5 ஜிக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி: பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லாக்கு ரூ. 20 லட்சம் அபராதம்

5 ஜிக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி: பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லாக்கு ரூ. 20 லட்சம் அபராதம்

இந்திய கோர்ட் அதிரடி !! பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லாக்கு ரூ. 20 லட்சம் அபராதம் !! ‘5 ஜி தொழில்நுட்பத்திற்கு தடை கோரி பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கை டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், விளம்பரம் தேடும் நோக்கில் வழக்கு தொடர்ந்த அவருக்கு ரூ. 20 லட்சம் அபராதமும் விதித்தது. 5ஜி தொழில்நுட்பத்தை சோதனை முறையில் பரிசோதித்து பார்க்க, ‘ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, தகவல் தொடர்புத்துறை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா 53, டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு , 5ஜி தொழில்நுட்பத்தில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சால், மனிதர்கள்,…

Read More

வாங்காத விருதை திருப்பி தந்த பெண் பித்து சினிமா எழுத்தாளன் வைரமுத்து !!

வாங்காத விருதை திருப்பி தந்த  பெண் பித்து சினிமா எழுத்தாளன் வைரமுத்து !!

பெண் பித்து சினிமா எழுத்தாளன் வைரமுத்துற்கு கேரளாவில் ஓஎன்வி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு கிளம்ப, அதை மறுபரிசீலனை செய்வதாக ஓஎன்வி அகாடமி குழு அறிவித்தது. இந்நிலையில் தனக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட விருதை திருப்பி தருவதாக வைரமுத்து அறிவித்துள்ளார். மலையாள கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி., குறுப்புவின் பெயரில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவை சேராத வைரமுத்துவிற்கு இந்தாண்டு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் அவரை வாழ்த்தினர். இந்நிலையில் ஏற்கனவே மீடூ புகாரில் சிக்கி பாலியல் குற்றம்சாட்டப்பட்ட வைரமுத்துவிற்கு இந்த விருது வழங்க கேரளாவை சேர்ந்த நடிகைகள் பார்வதி, ரீமா கல்லிங்கள், இயக்குனர்கள்…

Read More

பெண்களிடம் பாலியல் மோசடி செய்த சினிமா எழுத்தாளர் வைரமுத்து விருது வாபஸ் ஆகிறது !!

பெண்களிடம் பாலியல் மோசடி செய்த  சினிமா எழுத்தாளர் வைரமுத்து விருது வாபஸ் ஆகிறது !!

வைரமுத்து மீதான பாலியல் புகார் காரணமாக அவருக்கு ஓ.என்.வி., விருது வழங்க கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அதுப்பற்றி மறு ஆய்வு செய்வதாக ஓஎன்வி பண்பாட்டு குழு அறிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்ளிட்ட பெண்கள் சிலர் மீடூ மூலம் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தனர். அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சின்மயி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் மலையாள கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி., குறுப்புவின் பெயரில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவை சேராத வைரமுத்துவிற்கு இந்தாண்டு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த விருதினை பெறுவதில்…

Read More

ஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ விருது நிறுவனத்தின் நிற வெறி !!

ஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ விருது நிறுவனத்தின் நிற வெறி !!

நிறவெறி சர்ச்சை காரணமாக ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் தான் பெற்ற கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி கொடுத்துள்ளார். ஆஸ்கர் விருதுக்கு இணையாக கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ விருது தற்போது சந்தித்து வரும் சர்ச்சை என்ன? – சற்றே விரிவாகப் தெரிந்துகொள்வோம். ஹாலிவுட் பாரின் பிரஸ் அஸோசியேஷன் என்கிற அமைப்பு ஆண்டுதோறும் திரை மற்றும் சின்னத்திரையில் சாதனை படைக்கும் கலைஞர்களுக்கு ‘கோல்டன் குளோப்’ விருதுகளை வழங்கி வருகிறது. 1944-ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வழங்கப்பட்டு வரும் இவ்விருதுகள், ஆஸ்கர் விருதுக்கு இணையானதாக கருதப்படுகிறது. 2009-ம் ஆண்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ‘கோல்டன் குளோப்’ விருதை பெற்றுள்ளார். அந்த அமைப்பில் பத்திரிகை மற்றும் புகைப்படக்…

Read More

தமிழ் திரையுலகம் அதிர்ச்சி !! ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்

தமிழ் திரையுலகம் அதிர்ச்சி !! ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்

