தவான்,கோஹ்லி அபாரம்: இந்திய அணி அசத்தல் வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அசத்திய இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அறிமுக போட்டியில் இந்தியாவின் குர்னால் பாண்ட்யா (58 ரன்), பிரசித் கிருஷ்ணா (4 விக்கெட்) வெற்றிக்கு கைகொடுத்தனர். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி புனேயில் நடந்தது. இந்திய அணியில் குர்னால் பாண்ட்யா, பிரசித் கிருஷ்ணா அறிமுகமாகினர். ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்த போது ரோகித் (28)…
Read More









