விறுவிறு கட்டத்தில் 2வது டெஸ்ட்
இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இன்றைய கடைசி நாள்ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் கைகொடுக்கும் பட்சத்தில் சுலபவெற்றி பெறலாம். 405 ரன்கள் என்ற கடின இலக்கைதுரத்தும் இங்கிலாந்து அணிக்கு கேப்டன் அலெஸ்டர்குக் அரைசதமடித்து ஆறுதல் தந்தார். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல்டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது போட்டிவிசாகப்பட்டனத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 455, இங்கிலாந்து 255ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி இரண்டாவதுஇன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. கோஹ்லி (56), ரகானே (22)அவுட்டாகாமல் இருந்தனர். நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தஇந்திய…
Read More









