மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை !!

மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை !!

அரசு நிறுவனத்தின் நிதியை தவறாக பயன்படுத்தியது, அதிகார துஷ்பிரயோகம் செய்தது தொடர்பான வழக்கில், மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு, 12 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்து. தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவின் பிரதமராக, 2009 – 18 வரை பதவி வகித்தவர் நஜீப் ரசாக், 67. இவர் பிரதமராக பதவி வகித்தபோது, ‘1எம்டிபி’ என்ற அரசு முதலீட்டு நிறுவனத்தின், பல ஆயிரம் கோடி ரூபாயை, தன் பெயருக்கு மாற்றி மோசடி செய்ததாகவும், அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ரூ.360 கோடி அபராதம்இதையடுத்து, பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின், நஜீப் ரசாக் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கு,…

Read More

ராமஜென்ம பூமியில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. சதி !!

ராமஜென்ம பூமியில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. சதி !!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமிடத்தில் பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஆக.,15ம் தேதி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. உ.பி., மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு, நவம்பரில் அனுமதியளித்தது. இதையடுத்து, மத்திய அரசு, கோவில் கட்டுவதற்காக, கடந்த பிப்ரவரியில், ‘ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் அறக்கட்டளையை அமைத்தது. அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை, வரும், 5ம் தேதி நடத்த, அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. விழாவில், பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல்லை நாட்டுகிறார், விழாவில், பல மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்…

Read More

சீனா அருகே போர் விமானங்கள் பறக்கவிட்ட அமெரிக்கா !!

சீனா அருகே போர் விமானங்கள் பறக்கவிட்ட அமெரிக்கா !!

சீனாவின், ஷாங்காய் நகருக்கு மிக அருகே, இரண்டு போர் விமானங்களை, அமெரிக்கா பறக்கவிட்டது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுதும், கொரோனா தொற்று பரவத்துவங்கிய பின், அமெரிக்கா – சீனா இடையே, மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணத்தின், ஹூஸ்டன் நகரில் உள்ள, சீன துாதரகத்தை, கடந்த சில நாட்களுக்கு முன், அமெரிக்கா அதிரடியாக மூடியது. இதற்கு பதிலடியாக, சீனாவின் செங்டு நகரில் உள்ள, அமெரிக்க துாதரகத்தை, சீனா மூடியது. இந்நிலையில், அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான, ‘பி – 8ஏ’ மற்றும் ‘இ.பி. – 3இ’ ஆகிய, இரண்டு போர் விமானங்கள், கிழக்காசிய நாடான, தைவான் கடல் பகுதியில் இருந்து, சீனாவின் ஸேஜியாங்…

Read More

வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் நடத்திய ‘ஆன்-லைன்’ கந்த சஷ்டி பாராயணத்தில் 2 கோடி தமிழர்கள் பங்கேற்பு

வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் நடத்திய ‘ஆன்-லைன்’ கந்த சஷ்டி பாராயணத்தில் 2 கோடி தமிழர்கள் பங்கேற்பு

தமிழ் வரலாற்றில், முதல் முறையாக, வாழும் கலை நிறுவனர், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் முன்னிலையில் ‘ஆன்-லைன்’ மூலம் நேற்று நடந்த கந்த சஷ்டி பாராயணத்தில் 2 கோடி தமிழர்கள் பங்கேற்றனர். வாழும் கலை அமைப்பின் நிறுவனர்,ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் சீடர்கள் மூலம் ஒரு குழு அமைத்து, உலக நன்மைக்காவும், மன அமைதிக்காகவும், தமிழகம் முழுதும் உள்ள கோவில்கள், பள்ளிகள், பொது இடங்களில், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது.வடபழநிஇந்த சஷ்டி பாராயணம், முதலில், கடந்த ஆண்டு, சென்னை, வடபழநி முருகன் கோவிலில் துவக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவ., 15ல் நடந்த பாராயணத்தில், 30 லட்சம் பேர் நேரலையில் பங்கேற்றனர். இந்நிலையில், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் முன்னிலையில், கந்த சஷ்டி பாராயணம் நேற்று மாலை…

Read More

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க மறைமுக போரை துவக்கும் சீனா !!

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க மறைமுக போரை துவக்கும் சீனா !!

சீன துாதரக அலுவலகங்களை மூடும் நடவடிக்கைகளை அமெரிக்கா முடுக்கி விட்டுள்ளதை அடுத்து, பதிலடி கொடுக்க சீனாவும் தயாராகி வருகிறது. ‘கொரோனா வைரஸ் பற்றிய தகவலை முன் கூட்டியே தெரிவிக்காமல் சீனா மறைத்து விட்டது. அதனால் தான், அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ், பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது’ என, சீனா மீது, அமெரிக்கா குற்றம் சாட்டியது.இதற்கு, சீனா கடும் மறுப்பு தெரிவித்தது. இந்த விஷயத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக, தென் சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருவதை தடுக்கும் வகையில், இரண்டு போர் கப்பல்களை, அமெரிக்கா அங்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில், ஹூஸ்டன் நகரில்…

