சந்தன பேழையில் கருணாநிதியின் வாசகம்

சந்தன பேழையில் கருணாநிதியின் வாசகம்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு துவங்க உள்ளது. ராஜாஜி ஹால், சிவானந்தா சாலை, வாலஜா சாலை வழியாக, அண்ணா சதுக்கத்திற்கு எடுத்து செல்லப்பட உள்ளது. கருணாநிதியை அடக்கம் செய்வதற்காக சந்தன பேழை தயார் செய்யப்பட்டுள்ளது. அதில், ” ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.33 ஆண்டுகளுக்கு முன் அண்ணாதுரையின் சமாதியின் அருகே அடக்கம் செய்யும் போது, தனது சமாதியில் பொறிக்கப்பட வேண்டும் என இந்த வாசகத்தை கருணாநிதி குறிப்பிட்டிருந்தார். அதே வாசகம் தற்போது பொறிக்கப்பட்டுள்ளது. கருணாநிதியை அடக்கம் செய்ய சந்தன பேழை தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்மீது “ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்ற…

Read More

கருணாநிதி உடல் அடக்கத்துக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுப்பு

கருணாநிதி உடல் அடக்கத்துக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு சட்டச் சிக்கலைக் காரணம் காட்டி காந்தி மண்டபம் அருகே இடம் ஒதுக்கியுள்ளது. இது குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”இன்று (7.8.2018) தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் மு.க. அழகிரி, டி.ஆர். பாலு, முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி, முரசொலி செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அந்த சந்திப்பின்போது முன்னாள் தமிழ்நாடு முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டபேரவை உறுப்பினருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட…

Read More

திமுக தலைவர் கருணாநிதி மறைவு: ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதி மறைவு: ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று கருணாநிதியின் உடல் நிலை பின்னடைவு ஏற்பட்டதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் சென்னை நோக்கி குவியத்துவங்கினர். 11-வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, மாலை 6.10 மணியளவில் காலமானர். திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்…

Read More

கத்துவா சிறுமிக்காக கற்பழிப்பு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் கற்பழிப்பு முயற்சி வழக்கில் கைது

கத்துவா சிறுமிக்காக கற்பழிப்பு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் கற்பழிப்பு முயற்சி வழக்கில் கைது

காஷ்மீரின் கத்துவா நகரில் இந்த வருடம் ஜனவரியில் கோவில் ஒன்றிற்குள் 8 வயது சிறுமி கடத்தி செல்லப்பட்டு, போதை பொருள் கொடுக்கப்பட்டு, கும்பலால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டாள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல போராட்டங்களும் நடந்தன. இதனை தொடர்ந்து சிறுமிக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி ஜம்முவை சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞரான தலீப் உசைன் என்பவர் பேரணி ஒன்றை நடத்தினார். இதனால் பிரபலம் அடைந்த அவர் இந்த வழக்கில் சிறுமியின் குடும்பத்தின் சார்பில் ஆஜராகி வாதிட்டார். இந்நிலையில், உசைன் மீது அவரது உறவுக்கார பெண் ஒருவர் கற்பழிப்பு முயற்சி புகார் அளித்துள்ளார். இதுபற்றி அவர் போலீசில்…

Read More

கனடிய தமிழ்ப் பத்திரிகையாளர் ஆர்.என்.லோகேந்திரலிங்கத்தின் தமிழ்ப்பணிக்குப் பாராட்டு

கனடிய தமிழ்ப் பத்திரிகையாளர் ஆர்.என்.லோகேந்திரலிங்கத்தின் தமிழ்ப்பணிக்குப் பாராட்டு

புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்ப்பணியாற்றும் ஈழத் தமிழர்களில் மிக முக்கியமானவர் கனடா உதயன் வார இதழின் பிரதம ஆசிரியர் ஆர்.என்.லோகேந்திரலிங்கம் அவர்கள். அண்மையில் இவரது தமிழக வருகையை முன்னிட்டு தமிழ்ப்பபணிக்கான பாராட்டு விழாவும். தமிழக எழுத்தாளர்களுடன் கலந்துரை யாடலும் நடைபெற்றது .28/07/2018 அன்று சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு மேன்மை சஞ்சிகை ஆசிரியர் மூ.மணி தலைமையேற்க நந்தவனம் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார் கவிஞர் பா . தென்றல் , கவிஞர் தாமரைப் பூவண்ணன் , மருத்துவ கலாநிதி வே.த.யோகநாதன் எழுத்தாளர் வித்யா , வ.மு.சே .திருவள்ளுவர் , ஆலந்தூர் மோகனரங்கன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் ஆர்.என் .லோகேந்திரலிங்கம் ஏற்புரையாற்றினார் இவர் பேசும் போது இது போன்ற இலக்கிய…