தமிழ் சினிமாவில் விவேக், கே.வி.ஆனந்த் என அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் மறைந்து வரும் சூழலில் இன்று(மே 6) ஒரேநாளில் மூன்று பேர் மரணித்து இருப்பது திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்தாண்டு கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், நடிகரும், இயக்குனருமான விசு உள்ளிட்ட சில பிரபலங்கள் மறைந்தனர். இந்தாண்டும் அதேப்போன்று பல திரைப்பிரபலங்கள் அதிலும் கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகமாக மறைந்து வருகின்றனர். கடந்த மார்ச் 14ல் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மறைந்தார். அதன்பின் நகைச்சுவை நடிகரும், பசுமை இந்தியா ஆர்வலருமான நடிகர் விவேக் ஏப்., 17ல் மறைந்தார். இவர்கள் மறைந்த சோகம் தீருவதற்குள் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த் ஏப்.,30 அன்று கொரோனா…

Read More

நடிகர் விவேக் உடல்நிலை மோசம்: தொடர்ந்து எக்மோ சிகிச்சை

நடிகர் விவேக் உடல்நிலை மோசம்: தொடர்ந்து எக்மோ சிகிச்சை

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற்றுள்ளது. அவரது உடல்நிலை மோசமாக உள்ள நிலையில், தொடர்ந்து எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் பிரபலமான நகைச்சுவை நடிகர் விவேக். ‛மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் மூலம் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர். தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். ரஜினி, கமல் தொடங்கி இப்போதுள்ள நடிகர்கள் வரை 200க்கும் அதிகமான படங்களில் காமெடி நடிகராக நடித்தார். நான் தான் பாலா, வெள்ளைப்பூக்கள் உள்ளிட்ட படங்களில்…

Read More

நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் செந்திலும் அவரது மனைவி கலைச்செல்வியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் மூத்த நகைச்சுவை நடிகர் செந்தில். வயது 68. கவுண்டமணி-செந்தில் ஜோடி தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நகைச்சுவை கூட்டணியாக திகழ்ந்தது. செந்தில் தற்போது சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துவந்தார். மேலும் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கட்சிகளில் இருந்த அவர் சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்தநிலையில் செந்திலும் அவரது மனைவி கலைச்செல்வியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி…

Read More

போராடுவது விவசாயிகள் அல்ல, பயங்கரவாதிகள்: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்

போராடுவது விவசாயிகள் அல்ல, பயங்கரவாதிகள்: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்

விவசாயிகள் போராட்டம் குறித்து ஏன் யாரும் பேசுவதில்லை என அமெரிக்க பாடகி ரிஹானா கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘யாரும் பேசப்போவதில்லை’ என்றும் ‘அவர்கள் விவசாயிகள் அல்ல பயங்கரவாதிகள்’ எனவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லி எல்லையில் 70 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். மத்திய அரசுடனான பலகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்ததால், குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. இதில் 400க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா…

Read More

நடிகை சித்ரா மரணம் !! கணவர், மாமனார் மீது சந்தேகமா ?

நடிகை சித்ரா மரணம் !! கணவர், மாமனார் மீது சந்தேகமா ?

தமிழ் சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேமந்த் மற்றும் மாமனாரிடம் காவல்துறையினர் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை ரஸ மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். நடிகை சித்ராவின் சடலம், கடந்த புதன்கிழமை அதிகாலையில் சென்னை நசரத்பேட்டையில் உள்ள விடுதி அறையில் தூக்கிட்ட நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டது. அந்த விடுதி அறையில் நடிகை சித்ராவும் அவரது கணவர் ஹேமந்தும் தங்கியிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில், சம்பவ நாளில் நள்ளிரவுக்கு பிந்தைய நேரத்தில் அறைக்கு வந்த சித்ரா, தான் குளிக்கப்போவதாகக் கூறி ஹேமந்தை வெளியே இருக்கக் கூறியதாகவும் அதன் பிறகு வெகு நேரமாகியும் அவர் வெளியே வராததால், மாற்றுச் சாவியை வாங்கி அறையை…

Read More

முன்னாள் சூப்பர் ஸ்டார் நடிகை விஜயசாந்தி தெலுங்கானா பா ஜ கா வில் இணைந்தார் !!

முன்னாள் சூப்பர் ஸ்டார் நடிகை விஜயசாந்தி தெலுங்கானா பா ஜ கா வில் இணைந்தார் !!

தென்னிந்திய திரைப்பட உலகில் பிரபலமானவராக வலம் வந்த நடிகையும் முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி (54) பாரதிய ஜனதா கட்சியில் திங்கட்கிழமை முறைப்படி இணைந்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு சரியத் தொடங்கிய நிலையில், கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக விஜயசாந்தி அறிவித்தார். இதையடுத்து டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த விஜயசாந்தி, திங்கட்கிழமை பிற்பகலில் பாரதிய ஜனதா கட்சியில் முறைப்படி தன்னை இணைத்துக் கொள்ளும் முடிவை உறுதிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் இந்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, தேசிய செயலாளர் அருண் சிங் உள்ளிட்டோர் முன்னிலையில் அவர் திங்கட்கிழமை பாஜக உறுப்பினரானார்….

Read More
1 2 3 4 5 32