கிராமத்த்து கோவில்களை சூறையாடும் திராவிட கூட்டம் !!

கிராமத்த்து கோவில்களை சூறையாடும் திராவிட கூட்டம் !!

தமிழுக்கு உயிர் நாடி பக்தி !! தமிழகத்துக்கு உயிர் நாடி கிராமம் !! தமிழனையும்… தமிழ் பண்பையும் அழிக்க துடிக்கும் திராவிட கூட்டம் !! போதையில் தமிழனை புத்தி இழக்க செய்வது போதாதென்று… தமிழனின் பண்பையும்,,, மரபையும் குலைக்க கிராமத்து கோவில்களை சூறையாடும் திராவிட கூட்டம் !! கிளிக் செய்து இந்த வீடியோவை பார்த்து… சதியையும்… சதிக்காரர்களையும் கண்டறிருந்து… கருத்து பதிவு செய்து… அனைவரோடும் வீடியோவை பகிர்ந்து… தூங்கும் தமிழனை தட்டி எழுப்புங்கள் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்…

Read More

திருஞானசம்பந்தர் பிராமணவாதியா? உண்மையில் என்ன நடந்தது ??

திருஞானசம்பந்தர் பிராமணவாதியா? உண்மையில் என்ன நடந்தது ??

திருஞானசம்பந்தர் பிராமணவாதியா ? ஆச்சாள் புறத்தில் என்ன நடந்தது ?? ஞானசம்பந்தரை பற்றிய உண்மைகளை நல்லபடி அறிய… இந்த விடியோவை கிளிக் செய்து பார்த்து… கருத்து பதிவுசெய்து அனைவரோடும் பகிரவும் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலிகிராம்” சானலில் இணைந்தும்z தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்?? ஹர் ஹர் மஹாதேவ் !!

Read More

ராம நவமியை இல்லங்களில் கொண்டாடி நாம சங்கீர்த்தனம் செய்வோம் !!

ராம நவமியை இல்லங்களில் கொண்டாடி நாம சங்கீர்த்தனம் செய்வோம் !!

ராம நவமியை நமது இல்லங்களில் கொண்டாடி ராம நாம சங்கீர்த்தனம் செய்வோம் !! இந்த விடியோவை கிளிக் செய்து கண்டிப்பாக பார்க்கவும் … அனைவரோடும் பகிரவும் ? https://youtu.be/FRYS0UCO8Io ? ஸ்ரீ ராம நவமி – மார்ச் 30 தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலிக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்?? ஜெய் ஸ்ரீ ராம் !!

Read More

பிள்ளையார் ஒரு வந்தேறி – தமிழ் தெரியாது : திராவிட கூலிகள் !!

பிள்ளையார் ஒரு வந்தேறி – தமிழ் தெரியாது : திராவிட கூலிகள் !!

பிள்ளையார் ஒரு வந்தேறி – தமிழ் தெரியாது : திராவிட கூலிகள் !! பொல்லா பிள்ளையார் – நம்பியாண்டார் நம்பி – ராஜ ராஜ சோழன் !! வெங்கடேச தீக்ஷதர் ( சிதம்பரம் ) & இரா. கிஷோர் குமார் ( விராட் ஹிந்துஸ்தான் சங்கம் ) – நேர் கானல் !! உண்மையை உரைக்கும் ஸ்தல புராணமும் – சந்தானத்தை அழிக்கத்துடிக்கும் சுயநல கூட்டமும் !! கிளிக் செய்து.. விதியோயோவை கண்டு… கருத்து பதிவு செய்து அனைவரோடும் பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய…

Read More

அடுத்த அதிரடி; அரசு ஒதுக்கிய பங்களாவில் இருந்து வெளியேற ராகுல் காந்திக்கு நோட்டீஸ்

அடுத்த அதிரடி; அரசு ஒதுக்கிய பங்களாவில் இருந்து வெளியேற ராகுல் காந்திக்கு நோட்டீஸ்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் அவருக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது. 2004-ம் ஆண்டு, மக்களவை எம்.பி.யாக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், டெல்லியில் உள்ள எண் 12, துக்ளக் தெரு பகுதியில் அமைந்த பங்களா அவருக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், எம்.பி. பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு உள்ளார். இந்த சூழலில், அரசு ஒதுக்கிய பங்களாவில் இருந்து வெளியேறும்படி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மக்களவை வீட்டு வசதி குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது….

Read More

கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.200 ஆக அதிகரிப்பு…!

கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.200 ஆக அதிகரிப்பு…!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்படுவது வழக்கம். சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் , டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படும் நிலையில், கேஸ் சிலிண்டர்களின் விலை மாதமாதம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த மாதம் (மார்ச்) சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ரூ. 1068 ஆக இருந்த சமையல் சிலிண்டர் விலை தற்போது ரூ….

Read More

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றம்..!

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றம்..!

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் தாக்கல் செய்தார். கவர்னர் திருப்பிய அனுப்பிய கடிதத்தில் இடம்பெற்றிருந்த விவரங்களை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இதனையடுத்து கவர்னர் திருப்பிய அனுப்பிய கடிதம் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது. இதையடுத்து ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது “இதயமுள்ளவர்கள் யாருக்கும் இந்த சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது. சட்ட ஒழுங்கை பேணுவதும்,மக்களை பாதுகாப்பதும், மாநில அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமை. மாநில எல்லைக்குள்ள மக்கள் அனைவரையும் காக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு. ஆன்லைன் சூதாட்ட அநியாயம் தொடராமல் இருக்க, இந்த சட்ட முன்வடிவை…

Read More

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு: ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பு பரபரப்பு வாதம் நிறைவு- தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு: ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பு பரபரப்பு வாதம் நிறைவு- தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கு, சென்னை ஐகோர்ட் நீதிபதி குமரேஷ்பாபு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்கியது முதல் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஞ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் அடடுக்கடுக்காக வாதங்களை முன்வைத்தனர். அதனை தொடர்ந்து வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அதையடுத்து வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றது. இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் இடைக்கால தடை தொடர்பான…

Read More

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சித்தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அ.தி.மு.க. சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு 2-ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் 26-3-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 18 , 19-ந்தேதிகளில் மாலை 3 மணி வரை நடக்கிறது. 20-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. 21-ந்தேதி (செவ்வாய்கிழமை)…

Read More

தினகரனுடன் இணைந்து செயல்படுவேன், விரைவில் சசிகலாவை சந்திப்பேன் – ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தினகரனுடன் இணைந்து செயல்படுவேன், விரைவில் சசிகலாவை சந்திப்பேன் – ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமி கையொப்பமிட்ட உறுப்பினர் அட்டையை அதிமுக நிர்வாகிகள் வழங்கி வருகிறார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் உட்பட தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஈபிஎஸ்சுக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் ஈபிஎஸ்சை விமர்சிக்கும் வகையில் கையில் பதாகைகளை ஏந்தி நின்றனர். மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தமிழ்நாடு பட்ஜெட்டுக்கான நிதிநிலை அறிக்கை வெளியான பின்னர் எனது கருத்தை தெரிவிக்கிறேன். வாய்ப்பு இருந்தால் தினகரனுடன் இணைந்து செயல்படுவேன். கூடிய விரைவில் சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என…

Read More
1 42 43 44 45 46 256