ஹௌஸ்டன் நகரில் உள்ள சீன தலைமையகத்தை வரும் ஜூலை 24-ம் தேதிக்குள் மூட அமெரிக்கா உத்தரவு

ஹௌஸ்டன் நகரில் உள்ள சீன தலைமையகத்தை வரும் ஜூலை 24-ம் தேதிக்குள் மூட அமெரிக்கா உத்தரவு

அமெரிக்காவின் ஹௌஸ்டன் நகரில் சீனா உட்பட பல நாடுகளின் வர்த்தக மற்றும் அரசியல் தலைமையகங்கள் உள்ளன. இங்கு அமெரிக்காவுடனான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்படும். தற்போது சீன-அமெரிக்க மோதல் போக்கு காரணமாக ஹௌஸ்டன் நகரில் உள்ள சீன தலைமையகத்தை வரும் ஜூலை 24-ம் தேதிக்குள் மூட அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இது சீனாவுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் தொடங்கி ஹாங்காங் கையகப்படுத்தும் சீனாவின் திட்டம் வரை சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த சில நாட்களாக கடும் மோதல் போக்கு நீடித்து வருவது அனைவருக்கும் தெரியும். சீனாவை எப்படியாவது பழிவாங்க அமெரிக்கா முயன்று வருகிறது. இதற்காக அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் சீனா ஹாங்காங்குடனான…

Read More

கவலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் – இந்தியாவில் தடை ?

கவலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் – இந்தியாவில் தடை ?

இந்தியா, டிக்டாக் ‘ஆப்’பை தடை செய்திருப்பது கவலையளிப்பதாக, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தனது நிறுவன ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். இந்திய – சீன எல்லையில், கல்வான் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு கருதி, டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட 59 சீன ‘ஆப்’களுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்த தடை, 200 மில்லியன் பயனாளர்களை கொண்ட டிக்டாக் நிறுவனத்துக்கு பெரும் இழப்பாக அமைந்தது. இந்நிலையில், இந்தியாவில் டிக்டாக் தடை விதிக்கப்பட்டதற்கு, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், தனது நிறுவன ஊழியர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். பேஸ்புக் மீதும் பல உலக நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில்,…

Read More

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: அத்வானி, மனோகர் ஜோஷி

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: அத்வானி, மனோகர் ஜோஷி

உத்தர பிரதேசத்தில், உள்ள அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆகஸ்ட், 3 அல்லது, 5ம் தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க, பிரதமர், மோடிக்கு, ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் ராம ஜன்ம பூமி தீர்த்த ஷே த்திரா அறக்கட்டளை செய்தி தொடர்பாளர் காமேஷ்வர் சவுபால் தெரிவித்துள்ளதாவது, அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்குமாறு பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ,முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினாய் கத்தியார் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read More

சைனீஸ் “டிக் டாக்” – ஆஸ்திரேலியாவிலும் தடை செய்யப்படுமா ?

சைனீஸ்  “டிக் டாக்” – ஆஸ்திரேலியாவிலும் தடை செய்யப்படுமா ?

சீன நிறுவனமான பைட் டேன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான டிக் டாக் பொழுதுபோக்கு செயலி சமீபத்தில் இந்திய-சீன கல்வான் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. தற்போது அமெரிக்காவிலும் தடைசெய்யப்பட டிரம்ப் அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் டிக் டாக் செயலிக்கு தற்போது அலுவலகம்திறக்கப்பட்டுள்ளது. ஸ்காட் மோரிசன் தலைமையில் உள்ள ஆஸ்திரேலிய அரசு ஆஸ்திரேலிய நாட்டில் டிக் டாக் அனுமதித்தாலும் அதனை தீவிரமாக கண்காணித்து வருகிறது. டிக் டாக் செயலிமூலம் ஆஸ்திரேலிய அரசு தகவல்கள், ரகசியங்கள் உள்ளிட்டவை சிங்கப்பூர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பயப்படுவதாக உளவுத்துறை எச்சரித்தது. இதனைத் தொடர்ந்து டிக் டாக் செயலி தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய டிக்டாக் தலைமை நிர்வாகி லீ ஹண்டர்…

Read More

பாக்.,கில் கொரோனா பாதிப்பு 2.6 லட்சத்தை கடந்தது

பாக்.,கில் கொரோனா பாதிப்பு 2.6 லட்சத்தை கடந்தது

பாக்.கில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 2.6 லட்சத்தை கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,085 பேருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,6 லட்சத்தை கடந்தது. அந்நாட்டில் மேலும் 49 பேர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து அங்கு கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 5,475 ஆனது. இதுவரை கொரோனா பாதித்தவர்களில் 1,83,737 பேர் குணமடைந்தனர், இருப்பினும் 1,895 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். அந்நாட்டின் சிந்து மாகாணத்தில் அதிகபட்சமாக 1,10,068 பேரும், பஞ்சாப் மாகாணத்தில் 31,486 பேரும், கைபர் பக்டுன்க்வாவில் 14,454 பேரும் இஸ்லாமாபாத்தில் 11,385 பேரும் பலுசிஸ்தானில் 1,808 பேரும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில்1,775 பேரும்…

Read More

கொரோனா பாதிப்பு: நடிகை ஐஸ்வர்யா ராய் மருத்துவமனையில் !!

