மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை !!
அரசு நிறுவனத்தின் நிதியை தவறாக பயன்படுத்தியது, அதிகார துஷ்பிரயோகம் செய்தது தொடர்பான வழக்கில், மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு, 12 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்து. தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவின் பிரதமராக, 2009 – 18 வரை பதவி வகித்தவர் நஜீப் ரசாக், 67. இவர் பிரதமராக பதவி வகித்தபோது, ‘1எம்டிபி’ என்ற அரசு முதலீட்டு நிறுவனத்தின், பல ஆயிரம் கோடி ரூபாயை, தன் பெயருக்கு மாற்றி மோசடி செய்ததாகவும், அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ரூ.360 கோடி அபராதம்இதையடுத்து, பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின், நஜீப் ரசாக் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கு,…
Read More









