ராமானுஜாச்சாரியார் : புதுமை – புரட்சி – போராட்டம் !!

ராமானுஜாச்சாரியார் : புதுமை – புரட்சி – போராட்டம் !!

ராமானுஜாச்சாரியார் : புதுமை – புரட்சி – போராட்டம் !! 1000 ஆண்டுகள் முன் உண்மையில் நடந்ததென்ன ?? சனாதானத்தின் சிற்பியா ?? தமிழ் தாயின் திருமகனா ?? எழுத்தாளரும் கவிஞருமான டாக்டர் பத்மப்ரியாவுடன் பிரத்யேக நேர்காணல் !! கிளிக் செய்து … வீடியோவை கண்டு … கருத்து பதிவுசெய்து அனைவரோடும் பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழவும் +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில்…

Read More

எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு முடிவை விமர்சிக்கும் என்டிஏ – எம்.பிக்களின் பதில் என்ன?

எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு முடிவை விமர்சிக்கும் என்டிஏ – எம்.பிக்களின் பதில் என்ன?

இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவெடுத்திருக்கும் நிலையில், இதற்கு மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த கட்சிகள் கடுமையாக எதிர்த்து தெரிவித்துள்ளன. ஆனால், தங்களது ‘புறக்கணிப்பு’ சரிதான் என்கின்றன எதிர்க்கட்சிகள். இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடம், மே 28ஆம் தேதியன்று இந்திய பிரதமர் நரேந்திர மோதியால் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த புதிய கட்டடத்தை இந்திய குடியரசுத் தலைவரை வைத்துத் திறந்துவைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கூறியது ஏற்கப்படாத நிலையில், இந்தத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக அந்தக் கட்சிகள் அறிவித்துள்ளன. மொத்தமாக 19 எதிர்க்கட்சிகள் இந்த விழாவில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளன. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில்…

Read More

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாடு பயணம்: இந்த பயணங்களுக்கு பயன் உண்டா?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாடு பயணம்: இந்த பயணங்களுக்கு பயன் உண்டா?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணத்தை மேற்காெண்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. இது போன்ற பயணங்களுக்குப் பயன் இருக்கிறதா? தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கவும் வரும் 2024 ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவும் அரசு முறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று புறப்பட்டுச் சென்றார் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஏற்கெனவே சிங்கப்பூர் சென்றுவிட்ட நிலையில், தொழில் துறையின் மூத்த அதிகாரிகள் தற்போது உடன் சென்றுள்ளனர். இன்று பிற்பகல் சிங்கப்பூரைச் சென்றடையும் முதலமைச்சர், அந்நாட்டின் போக்குவரத்து தொழில்…

Read More

கோயில் ஜிஹாத் : இந்து கோவில் ஆக்கிரமிப்பு !!

கோயில் ஜிஹாத் : இந்து கோவில் ஆக்கிரமிப்பு !!

கோயில் ஜிஹாத் : இந்து கோவில் ஆக்கிரமிப்பு !! ஜோதிர்லிங்க கோவில்களையும் மற்றும் சக்தி பீடங்களையும் ஆக்கிரமிக்க முயற்சி !! ஹிந்து அமைப்புகளால் கோவில் ஜிஹாதை தடுக்க முடியுமா ?? கிளிக் செய்து இந்த அதிர்ச்சி வீடியோவை கண்டு… கருத்து பதிவு செய்து அனைவரோடும் பகிரவும் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழவும் +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம் ? ? ஜெய்…

Read More

புத்தவிஹார் கட்ட ஆதி ஐயனார் ஆலயத்தை இடித்த சிங்கள கூட்டம் அதிர்ச்சி !!

புத்தவிஹார் கட்ட ஆதி ஐயனார் ஆலயத்தை இடித்த சிங்கள கூட்டம் அதிர்ச்சி !!

இலங்கையில் ஆதி ஐயனார் ஆலயத்தை இடித்துவிட்டு புத்த விகார் அமைக்க சிங்களவர் முயற்சி… தோண்டும்போது கிடைத்த சிவலிங்கம்… அதிர்ச்சியில் சிங்கள நரிகள் !! இராவணனுக்கு சிவன் கொடுத்த இலங்கையை … விபீஷணனுக்கு இராமன் கொடுத்தான் என்று ராமாயணம் கொண்டதே உண்மை !! கிளிக் செய்து இலங்கையில் சிங்கள கூட்டத்தை அதிரச்செய்த இந்த சம்பவத்தை இந்த வீடியோவில் பார்த்து …. கருத்து பதிவு செய்து அனைவரோடும் பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழவும் +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக்…

Read More

இந்தியா ஹிந்து ராஷ்டிரம் ஆகும் !! தீ பறக்கும் செய்தி !!

