இந்த வார (01/20/2017) இ-பேப்பர்
இந்த வார (01/20/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.
Read Moreஇந்த வார (01/20/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.
Read Moreகனடாவில் வாழ்ந்து கொண்டு தனது தாரள சிந்தையால் அனைவரையும் கவர்ந்துள்ள “மின்னல்” செந்தில் குமரனின் முயற்சியால் இதய நோயினால் பாதிக்க்பட்ட இலங்கையில் கிழக்கு மாகாண கிராமமான புதுக்குடியிருப்பைச் சேர்ந்த அமுத செல்வியின் உயிர் காப்பாற்றப் பட்டது. இங்கே காணப்படும் படங்களில் அவருக்கான இதய சத்திர சிகிச்சை வைத்தியசாலை மேற்கொள்ளப்பட்டதை இங்கே காணப்படும் படம் மூலம் அறியலாம். மேற்படிஉயிர்காக்கும் திட்டத்திற்கு 14000 ஆயிரம் டொலர்களை விருப்பத்தோடு வழங்கி உதவிய கனடா வாழ் நல்லுள்ளங்கள் அனைவருக்கும் திரு.செந்தில் குமரன் நன்றி தெரிவிக்கின்றார். அவரை வாழ்த்த விரும்புவோர் 416 200 7652 என்றும் இலக்கத்தை அழைக்கவும்.
Read Moreநேற்று முன்தினம் புதன்கிழமை 18ம் திகதி மாலை ஒன்றாரியோ மாகாணத்தின் லிபரல் கட்சி அரசும் அதன் முதல்வர் கெத்தலின் வின் அவர்களும் இணைந்து நடத்திய தமிழர் மரபுரிமை நாள் மற்றும் தைப்பொங்கல் தின கொண்டாட்டம் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றமான “குயின்ஸ் பார்க்கில்” சிறப்பாக நடைபெற்றது. கனடிய தமிழர் சமூகத்தின் பல அமைப்புக்களின் பிரதிநிதிகளும் வர்த்தகப் பிரமுகர்களும் அரசியல் ஆர்வலர்களும் அங்கு கலந்து கொண்டனர். முக்கியமாக தற்போது இலங்கையிலிருந்து வருகைதந்துள்ள வடக்கு மாகாண சபையில் கல்விஅமைச்சர் திரு குரு குலராஜா, சுகாதார அமைச்சர் திரு சத்தியலிங்கம், மற்றும் கிழக்கு மாகாண சபையின் கல்விஅமைச்சர் திரு தண்டாயுதபாணி ஆகியோர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். முதல்வர்…
Read Moreஅண்மையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் யாழ் இந்து ஆரம்ப பாட சாலை முன்னாள் உப. அதிபர் திருமதி. சரஸவதி ஆறுமுகம் அவர்களின் நினைவாக வைத்தியா சாலை பெண்கள் வாட் 02 இல் நோயாளர் ஆறுதல் பெறுவதற்கான பூங்கா அமைக்கப்பட்டு வைத்திய நிபுணர் பேரானந்த ராஜா திறந்துவைத்தார். நினைவுப் பூங்கா அமரரது குடும்பத்தினரால் உருவாக்கப்பட்டது. அமரத்துவம் அடைந்த முன்னாள் ஆசிரியை திருமதி.சரஸ்வதி ஆறுமுகம் அவர்கள், எமது தாயகத்தின் சுய நலமற்ற சமூக சேவையாளரும் கல்விமானுமாகிய திரு ஆறு திருமுருகன் அவர்களது தாயார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும்.
Read More– கனடாவில் தொடர் பாலியல் பலாத்கார வழக்கில், 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த மலேசியரான செல்வக்குமார் சுப்பையா, இம்மாதம் விடுதலையாவதை தொடர்ந்து அவர் மலேசியாவிற்கே திருப்பி அனுப்பப்படுகின்றார் செல்வகுமார் மலேசியாவிற்கு வருவதில் எந்த ஒரு தடையும் இல்லையென மலேசியா, தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார். எனினும், செல்வக்குமாரை காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் காலிட் உறுதியளித்துள்ளார். கனடாவில் 19 பாலியல் பலாத்கார வழக்குகள், 28 போதைப் பொருட்களைப் பயன்படுத்திய வழக்குகள் மற்றும் 12-க்கும் மேற்பட்ட இதர வழக்குகள் ஆகியவற்றில் குற்றம் நிரூபிக்கப்பட்ட செல்வக்குமாருக்கு கடந்த 1992-ம் ஆண்டு கனடா நாட்டில் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது….