Read More

இந்தாண்டு ரக்ஷா பந்தனுக்கு மோடி ராக்கி – சீன ராக்கிகளை வாங்க மாட்டோம்

இந்தாண்டு ரக்ஷா பந்தனுக்கு மோடி ராக்கி – சீன ராக்கிகளை வாங்க மாட்டோம்

வரும் ஆக., 3 ம் தேதி நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட உள்ளது. கடந்தாண்டு வரையில் ரக்ஷா பந்தன் விழாவில் முக்கிய பங்குபெறும் கைகளில் கட்டப்படும் கயிறு சீனா தயாரிப்புகளாகவே இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் லடாக்கின் கல்வான் பகுதியல் இந்தியா-சீன படையினரிடையே நிகழ்ந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இச்சம்பவத்தை அடுத்து பிரதமர் மோடி தன்னம்பிக்கை இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து இந்திய வர்த்தக அமைப்பான அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஐஐடி) இந்துஸ்தானி ராக்கியை பயன்படுத்தி நாடுமுழுவதும் ரக்ஷா பந்தனை கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்தது. இதனையடுத்து இந்தியாவிலேயே ராக்கி…

Read More

ஸ்ரீ ஆண்டாள் திரு கல்யாணம் : ஸ்ரீரங்கம் கோவிலின் வரலாறும் & ஸ்தலபுராணமும் – பாகம் 4

ஸ்ரீ ஆண்டாள் திரு கல்யாணம் : ஸ்ரீரங்கம் கோவிலின் வரலாறும் & ஸ்தலபுராணமும் – பாகம் 4

ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ரங்கநாதரடன் ஆண்டாளின் திரு கல்யாணம் பற்றிய விவரங்களுடன் ஸ்ரீ ஆண்டலின் முழு கதையையும் இந்த வீடியோவில் கண்டு மகிழுங்கள். ஆண்டலின் கதையை மீண்டும் மீண்டும் கேட்கும்போது உங்கள் வீட்டிலும் இதயத்திலும் பக்தியையும் மகிழ்ச்சியையும் நிரம்பியிருக்கும். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். இந்த விடியோவை பாருங்கள் .. பின் மீண்டும் பார்த்து பகிர்ந்து கொள்ளுங்கள். உங்ஙளின் வாழ்கை மங்களகரமாக என்றெண்டுமிருக்க அன்னை அருளட்டும் ?? வாழ்க வையகம் !! வாழ்க வளமுடன் ?? ரங்கா ரங்கா “தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், வூர் விவரத்துடன் ஒரு…

Read More

சீனாவை துவம்சம் செய்யும் புயல் – மழை – வெள்ளம் !!

சீனாவை துவம்சம் செய்யும் புயல் – மழை – வெள்ளம் !!

சீனாவில் பெய்து வரும் வரலாறு காணாத புயல் மழையால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கடந்த சில நாட்களாக, புயலுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. இதனால் வரலாறு காணாத அளவு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது; பல்வேறு பகுதிகளில் கடுமையான நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. சாலைகள், விவசாய நிலங்கள் கடும் சேதமடைந்து உள்ளன. மேலும் அங்கு கனமழைக்கான சூழல் நிலவுவதால், ஹூபே மாகாணத்தில் சியானிங் மற்றும் ஜிங்ஜோ ஆகிய நகரங்களிலும், ஜியாங்சி மாகாணத்தில் நாஞ்சாங் மற்றும் ஷாங்க்ராவ் ஆகிய நகரங்களிலும் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. ‘சீனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்;…

Read More

மற்ற பாதிரியார்களுடன் இணைந்து சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு – புகார்

மற்ற பாதிரியார்களுடன் இணைந்து சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு – புகார்

கடந்த 1980 களில், மற்ற பாதிரியார்களுடன் இணைந்து சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகார்கள் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட, வாஷிங்டன் மாஜி பிஷப் தியோடர் மெக்கரிக்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் மற்றொரு பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நியூஜெர்சியை சேர்ந்த பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நியூஜெர்சியின் மிச்சிகன் பிஷப்பாக தியோடர் மெக்கரிக் இருந்த போது, அவர் மற்றும் மேலும் 5 பாதிரியார்கள் இணைந்து, தனக்கு 11 வயது முதல் 16 வயது இருந்த வரை, பாலியல் தொந்தரவு கொடுத்தனர். அதில் நான்கு பேர் கடற்கரை வீட்டில் பாலியல் தொந்தரவு கொடுத்தனர். கத்தோலிக்க கல்விக்காக ஒரு பாதிரியாரை சந்தித்த போது, அவர் தனக்கு பாலியல் தொந்தரவு…

Read More

யாருக்கெல்லாம் மீண்டும் கொரோனா தாக்கும்? பிரத்தியேக அறிக்கை

யாருக்கெல்லாம் மீண்டும் கொரோனா தாக்கும்?  பிரத்தியேக அறிக்கை

கொரோனா தொற்றால் லேசான அறிகுறி ஏற்பட்டு குணமடைந்தவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி விரைவில் மங்கிவிடும், அவர்களை மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கும் ஆபத்து உள்ளது என்று புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவு வீரியமுடையதாக இருக்கிறது என தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஸ்வீடனின் உயர்மட்ட சுகாதார ஆணையம் செவ்வாயன்று, வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் தொற்றுக்கு பின் அவர்களது உடல் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்தாலும், செய்யாவிட்டாலும் ஆறு மாதங்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்க வாய்ப்புள்ளது என கூறியிருந்தது. அதே போல் லண்டனைச் சேர்ந்த கிங்ஸ் கல்லூரியின் சமீபத்திய ஆய்வில், ஆன்டிபாடிகளின் அளவு, ஒரு அளவிற்கு…

Read More
1 126 127 128 129 130 425