கடைக்குட்டி சிங்கம்-சினிமா விமர்சனம்

கடைக்குட்டி சிங்கம்-சினிமா விமர்சனம்

5 அக்காள்களுக்கும்-ஒரு தம்பிக்கும் இடையேயான பாசப்போராட்டம். படம் “கடைக்குட்டி சிங்கம்” கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி சாயிஷா, டைரக்‌ஷன் பாண்டிராஜ், படத்தின் சினிமா விமர்சனம். கதையின் கரு: ஒரு கிராமத்தின் பெரிய மனிதர், சத்யராஜ். இவருக்கு 2 மனைவிகள், 5 மகள்கள். குடும்பத்தை தாங்கிப் பிடிக்க ஒரு ஆண் வாரிசு தேவை என்று இவர் மூன்றாவது திருமண முயற்சியில் ஈடுபடும்போது, முதல் மனைவி விஜி சந்திரசேகர் மூலம் ஒரு மகன் பிறக்கிறான். இவர்தான் கார்த்தி. விவசாயியாக இருந்து கொண்டே விவசாயத்துக்கு பெருமை சேர்ப்பவர். இவர் மீது 2 அக்காள்களின் மகள்கள் பிரியா பவானி சங்கர், அர்த்தனா ஆகிய இருவருக்கும் காதல். ஆனால் கார்த்திக்கு இன்னொரு பெரிய மனிதரான…

Read More

இலங்கைத் தமிழர் எதிர் நோக்கு ஆபத்து!!!

இலங்கைத் தமிழர் எதிர் நோக்கு ஆபத்து!!!

சிறைகளில் உள்ள தமிழ் பேசும் அரசியல் கைதிகள் பலிக்கடாக்கள் ஆகப் போகின்றார்களா? இனக் கலவரம் ஒன்றைத் தூண்டுவதன் மூலம் தற்போதைய அரசாங்கத்தை பதவியை விட்டு அகற்றலாம். தற்போது சிறைகளில் உள்ள தமிழ்ப் பேசும் அரசியல் கைதிகளை இனக்கலவரங்களின் போது குட்டிமணி தங்கத்துரை ஆகியோரைக் கொலை செய்தது போன்று கொன்று, அனைத்து சிறைகளிலும் படுகொடலைகளைச் செய்வது! அதே போன்று சிறைகளில் மகிந்த ராபக்சா மகிந்த ராஜபக்சா ஆகியோரை விமர்சித்து எழுதியதால் தற்போது சிறைகளில் அடைக்கபட்டுள்ள சிங்கள பத்திரிகையாளர்களையும் கொலை செய்து அவர்கள் தொடர்பாக சர்வதேசத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்!! தமிழ் மக்களுக்கும் அரசியல் கைதிகளுக்கும் எதிராக இனக்கலவரங்களை ஏற்படுத்தினாலும் சம்பந்தன் மாவை சுமந்திரன் போன்ற தமிழ்த்…

Read More

மோடிக்கு எதிராக புது வியூகம்; பிரதமர் வேட்பாளர் பதவியை விட்டுக்கொடுக்கிறார் ராகுல்!

மோடிக்கு எதிராக புது வியூகம்; பிரதமர் வேட்பாளர் பதவியை விட்டுக்கொடுக்கிறார் ராகுல்!

எதிர்க்கட்சிகள் வரிசையில் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் இல்லாத யாரை வேண்டுமென்றாலும் பிரதமர் வேட்பாளராக ஏற்க காங்கிரஸ் தயார் என தகவல் வெளியாகியுள்ளது. #Congress #RahulGandhi 2019 பாரளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி மோடியை எதிர்க்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து கட்சிகள் மத்தியிலும் எழுகிறது. இருப்பினும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்பதில் சில கட்சிகள் தயக்கம் காட்டுகிறது. மூன்றாவது கூட்டணியை இணைக்கும் முயற்சியில் ஈடுபடும் மம்தா பானர்ஜியிடம் காங்கிரஸ் தொடர்ந்து பேசிவருகிறது. ஆனால் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளாராக ஏற்க மம்தாவிடம் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. மம்தாவும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் டெல்லியில் முகாமிடுகிறார். இந்நிலையில் காங்கிரஸ் தரப்பிலிருந்து முக்கியமான…

Read More

பாவ மன்னிப்பு அம்பலமானதால் பெண் தற்கொலை

பாவ மன்னிப்பு அம்பலமானதால் பெண் தற்கொலை

பத்தினம் திட்டா: கேரளாவில், மூன்று ஆண்டுகளுக்கு முன், தற்கொலை செய்து கொண்ட பெண் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண், பாதிரியார் ஒருவரிடம் பெற்ற பாவ மன்னிப்பு அம்பலமானதால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தடுத்து புகார் சம்பங்கள் கேரளாவில், பாவ மன்னிப்பு பெற்ற பெண்ணை ஐந்து பாதிரியார்கள் கற்பழிப்பு செய்த புகார்; கன்னியாஸ்திரியை பிஷப் ஒருவர் 14 முறை கற்பழித்தது உள்ளிட்ட அதிர்ச்சி சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில் புதிய விவகாரம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. கேரள மாநிலம், பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த பெண் லில்லி. இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன் தற்கொலை…

Read More

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி: இந்திய பிரதமர் மோதிக்கு இலங்கை பிரதமர் ரணில் வாழ்த்து

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி: இந்திய பிரதமர் மோதிக்கு இலங்கை பிரதமர் ரணில் வாழ்த்து