Read More

சீனாவிலிருந்து, ஹஜ் யாத்திரைக்காக செல்லும் முஸ்லிம்களை சீன அரசு கண்காணித்து

சீனாவிலிருந்து, ஹஜ் யாத்திரைக்காக செல்லும் முஸ்லிம்களை சீன அரசு கண்காணித்து

சீனாவிலிருந்து, ஹஜ் யாத்திரைக்காக செல்லும் முஸ்லிம்களை சீன அரசு கண்காணித்து வருகிறது. இதற்காக, ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கார்டுகளை வழங்கி வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: ‘மெக்கா டிராக்கிங் சாதனம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் அட்டை, ஹஜ் யாத்திரைக்கு செல்லும் 11,500 முஸ்லிம்களில், மூன்றில் ஒரு பங்கினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையில், சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்கள், ஜிபிஎஸ் வசதி இருக்கும். கழுத்தில் அணிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது, ஹஜ் யாத்திரை செல்பவர்களின் பாதுகாப்புக்காக தான் வழங்கப்படுகிறது. யாத்திரை சென்றவர்கள் வழி தெரியாமல் தவித்தால், இந்த சாதனத்தை பயன்படுத்தி அதிகாரிகள் அவர்களை மீட்க முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Read More

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் ஸ்ரீ தன்வந்திரி கோடி ஜப ஹோமத்தில் கனடா நாட்டு உதயன் பத்திரிகையின் ஆசிரியர் பங்கேற்பு

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்  நடைபெறும் ஸ்ரீ தன்வந்திரி கோடி ஜப ஹோமத்தில்  கனடா நாட்டு உதயன் பத்திரிகையின் ஆசிரியர் பங்கேற்பு

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை என்றாலே ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் என்றுதான் அனைவரின் நம் அனைவரின் கவனத்தை ஈர்க்கிறது எனலாம். ஆரோக்ய பீடத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானான நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கும், ஆரோக்ய லக்ஷ்மி தாயாருக்கும், இதர 75 பரிவார மூர்த்திகளுக்கும் பக்தர்களின் தேவைகளுக்காக நிவர்த்திக்காக யாகங்கள், ஜபங்கள் வைபவகமாக அனுதினமும் நடந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு கோடி ஜப யக்ஞமும், அர்ச்சனையும், மஹாபிஷேகமும் உலக நன்மை கருதியும், மக்கள் வாழ்வாங்கு வாழவும் தன்வந்திரி குடும்பத்தினர்கள் பங்கேற்று நட்த்தும் விதமாக, மிகச் சிறப்பாக மாபெரும் கோடி ஜப ஹோமம் சென்ற 19.07.2018 முதல் 28.10.2018 வரை வைபவமாக…

Read More

WORKING JOURNALISTS’ UNION OF TAMILNADU CELEBRATES IT’S 14TH ANNUAL CONVENTION IN COIMBATORE ON 29TH OF JULY, 2018

WORKING JOURNALISTS’ UNION OF TAMILNADU CELEBRATES IT’S 14TH ANNUAL CONVENTION IN COIMBATORE ON 29TH OF JULY, 2018

CANADA UTHAYAN’S EDITOR IN CHIEF Mr. Logan Logendralingam ARRIVED CHENNAI TO ATTEND AS THE GUEST SPEAKER. at the Convention. Canada Uthayan’s Representative in Chennai Mr. Prakash, Rathakirishnan and Reporter in Tamil Nadu Mr. Arun received Mr. Logendralingam at the Airport today. In the evening, Mr.Logedralingam was interviewed by Mr. Thamil Silamparasan for Thamilan TV in Chennai In that special, Canada Utayaṉ Prime Teacher Mr. R. My. Lōkēnti instance went in chennai today. Canada’s Utayaṉ Magazine,…

Read More

உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி

உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி

மலேசியாவில் உள்ள கிளந்தான் என்ற நகரம் பொருளாதார நிலையில் பின்தங்கிய நகரம் ஆகும். இந்த நகரில் குழந்தைகள் திருமணம் அதிகமாக நடைபெறுகிறது. நூரசிலா (14) மற்றும் அயியூ (11) ஆகிய இருவரும் சிறுவயதில் இருந்தே இணைபிரியா தோழிகள். சிறுமிகள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டார்கள் தூக்கம், சுயமரியாதை, அழகான சிறுவர்களைப் பற்றி பேசுவது என எல்லாம். தோழிகளாக இருந்த இவர்களது வாழ்வில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. காரணம், நூரசிலா வின் தந்தையை அயியூ மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். தந்தை சி அப்துல் கரீம் – க்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தை நூரசிலா தனது பேஸ்புக்கில், எனது உயிர்த்தோழி தற்போது…

Read More

கன்னியாஸ்திரியை ‘வளைக்க’ முயன்ற பாதிரியார்

கன்னியாஸ்திரியை ‘வளைக்க’ முயன்ற பாதிரியார்

பிஷப் மீது பாலியல் பலாத்கார புகார் கூறிய கன்னியாஸ்திரியை, ஆசை வார்த்தை காட்டி வழக்கை வாபஸ் பெற வைக்க முயன்ற பாதிரியாரை, ராஜினாமா செய்யும்படி சர்ச் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு பகுதியில், சிரியோ மலபார் கத்தோலிக்க சர்ச்சுக்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு தங்கியுள்ள கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் உள்ள பிஷப் மீது , கோட்டயம் மாவட்ட எஸ்.பி.,யிடம் கற்பழிப்பு புகார் கூறினார். அப்புகாரில் கடந்த, 2014ம் ஆண்டு மே மாதம் குருவிலாங்காடு விடுதியில் வைத்து பிஷப் பிரான்கோ முல்லக்கல் என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பிறகு 2016ம் ஆண்டு வரை 13 முறை அந்த கொடூர…

Read More
1 195 196 197 198 199 256