பிரியாணிக்காக ‘பாக்ஸிங்’ ஊழியர்களைத் தாக்கிய தி.மு.க : 7 பேர் கைது
சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கடை நடத்தி வருபவர் தமிழ்ச்செல்வன். இவரது தம்பி பிரகாஷ் (வயது 42), கடையை நிர்வகித்து வருகிறார். கடந்த 28-ந் தேதி இரவு உணவுகள் தீர்ந்து போன நிலையில் விருகம்பாக்கம் தி.மு.க. நிர்வாகி பாக்சர் யுவராஜ் தலைமையில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் பிரியாணி வேண்டும் என்று கேட்க உணவுகள் தீர்ந்துவிட்டன” என்று பிரகாஷ் கூறினார். அதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த தி.மு.க. நிர்வாகி பாக்சர் யுவராஜ் கடையில் இருந்த பொருட்களை கைகளால் தள்ளி விட அப்போது கடை ஊழியர்கள் ஏன் பிரச்சினை செய்கிறீர்கள்?” என்று கேட்க ஆத்திரம் அடைந்த பாக்சர் யுவராஜ் தனது ஆதரவாளர்களுடன் பிரகாஷின் முகத்தில் ஓங்கி குத்து விட்டதுடன் தடுக்க வந்த…
Read More









