் உரிய பாதுக்காப்பு அளிக்க வேண்டும் என்று தனுஷ் தரப்பில் மனுதாக்கல் செய்துள்ளனர், இப்படத்தின் பட்ஜெட் கேட்ட அனைவருக்குமே அதிர்ச்சி தான்.
Read Moreநோர்வே நாட்டிலிருந்து ஒரு உருக்கமான வேண்டுகோள்!! தமிழர்களையும் , தமிழினத்தையும் கொச்சைப்படுத்தும் எந்த நடிகர்களின் திரைப்படத்தையும், திரையிடவோ அன்றி பார்க்கவோ மாட்டோம் என உலகத் தமிழ் மக்கள் உறுதி பூணவேண்டும்” இவ்வாறு தீர்க்கமான ஒரு குரல் நோர்வே நாட்டிலிருந்து உலகெங்கும் பரந்து வாழும் எம் தமிழ் மக்களை நோக்கி விடுக்கப்பட்டுள்ளது. மேற்படிச் செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:- நோர்வே வாழ் தமிழர்கள், நடிகர் .ரஜனிகாந்த் ரசிகர்கள், மற்றும் அவருடைய நலன் விரும்பிகள் அனைவருக்கும், வணக்கம்! எமது தாயகத்தில் இருந்து ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து ஐந்து தசாப்தங்கள் கடந்து விட்டது. அப்படிப் புலம்பெயர்ந்த நாங்கள் எமது மொழியோடு, கலை கலாச்சாரம், பண்பாடு, வரலாறு, வலிகளையும் சுமந்த வண்ணம் இங்கே வாழ்ந்து…
Read Moreமக்கள், போராட்டம் போராட்டம் என போனால், தமிழகம் சுடுகாடாக மாறும் என நடிகர் ரஜினி கூறியுள்ளார். தூத்துக்குடி சென்று விட்டு திரும்பிய பின்னர் சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி தான் அதை கெடுத்தனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கடைசி நாளில் போராட்டத்தை கெடுத்தனரோ அதே போல், தூத்துக்குடியில் கெடுத்தனர். போலீசார் மீது தாக்குதல் நடத்துவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். சமூக விரோதிகள் போலீசாரை தாக்கினர். கலெக்டர் அலுவலகத்தை சூறையாடினர். சமூக விரோதிகள் உள்ளே நுழைந்தது எனக்கு தெரியும். சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும். அவர்களை…
Read Moreதனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த ஃபக்கிர்’. கென் ஸ்காட் இயக்கியுள்ள இந்தப் படம், ஆங்கிலம் மற்றும் ஃபிரெஞ்சில் தயாராகியுள்ளது. காமெடி அட்வெஞ்சர் படமான இது, ஒரு நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (மே 30) இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இதற்கான புரமோஷனில் தற்போது ஈடுபட்டுள்ளார் தனுஷ். கார்த்தியின் அடுத்தபடத் தலைப்பு ‘தேவ்’? இந்தப் படத்துக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’ மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ ஆகிய படங்களின் மீதமுள்ள காட்சிகளில் நடிக்க இருக்கிறார் தனுஷ். இதுதவிர, கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மீதமுள்ள காட்சிகளில் நடிக்க…
Read More