கொரோனா பாதிப்பு: நடிகை ஐஸ்வர்யா ராய் மருத்துவமனையில் !!

கொரோனா தொற்றால் நடிகை ஐஸ்வர்யா ராய், மகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாலிவுட் நடிகர் அமிதாப், அவரது மகன் அபிஷேக் ஆகியோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதில் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அமிதாப் பச்சனின் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் இந்நோய் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அபிஷேக் பச்சன் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யாவிற்கும் இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது.இருவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று நடிகை ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாயுள்ளது. இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவின் மும்பையில் அதிகம்…

Read More

அமாவாசை தர்பணம் – பித்ரு தோஷம் நீக்கி முன்னோர்கள் ஆசி பெற எளிய வழி !!

அமாவாசை தர்பணம் – பித்ரு தோஷம் நீக்கி முன்னோர்கள் ஆசி பெற எளிய வழி !!

அமாவாசை தர்பணம் எளிதாக பார்த்து செய்து … பித்ரு தோஷம் நீக்கி எளிதாக முன்னோர்கள் அருள் ஆசி பெற்று வாழ்வை இன்ப மயமாக்குங்கள். முழு விளக்கத்துடன் எவரும் பார்த்து எளிமையாக செய்ய செயல் விலகதுண்டனுள்ள வீடியோ !! பார்த்து… எளிதாக செய்து.. பெரிதாக பயனடைவீர் !! உங்களின் கேள்விகளுக்கும், இந்த நாளில் தானம் செய்வது பற்றியறியவும் மற்றும் “தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழவும் +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், வூர் விவரத்துடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்புங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக…

Read More

கேரளாவை உலுக்கி வரும் தங்க கடத்தல் வழக்கு: சிவசங்கர் சஸ்பெண்ட்

கேரளாவை உலுக்கி வரும் தங்க கடத்தல் வழக்கு: சிவசங்கர் சஸ்பெண்ட்

கேரளாவை உலுக்கி வரும் தங்க கடத்தல் வழக்கில் அம்மாநில தகவல் தொழில்நுட்ப முதன்மை செயலாளர் சிவசங்கருக்கு தொடர்பிருப்பது தெரியவந்ததால், இன்று அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூலை 5-ம் தேதி சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. அரபு எமிரேட்ஸ் தூதரக அலுவலக முன்னாள் ஊழியர்கள் ஷரீத், கேரள தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா ஆகியோருக்கு கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. சரித் கைது செய்யப்பட்டார். ஸ்வப்னா மற்றும் அவருடைய கூட்டாளி சந்தீப் நாயர், கர்நாடக மாநிலம் பெங்களூரில் கைது செய்யப்பட்டனர். வழக்கை என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய…

Read More

இந்தியாவிலிருந்து அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு விமான சேவை துவக்கம்

இந்தியாவிலிருந்து அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு விமான சேவை துவக்கம்

இந்தியாவிலிருந்து அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார். டில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், ‘ ஏர் பிரான்ஸ் நிறுவனம் இம்மாதம் 18 ம் தேதி முதல் ஆக., 1ம் தேதி வரை டில்லி, மும்பை, பெங்களூரு நகரங்களில் இருந்து பாரிஸ்க்கு 28 விமானங்கள் இயக்க உள்ளது. அதே போல் வரும் 17 ம் தேதி முதல் 31ம் தேதி வரை அமெரிக்காவுக்கு 18 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. நியூயார்க் மற்றும் டில்லி இடையே தினசரி ஒரு விமானம் இயக்கப்படும், டில்லி-சான்பிரான்ஸிஸ்கோ இடையே வாரத்திற்கு மூன்று நாளும் விமானங்கள் இயக்கப்படும்…

Read More

கனடா அமெரிக்கா எல்லை மூடல் – மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு !!

கனடா அமெரிக்கா எல்லை மூடல் – மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு !!

கனடா, அமெரிக்கா நாடுகளுக்கு இடையான எல்லையை ஆக.,21 வரை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மூடி வைக்க இரு நாடுகளும் ஒப்பு கொண்டுள்ளன. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றன. நோய் பரவுதலை கட்டுப்படுத்த கனடா அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கனடாவும், அமெரிக்காவும் கொரோனா தொற்றை எதிர்த்து போராடுவதற்காக விதிக்கப்பட்ட அவசியமில்லாத பயணங்களுக்கு தடை விதிக்க தயாராக உள்ளன. மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த தடை ஜூலை 21 உடன் முடிகிறது. மார்ச் முதல் எல்லை அத்தியாவசிய போக்குவரத்து மூடப்பட்டதால், தற்போது 4 வது முறையாக மூடப்பட்டுள்ளது. இந்த தடை வர்த்தகம்…

Read More
1 127 128 129 130 131 425