நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ராட்சி மன்றங்கள் பொறுப்பேற்பது ஏற்புடையதல்ல என்கின்றார் மாவை சேனாதிராசா

நினைவேந்தல் நிகழ்வுகளை  உள்ராட்சி மன்றங்கள் பொறுப்பேற்பது ஏற்புடையதல்ல என்கின்றார் மாவை சேனாதிராசா

நினைவேந்தல் நிகழ்வுகளை மாநகர சபை உட்பட உள்ராட்சி மன்றங்கள் பொறுப்பேற்பது பொரத்தமானது அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். முன்னாள் மூத்த போராளி மு.மனோகர் (காக்கா அண்ணா) கடந்த ஞாயிறு அன்று மாவை சேனாதிராஜா அவர்களது இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் தியாகி திலீபன் நினைவு நாள் தொடர்பாக ஏற்பட்டுள்ள குழப்பநிலை மையை சுட்டிக்காட்டியபோதே அவர் தமது நிலைப்பாட்டை இவ்வாறு வெளிப்படுத்தினார் என அறியவந்தது. சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தாங்கள் இந்த விடயத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென முன்னாள் மூத்த போராளி மு.மனோகர் விடுத்த வேண்டுகோளையும் அவர் ஏற்றுக்கொண்டார். திலீபன் நினைவு நாளுக்கு தடைவிதிக்கக் கோரி பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருப்…

Read More

அரசைக் காப்பாற்றுவதிலேயே த.தே.கூட்டமைப்பு கவனமாக உள்ளது என்கிறார் மைத்திரி குணரட்ண

அரசைக் காப்பாற்றுவதிலேயே த.தே.கூட்டமைப்பு கவனமாக உள்ளது  என்கிறார் மைத்திரி குணரட்ண

வாக்களித்த தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படுவதை விடுத்து அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி மைத்திரி குணரட்ண தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஊடக அமையத்தில் கடந்த செவ்வாய்கிழமை காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்க ண்டவாறு தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண சபை தமக்கு இருக்கின்ற அதிகாரங்களை உரிய முறையில் பயன்ப டுத்திக் கொண்டு தமக்கான அதிகாரங்களைக் கோரவேண்டும். ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மக்களின் வாக்கைப் பெற்றுக் கொண்டு அதன் பின்னர் வெளியில் ஓடிவிடுவர். அவர் கள் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் வீடுக ளைக்…

Read More

மக்களின் காணிகளை விடுவிப்பதில் இராணுவம் உறுதியாக உள்ளது யாழ் மாவட்ட கட்டளை தளபதி ஹட்டியாராச்சி தெரிவிப்பு

மக்களின் காணிகளை விடுவிப்பதில் இராணுவம் உறுதியாக உள்ளது யாழ் மாவட்ட கட்டளை தளபதி ஹட்டியாராச்சி தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களின் காணிகளை மக்களிடம் வழங்குவதற்கு இராணுவம் உறுதியாக உள்ளது என பாதுகாப்பு படைகளின் யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலைமையகத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தி ப்பில்கருத்து தெரிவிக்கும் போதே மேற் கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த 2009ஆம் ஆண்டு யாழ்.மாவட்ட த்தில் இராணுவத்தின் வசம் 25 ஆயிரத்து 986.67 ஏக்கர் நிலம் காணப்பட்டது. குறித்த நிலத்தில் 88.80 வீதமான நிலம் மக்களிடம் மீள வழங்கப்பட்டுள்ளது. மேலும் இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றிடம் தற்போது மொத்த மாக 4512.82 ஏக்கர் நிலம் காணப்படு கி ன்றது. இது யாழ்.மாவட்டத்தின் மொத்த நில ப்பரப்பில்…

Read More

இனப்பிரச்சினைக்கு இடமளிக்காது வடக்கு அபிவிருத்தியில் அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது என்கிறார் ஜனாதிபதி மைத்திரி

இனப்பிரச்சினைக்கு இடமளிக்காது வடக்கு அபிவிருத்தியில் அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது என்கிறார் ஜனாதிபதி மைத்திரி