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இணையற்ற நட்பு இருப்பதாகவும் அந்த நட்பை யாராலும் மதிப்பிட முடியாதெனவும் தெரிவித்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க இந்திய அரசின் நிதி உதவியுடன் வடக்கு மாகாணத்திற்கு அவசர ஊர்தி கையளிக்கும் நிகழ்வும், 1990 சுவசெரிய அவசர ஊர்தி சேவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும், யாழ் மாநகர சபை மைதானத்தில் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. இந் நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இணைய வழியில் நேரடியாகக் கலந்து கொண்டிருந்தார். இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்த கொண்டு உரையாற்றுகையிலையே இலங்கைப் பிரதமர் ரணில்…

Read More

120 அடியை தாண்டியது மேட்டூர் அணை: காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

120 அடியை தாண்டியது மேட்டூர் அணை: காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் அந்த அணைகளில் இருந்து கடந்த வாரம் காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இந்தநிலையில், நேற்று மாலை 5 மணி நிலவரப்படி காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக இருந்தது. நீர்வரத்து குறைந்த போதிலும் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்ட தடை 14-வது நாளாக நீடித்தது. கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரும்…

Read More

டொரண்டோவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 13 பேர் காயம்

டொரண்டோவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 13 பேர் காயம்

டொரண்டோவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளம்பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும், 13 பேர் காயமடைந்ததாக கனடா நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர். டேன்ஃபோர்த் மற்றும் லொகன் அவென்யூக்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச்சூட்டில், துப்பாக்கிதாரியும் உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த சுமார் 8 வயது சிறுமி ஒருவர், ஆபத்தான நிலையில் உள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிலர் அப்பகுதியில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதற்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை. அங்குள்ள உணவு விடுதியில் குடும்பத்துடன் இருந்த ஜோடி சிபிசி செய்தியிடம் கூறுகையில், பட்டாசு சத்தம் போல வெடிப்பதை தாம் கேட்டதாக குறிப்பிட்டார். உடனே அங்கிருந்த மக்கள் கத்திக்கொண்டு வெளியேறியதை பார்த்ததாக அவர்…

Read More

அமெரிக்கா வாருங்கள்: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு டிரம்ப் அழைப்பு

அமெரிக்கா வாருங்கள்: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு டிரம்ப் அழைப்பு

வரும் இலையுதிர் காலத்தில் அமெரிக்கா வாருங்கள் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் கடந்த திங்கள்கிழமை நடந்த டிரம்ப்-புதின் உச்சிமாநாட்டின் நிறைவில் இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தபோது, அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு இருந்ததா என்ற கேள்விக்கு இல்லை என்று பொருள் தரும் வகையில் டிரம்ப் அளித்த ஒரு பதில் அமெரிக்காவில் அவரை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. மறுநாள் அவர் தமது கருத்தை மாற்றிக்கொண்டார். ஒரு வார்த்தை மாறிவிட்டது என்றார். ஆனால், அமெரிக்கத் தேர்தலில் தலையிட்டது வேறு யாராவது கூட இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார். இப்பிரச்சனையை தொடக்கத்தில் இருந்து புரிந்துகொள்ள இச்செய்திகளைப் படிக்கலாம்:…

Read More

ராகுலின் நடவடிக்கை குழந்தைத்தனமானதாக உள்ளது. அவரது வயது கூடினாலும், வளர்ச்சி பெறவில்லை

ராகுலின் நடவடிக்கை குழந்தைத்தனமானதாக உள்ளது. அவரது வயது கூடினாலும், வளர்ச்சி பெறவில்லை

ராகுல் மீது உரிமை மீறல் தீர்மானம்: பா.ஜ., முடிவு. காங்கிரஸ் தலைவர் ராகுல் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர பா.ஜ., முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனந்த் குமார் கூறுகையில், ராகுலின் நடவடிக்கை குழந்தைத்தனமானதாக உள்ளது. அவரது வயது கூடினாலும், வளர்ச்சி பெறவில்லை. முதிர்ச்சியில்லாமல் ராகுல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. பொய் தகவலை கூறி, பார்லிமென்டை தவறாக வழிநடத்த முயன்ற ராகுல் மீது பா.ஜ., எம்.பி.,க்கள் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Read More

அணியில் விளையாட பெண்களை ஏற்பாடு செய்ய வேண்டும் இளம் கிரிக்கெட் வீரர் குற்றச்சாட்டு

அணியில் விளையாட பெண்களை ஏற்பாடு செய்ய வேண்டும் இளம் கிரிக்கெட் வீரர் குற்றச்சாட்டு

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ராகுல் சர்மா, தான் மாநில அணியில் விளையாட வேண்டுமானால் பெண்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என முஹமது அக்ரம் சைபி கேட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இது கிரிக்கெட் உலகில் புயலைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக, ஒரு இந்தி சேனல் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கத்தில் செல்வாக்குள்ள முஹமது அக்ரம் சைபி உள்நோக்கத்துடன் ராகுல் சர்மாவிடம் கேட்கிறார். மாநில அணியில் விளையாட விருப்பம் என்றால் டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு பெண்களை அனுப்பு என கேட்கிறார். மற்றொரு ஆடியோவில் சில போட்டிகளுக்குப் பிறகு மாநில அணியில் ராகுல் சர்மா இடம் பெறுவார்…

Read More
1 246 247 248 249 250 425