முதல்வன் தோனி

முதல்வன் தோனி

சர்வதேச அளவில் மூன்று விதமான ஐ.சி.சி., உலககோப்பை பெற்றுத் தந்த ஒரே கேப்டன் தோனி மட்டும்தான். இவரது தலைமையிலான இந்திய அணி 2007ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை வென்றது. பின், 2011ல் 50 ஓவர் உலககோப்பையை கைப்பற்றியது. கடந்த 2013ல் மினி உலககோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபியைவென்றது. * ஆசிய கோப்பை தொடரில் தோனி தலைமையிலானஇந்திய அணி இரண்டு முறை (2010, 2016) சாம்பியன்பட்டம் வென்றது. இதன்மூலம் இவர், 5 அல்லது அதற்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்றமிகப் பெரிய தொடர்களில் அதிக முறை (5) கோப்பை வென்று தந்த கேப்டன்கள்பட்டியலில் முதலிடம் பிடித்தார். பாகிஸ்தானின் இம்ரான் கான், ஆஸ்திரேலியாவின்ரிக்கி பாண்டிங் தலா 4 முறை…

Read More

மார்க்கம் பொங்கல் விழா – ஊடகச்சந்திப்பு

மார்க்கம் பொங்கல் விழா – ஊடகச்சந்திப்பு

மார்க்கம் பொங்கல் விழா எதிர்வரும் ஜனவரி 14ம் 15ம் திகதிகளில் வழக்கம்போல் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பொங்கல் விழா பற்றிய தகவல்களை மக்களிடையே எடுத்துச் செல்லும் நோக்கோடு 02-01-2017 அன்று மாலை 6 மணிக்கு ஊடகவியலாளர் சந்திப்பு, மார்க்கம் நகர மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பல்வேறு ஊடகங்களைச் சார்ந்தோரும் தமிழ் மரபியல் மைய உறுப்பினர்களும் ஏற்பாட்டுக் குழுவினரும் அங்கு குழுமியிருந்தனர். ஓவியர் மருது வரைந்த ஜல்லிக்கட்டுக் காளையின் ஓவியம் இந்த பொங்கல் விழாவின் கருப்பொருள் போன்று அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஏற்பாட்டுக்குழுவில்; ஒருவரான திரு. பொன்னையா விவேகானந்தன் அகவணக்கத்தோடு நிகழ்ச்சியை ஆரம்பித்தார். வரவேற்போடு அனைவரும் அறிமுகம் செய்யப்பட்டனர். தொடர்ந்து மார்க்கம் பொங்கல் விழா…

Read More

“பண்டாரவன்னியன்” சரித்திர நாடகத்தை படைத்த மறைந்த வன்னியின் எழுத்தாளர் கலாநிதி சாஹித்ய ரத்னா ம முல்லைமணி வே.சுப்பிரமணியம் அவ்ரகளின் மறைவையொட்டிய நினைவஞ்சலிக் கூட்டம்

“பண்டாரவன்னியன்” சரித்திர நாடகத்தை படைத்த மறைந்த வன்னியின் எழுத்தாளர் கலாநிதி சாஹித்ய ரத்னா ம முல்லைமணி  வே.சுப்பிரமணியம் அவ்ரகளின் மறைவையொட்டிய நினைவஞ்சலிக் கூட்டம்
Read More

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றைஅமைப்பதற்கானஅடிக்கல் நாட்டும் நிகழ்வு

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றைஅமைப்பதற்கானஅடிக்கல்  நாட்டும் நிகழ்வு

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் புதன் கிழமை பகல் 12.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் இணைந்து இந்த அடிக்கல்லை நாட்டியுள்ளனர். யுத்த நிறைவடைந்த பின்னர் உடைக்கப் பட்டிருந்த கிளிநொச்சி–கனகபுரம் மாவீரர்  துயிலும் இல்லமானது பராமரிப்பின்றி காணப்பட்ட நிலையில், உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலிசெலுத்தும் வகையில் இந்த கல்லறை அமைக்கும் பணி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் படையினர் வசமிருந்த கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் கடந்த வருட இறுதியில் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டது. யுத்தத்தின் பின்னர் முதன்முறையாக கடந்த 2016 ஆம் ஆண்டு மாவீரர் தினத்தில், அங்குதுப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு…

Read More

பிக்கரிங் மாநகரில் நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் கொடியேற்றும் வைபவம்

பிக்கரிங் மாநகரில் நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் கொடியேற்றும் வைபவம்

கடந்த பலவருடங்களாக  கனடாவில் பொதுச் சேவையில் இயங்கிவரும் டுறம் பிரதேச தமிழ் கலாச்சாரஅறிவியல் சங்கம் நடத்தியதமிழ் மரபுத் திங்கள் கொடியேற்றும் வைபவம், நேற்று முன்திகம் பிக்கரிங் மாநகரில் சிறப்பாகநடைபெற்றது. மேற்படி வைபவம் கனடிய அரசு நேற்று நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட வைபவமாக நடைபெற்றமை எமது தமிழர் சமூகத்திற்கும் தமிழ் மொழிக்கும் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்றே கருதவேண்டும். மேற்படி வைபவம் வெற்றிகரமாக நடைபெறடுறம் பிரதேச தமிழ் கலாச்சார அறிவியல் சங்கத்தின் தலைவர்  திரு ரொம் திருக்குமார் தனது சக உறுப்பினர்களோடுஅனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார் என்பது இங்குகுறிப்பிடத்தக்கது