மீண்டுமொரு இனரீதியான பிரச்சினைகளுக்கு இடமளிக்காமல் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அபிவிருத்தி உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கு அர சாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரி வித்துள்ளார். திருகோணமலையில் கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1947 முதல் ஆட்சியமைத்த அனைத்து அரசாங்கங்களும் தங்களது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக மட்டுமே வடக்கு, கிழக்கு மக்களின் பிரதிநிதிகளை பயன்படு த்திக் கொண்டார்களே தவிர, அம்மக்களின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி பிரச்சி னைகளை தீர்க்கக்கூடிய அரசியல் பின்பு லத்தை அமைக்கவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மக்களின் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் அனைத்து அரசாங்க ங்களும் குறைந்தளவு…

Read More

எமது தாய்நாட்டை புதியதோர் கோணத்தில் பாருங்கள்; உலக மக்களிடம் ஜனாதிபதி மைத்திரி வேண்டுகோள்

எமது தாய்நாட்டை புதியதோர் கோணத்தில் பாருங்கள்; உலக மக்களிடம் ஜனாதிபதி மைத்திரி வேண்டுகோள்

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள பின்னணியில் போருக்குப் பின்னரான றுப்புக்களை உரியவாறு நிறைவேற்றிவரும் இந்த சந்தர்ப்பத்தில் எமது தாய்நாட்டை புதியதோர் கோணத்தில் பாருங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து உலக மக்களுக்கு அழைப்பு விடுத்தார். ஐக்கிய நாடுகளின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரின் பிரதான அமர்வில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி,இலங்கை நேரப்படி அதிகாலை ஆற்றிய விசேட உரையின் போதே இந்த அழைப்பை விடுத்தார். ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரத்திற்கான விரிவான பொறுப்புக்களை நிறைவேற்றிய, நிறைவேற்றிவரும் நாடு என்ற வகையில் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சகல நாடுகளினதும் ஒத்துழைப்பினை தொடர்ந்தும்…

Read More

யாழ்ப்பாணத்தில் புளொட் உறுப்பினரிடம் மீட்கப்பட்ட ஆயுதங்கள் அரச பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட உள்ளன

யாழ்ப்பாணத்தில் புளொட் உறுப்பினரிடம் மீட்கப்பட்ட ஆயுதங்கள்  அரச பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட உள்ளன

தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் என்று அழைக்கப்பட்ட புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் வீட்டிலிருந்து மீட் கப்பட்ட ஆயுதங்கள் தொடர் பான விபரங்களை அறிந்து கொள்வதற்காக அவற்றை அரச பகுப்பாய்வுத் திணைக் களத்துக்கு அனுப்பக் கோரும் யாழ்ப்பாணப் பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு நீதி வான் அனுமதியளித்தார். புளொட்டின் முன்னாள் உறுப்பினர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்தார். அந்த வீட்டில் முன்னர் புளொட்டின் அலுவலகம் இருந்தது. அந்த வீட்டின் உரிமை யாளர் வெளிநாட்டில் உள் ளார். அங்கிருந்து வெளியேற புளொட்டின் முன்னாள் உறுப்பினர் மறுப்புத் தெரி வித்து வந்தார். வீட்டு உரிமையாளர் தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் மாவட்ட நீதி மன்றில் வழக்குத் தாக்கல்…

Read More

பார்த்தீபனின் தியாகத்தை பாடப்புத்தகத்தில் ஏற்றுங்கள் என்கிறது யாழ்ப்பாண மக்கள் தினசரி “வலம்புரி”

பார்த்தீபனின் தியாகத்தை பாடப்புத்தகத்தில் ஏற்றுங்கள் என்கிறது யாழ்ப்பாண மக்கள் தினசரி “வலம்புரி”

அண்மையில் நினைவு கூரப்பட்ட திலீபனின் 31வுத நினைவு தினத்தை முன்னிட்டு அன்றைய தினம் வெளியான யாழ்ப்பாண மக்கள் தினசரியான “வலம்புரி” நாளிதழின் ஆசிரிய தலையங்கத்தில் தியாக தீபம் திலீபனின் தியாக வரலாற்றை எமது பாடப்புத்தகங்களில் ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளுத. மேற்படி ஆசிரிய தலையங்கம் பின்வருமாறு அமைந்துள்ளுத. “தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும். எங்கள் மண்ணில் விளைந்த தியாக தீபம் திலீபனின் தியாகத்தை எவரும் தன்னலமாக் காமல் அனுஷ்டிப்பது உலகம் வாழ் தமிழ் மக்களின் தலையாய கடமையாகும். தமிழ் மக்களின் வாழ்வுக்காக பன்னிரு நாட்கள் நீராகாரம் இன்றி உண்ணாநோன் பிருந்து உயிர்விட்ட அந்தத் தியாகம் மனித மொழிகளால் விதந்துரைக்கப்படக்கூடியதன்று. இந்திய…