இந்தியா ஹிந்து ராஷ்டிரம் ஆகும் !! தீ பறக்கும் செய்தி !!

இந்தியா ஹிந்து ராஷ்டிரம் ஆகும் !! தீ பறக்கும் செய்தி !! பிஹாரில் இருக்கும் ஊழல் அரசியல் பெருச்சாளிகளுக்கும் சாவு மணி !! ஒரு தனி மனிதனிக்கண்டு இந்த மாபியாக்கள் அரண்ட காரணம் தெரிய இந்த விடியோவை கண்டிப்பாக பார்த்து… கருத்து பதிவு செய்து அனைவரோடும் பகிரவும் …. செய்தியை பரப்பவும் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழவும் +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து…

Read More

கள்ளச்சாராயத்தில் காசு பண்ணும் விடியல் திராவிட அரசு !!

கள்ளச்சாராயத்தில் காசு பண்ணும் விடியல் திராவிட அரசு !!

கள்ளச்சாராயத்தில் காசு பண்ணும் விடியல் திராவிட அரசு !! கள்ளச்சாராயம் காச்சும் தொழிலுக்கு ஊக்குவிப்பு !! தமிழக முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாராய ஊழல் பற்றி சொன்னது !! தமிழகம் சாராயத்தில் மிதப்பது போதாதா? கிளிக் செய்து …ஹிந்து அமைப்பின் தலைவர் ஜலேந்திரனுடன் கார சார விவாதம் கண்டு … கருத்து பதிவுசெய்து … அனானிவரோடும் பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழவும் +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்”…

Read More

சுருட்டைப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் தரிசனம் & ஸ்தல புராணம் !!

சுருட்டைப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் தரிசனம் & ஸ்தல புராணம் !!

சுருட்டைப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் தரிசனம் & ஸ்தல புராணம் – கார்த்திகேச சிவாச்சாரியார் !! சிவபெருமான் ஹாலாஹல் நஞ்சுண்டு மயக்கத்தில் பார்வதி மாதா மடியில் படுத்து ஓய்வெடுத்தப்பின் நந்தியின் கொம்புகளுக்கிடையில் நர்த்தனமாடிய பிரதோஷத்தின் மூலஸ்தலம் !! கிளிக் செய்து… வீடியோவை கண்டு … கேட்டு … ஆசிர்வாதத்தை அனைவரோடும் பகிர்ந்துகொள்ளவும் !! உங்கள் சார்பாக நந்தி சேவை செய்யவும் மற்றும் “தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழவும் +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும்…

Read More

சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரள அரசு விதிகளை மீறுகிறதா?

சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரள அரசு விதிகளை மீறுகிறதா?

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் நடவடிக்கை விதிகளை மீறி நடப்பதாக எழுந்துள்ள சர்ச்சை, மீண்டும் ஊடக வெளிச்சத்தைப் பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி மற்றும் பில்லூர் திட்டம். கோவை மாவட்டத்திற்கு பில்லூர், சிறுவாணி திட்டங்களிலிருந்து தண்ணீர் பெறப்படுகிறது. சிறுவாணி திட்டத்திலிருந்து பெறப்படும் தண்ணிர் குடிநீர் தேவைக்காக பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. அதே போல் பில்லூர் திட்டத்திலிருந்து பெறப்படும் தண்ணீர் குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. கேரளாவில் முத்திக்குளம் பகுதியில் உருவாகும் சிறுவாணி ஆறு கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆற்றில் இணைகிறது. பின்னர் அங்கிருந்து பவானி ஆறாக பில்லூர் அணைக்கு வருகிறது. அங்கிருந்து அத்திக்கடவு மற்றும்…

Read More

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் ‘திடீர்’ தர்ணா போராட்டம்

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் ‘திடீர்’ தர்ணா போராட்டம்

பாளையங்கோட்டை அம்பேத்கர் காலனி உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பல ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் வசித்து வந்தனர். இந்த குடியிருப்பு சேதம் அடைந்து மேற்கூரைகள் இடிந்து விழுந்தது. இதையடுத்து இதனை சீரமைக்க முடிவு செய்து அதை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனால் அங்குள்ள வீடுகள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் தற்போது வேறு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறார்கள். அவர்கள் தாங்கள் வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்படுவதாகவும், அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் வரை தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கூறி…

Read More
1 38 39 40 41 42 256