Read Moreநேற்று புதன்கிழமை 18ம் திகதி மாலை ஒன்றாரியோ மாகாணத்தின் லிபரல் கட்சி அரசும் அதன் முதல்வர் கெத்தலின் வின் அவர்களும் இணைந்து நடத்திய தமிழர் மரபுரிமை நாள் மற்றும் தைப்பொங்கல் தின கொண்டாட்டம் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றமான “குயின்ஸ் பார்க்கில்” சிறப்பாக நடைபெற்றது. கனடிய தமிழர் சமூகத்தின பல அமைப்புக்களின் பிரதிநிதிகளும் வர்த்தகப் பிரமுகர்களும் அரசியல் ஆர்வலர்களும் அங்கு கலந்து கொண்டனர். முக்கியமாக தற்போது இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள வடக்கு மாகாண சபையில் கல்வி அமைச்சர் திரு குருகுலராஜா, சுகாதார அமைச்சர் திரு சத்தியலிங்கம், மற்றும் கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் திரு தண்டாயுதபாணி ஆகியோர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்….
Read Moreமலேசியா- – ஜல்லிக்கட்டு விவகாரத்தில், தமிழ்நாடு முழுவதும் 4-வது நாளாக போராட்டம் நடைபெற்று வரும் வேளையில், மலேசியாவில் வாழும் தமிழர்களும் அதற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இன்று காலை சுமார் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பத்துமலை ஆலயத்தின் முன்பு கூடி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், வரும் சனிக்கிழமை கோலாலம்பூரில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பிரிக்பீல்ட்சில் மிகப் பெரிய அளவில் ஒன்று கூடும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
Read MoreMain Guests are – Director, Actor – Bhakiyaraj, Poornima Bakyaraj, Actor Pandu, Kutti padmini, Lena Tamilvanan, Olimpic cards Noor mohamed, Justice Vimala.. singar sinmayi …Etc.
Read Moreதுருக்கியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதுநடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதல் தொடர்பாகமுக்கிய குற்றவாளி கைதாகியுள்ள தகவல்வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் டிசம்பர் 31ஆம்திகதி இரவு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதுதீவிரவாதிகள் இருவர் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இத்தாக்குதலில் 39 பேர் பலியானார்கள். இத்தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அந்நாட்டுக் காவல்துறையினர், வெளிநாட்டவர்கள் உட்பட பலரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், தற்போது, இத்தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஒருவர்கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தகவல்தெரிவித்துள்ளது. அப்துல்காதிர் மஷாரிபோவ் என்ற அந்த தீவிரவாதி உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர்என்றும் இஸ்தான்புல் நகரின் சென்யுர்ட் எனும் இடத்தில் கைதுசெய்யப்பட்டதாகவும்அந்நாட்டுக் காவல்துறை தகவல் அளித்துள்ளது.
Read Moreகடந்த 5ம் திகதியன்று வியாழக்கிழமை சென்னைக்கு பயணமான கனடா உதயன் பிரதம ஆசிரியரை பியர்சன் விமான நினலயத்தில் வழியனுப்பி வைத்த நண்பர்கள் கிருபா கிசான் , விமல் நவரட்ணம் ஆகியோரும் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை 6ம் திகதி இரவு 12.00 மணிக்கு (அந்த 7ம்ந அதிகாலையைத் தொடும் நள்ளிரவை நெருங்கும் நேரத்தில் கூட) திரு லோகேந்திரலிங்கத்தை வரவேற்க சென்னை அண்ணா விமான நிலையத்தில் காத்திருந்த “இளைஞர் பிரதிநிதிகள்” பெருங்கவிக்கோ வ. மு. சேதுராமன் மற்றும் முன்னாள் சென்னை நகர பிதா சா. கணேசன் ஆகியோரும் “மூத்த சென்னை வாசிகளான” கனடா உதயன் சென்னைப் பிரதிநிதி திரு பிரகாஸ் மற்றும் பெருங்கவிக்கோவின் புதல்வரும் “தமிழ்ப் பணி” ஆசிரியருமான…
Read More