Read More

சுரேஸ் ஜோக்கிம் அவர்கள் உலக சமாதானத்திற்காக மேற்கொண்ட அகில உலக நாடுகளுக்கான ஓட்டம்

சுரேஸ் ஜோக்கிம் அவர்கள் உலக சமாதானத்திற்காக மேற்கொண்ட அகில உலக நாடுகளுக்கான ஓட்டம்

கின்னஸ் உலக சாதனைகளின் தமிழ் பேசும் நாயகன் சுரேஸ் ஜோக்கிம் அவர்கள் உலக சமாதானத்திற்காக மேற்கொண்ட அகில உலக நாடுகளுக்கான ஓட்டம் ரொரென்ரோ குயின்பார்க் மாகாணப் பாராளுமன்றம் முன்பாக நிறைவு பெற்றது. இதுவரை 69 கின்னஸ் சாதனைகளை நிலைநாட்டிய கனடா வாழ் ஈழத் தமிழ் மகன் சுரேஸ் ஜோக்கிம் அவர்களின் மற்றுமோர் உலக சாதனைக்கான முயற்சி நடைபெற்றுக்கொள்ளது. இதுவரை 69 கின்னஸ் உலக சாதனைகளை நிலைநாட்டிய கனடா வாழ் ஈழத் தமிழ் மகன் சுரேஸ் ஜோக்கிம் அவர்களின் மற்றுமோர் உலக சாதனைக்கான முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். இந்த சாதனை முயற்சியானது இன்னுமோர் நோக்கத்திற்காகவும் நிகழ்த்தப்படுகின்றது என்பது மிக முக்கிய விடயமாகும். உலக சமாதானத்தை வலியுறுத்தியும் உலகின்…

Read More

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஸ்தாபகத் தலைவருமான “வீணைமைந்தன்” சண்முகராஜா

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஸ்தாபகத் தலைவருமான “வீணைமைந்தன்” சண்முகராஜா

மொன்றியால் வாழ் எழுத்தாளரும், 25வது ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்து தொடர்ந்து மிகுந்த அர்ப்பணிப்போடு செயற்பட்டு வரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஸ்தாபகத் தலைவருமான “வீணைமைந்தன்” சண்முகராஜா அவர்களுக்கு அண்மையில் ஸ்காபுறோ நகரில் இடம் பெற்ற வைபவம் ஒன்றில் பாராட்டும் கௌரவமும் வழங்கப்பட்டது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் தனது 25 ஆண்டு நிறைவு விழாவின் போது முன்னாள் தலைவர்கள் சிலர் கௌரவிக்கபபட்டார்கள்;.அந்தவகையில் முன்னாள் தலைவர்களில் ஒருவரும் ஸ்தாபகத் தலைவருமான வீணைமைந்தன் சண்முகராஜாவிற்கான கேடயத்தை முன்னாள் தலைவர்களில் ஒருவரும் ஆசிரியருமான திரு சின்னையா சிவனேசன் வழங்கினார். அப்பொழுது அவர்களோடு எழுத்தாளர் இராஜவர்மன், மொன்றியார் வர்த்தகப் பிரமுகர் ஏஎம் ஆர் நிறுவனர் இராஜகோபார் முத்தையா அவர்கள்,…

Read More

Saravanaa Bhavan – World’s No:-1 Indian Vegetarian Restaurant’s Canadian Branches celebrated its Founder Annachi’s 72nd Birthda

Saravanaa Bhavan – World’s No:-1 Indian Vegetarian Restaurant’s Canadian Branches celebrated its Founder Annachi’s 72nd Birthda

Saravanaa Bhavan – World’s No:-1 Indian Vegetarian Restaurant’s Canadian Branches celebrated its Founder Annachi’s 72nd Birthday and Scarborough Brach’s 14th Anniversary. on last Friday. On this auspicious occasion, First 50 Seniors were treated with a Free Lunch. Few Political Leaders and Canada Uthayan Logendralingam expressed their Greetings by their few words. Mr. Ganeshan Sugumar and Mr. Gobal received the Guests with their smiling Faces. கனடாவில் தென்னிந்திய சைவ சரவணபவன் உணவகத்தின் இரண்டு கிளைகள் தற்போது மிசிசாகா நகரிலும் ஸ்காபுறோ…

Read More
1 233 234 235 236 237 425