Read More

கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி தீடிரெனெ விலகியது ஏன்? நெருங்கிய நண்பர் விளக்கம்

கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி தீடிரெனெ விலகியது ஏன்? நெருங்கிய நண்பர் விளக்கம்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனும் உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளங்களையும் கொண்டுள்ள தோனி,  நேற்று யாரும் எதிர்பாராத வகையில் இந்திய ஒருநாள் மற்றும்  20 ஓவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.  ஒரு வீரராக தொடர்ந்து விளையாட தயராக இருப்பதாகவும் தோனி தெரிவித்துள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக தோனி அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சமீப காலமாக டோனியின் ஆட்டத்திறன் சிறப்பாக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்ததும், கேப்டனாகவும் விராட் கோலி சிறப்பாக செயல்படுவதன் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரணமாக தோனி, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்,  தோனியின் முடிவு திடீரென…

Read More

26th Annual New Year’s Eve and Colombo Royal Gala Dinner Dance in Toronto, Canada.

26th Annual New Year’s Eve and Colombo Royal Gala Dinner Dance in Toronto, Canada.

கனடாவில் இயங்கிவரும் கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் நடத்திய 26th Annual New Year’s Eve and Colombo Royal Gala Dinner Dance ரொரென்ரோ மாநகரில் இன்று இனிதே நடைபெறுகின்றது. கனடாவில் இயங்கிவரும் கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் நடத்திய 26th Annual New Year’s Eve and Colombo Royal Gala Dinner Dance ரொரென்ரோ மாநகரில் இன்று இனிதே நடைபெறுகின்றது. புத்தாண்டாக 2017ம் ஆங்கில ஆண்டு பிறக்க கனடா நேரப்படி இன்னும் 45 நிமிடங்கள் அளவில் உள்ளன. நாம் மேற்படி 26th Annual New Year’s Eve and Colombo Royal Gala Dinner Dance…

Read More

VARNAM SCHOOL OF MUSIC வர்ணம் இசைக் கல்லூரி நடத்திய 2016ம் ஆண்டுக்குரிய இசை விழா

VARNAM SCHOOL OF MUSIC வர்ணம் இசைக் கல்லூரி நடத்திய 2016ம் ஆண்டுக்குரிய இசை விழா

சங்கீத வித்துவான், மிருதங்க வித்துவான் மற்றும் பல பணிகளை தன் தலை மேல் கொண்டு இந்த கனடிய மண்ணில் பிரகாசிப்பவர் கலைஞர்,குரு வர்ண ராமேஸ்வரன் அவர்களின் VARNAM SCHOOL OF MUSIC வர்ணம் இசைக் கல்லூரி நடத்திய 2016ம் ஆண்டுக்குரிய இசை விழா இன்று மாலை கனடா கந்தசாமி ஆலய கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருநதினராக கலைஞர் வைரமுத்து திவ்வியராஜன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வயலின் வித்துவான் ஜெயதேவன் நாயர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். உதயன் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களும் விழாவில் சிறப்புரையாற்றினார். இசைவிழாவில் தங்கள் பங்களிப்புக்களை வழங்கிய அனைத்து மாணவ மாணவிகளும் தங்கள் இசைப் பங்களிப்பை சிறப்பாகச்…

Read More

இந்த வார (12/30/2016) இ-பேப்பர்

இந்த வார (12/30/2016) இ-பேப்பர்

இந்த வார (12/30/2016) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

தமிழர் வகைதுறை நிலையத்தின் (தேடகம்) வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வில் இரு சேவையாளர்களுக்கு கௌரவம்

தமிழர் வகைதுறை நிலையத்தின் (தேடகம்) வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வில் இரு சேவையாளர்களுக்கு கௌரவம்

                தேடகம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ரொரென்ரோ தமிழர் வகைதுறை நிலையத்தின் வருடாந்த ஒன்றுகூடல்கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோகுயின் பெலஸ் விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. அங்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் சிறுவர் சிறுமியருக்குரிய நிகழ்ச்சிகள் என்று அனைவரையும் கவரும் வகையில் நிகழ்வு நகர்ந்து சென்றது. நிகழ்வில் முக்கிய விடயமாக இரு சேவையாளர்களுக்கு கௌரவம்வழங்கப்பட்டது. சமூக முன்னேற்றத்திற்காக உழைத்த வாழ்நாள் முன்னோடி திரு.சண்முகம் கதிரவேலு அவர்களும் சமூக மேம்பாட்டிற்கும் கல்வி முன்னேற்றத்திற்கும் உழைத்த திரு. கணபதி கந்தசாமி அவர்களும் கௌரவிக்கப்பட்டார்கள். இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும். (படம்:- இகுரு விஐயா)

Read More
1 247 248 249 250 251 256