ராகுல்காந்தி மீது சபாநாயகரிடம் பெண் எம்.பி.க்கள் புகார் – என்ன நடந்தது?

ராகுல்காந்தி மீது சபாநாயகரிடம் பெண் எம்.பி.க்கள் புகார் – என்ன நடந்தது?

மணிப்பூருக்கு பிரதமர் ஏன் இன்னும் செல்லவில்லை என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். சில நாள்களுக்கு முன்பு தாம் மணிப்பூருக்குச் சென்றதாகவும் ஆனால் பிரதமர் இன்னும் அங்கு செல்லவில்லை என்றும் கூறிய ராகுல் காந்தி, “அவர்களைப் பொறுத்தவரை மணிப்பூர் இந்தியாவின் அங்கம் இல்லை” என்றும் கூறினார். “மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள. மணிப்பூர் மக்களைக் கொன்றதன் மூலம் இந்தியாவைக் கொன்றுவிட்டீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் அல்லர். துரோகிகள்” என்றார் ராகுல். ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக எம்பிக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். ராகுல்காந்தி பேசி முடித்ததும் பறக்கும் முத்தம் கொடுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக சபாநாயகரிடம் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைச்…

Read More

இந்தியா வல்லரசு வரிசையில் இடம் பெறும் வாய்ப்பை தவறவிட்டதா? சௌதி என்ன சாதித்தது?

இந்தியா வல்லரசு வரிசையில் இடம் பெறும் வாய்ப்பை தவறவிட்டதா? சௌதி என்ன சாதித்தது?

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் யுக்ரேன் -ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியை சௌதி அரேபியா தற்போது முன்னெடுத்துள்ளது. சவுதி அரேபியாவின் இந்த முயற்சியை இந்தியா முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரஷ்யா, யுக்ரேன் என இருநாடுகளுடனும் நட்புறவு கொண்டுள்ள நாடு என்பதே, போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியை இந்தியா மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு முக்கிய காரணம். அத்துடன், மேற்கத்திய நாடுகளை அணுகுவது போன்று இந்தியாவை ரஷ்யா பார்க்காது என்ற புரிதலின் காரணமாக, போரை முடிவுக்கு வருவது குறித்த இந்தியாவின் யோசனையை ரஷ்யா நிராகரித்துவிடாது என்பதும் இந்தியா மீதான இந்த எதிர்பார்ப்புக்கு மற்றொரு காரணமாக இருந்தது. ஆனால், இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி…

Read More

விஎச்பி – பஜ்ரங் தல் – நூ சிவன் கோவில் – ஹரியானாவின் அயோத்தி !!

விஎச்பி – பஜ்ரங் தல் – நூ சிவன் கோவில் – ஹரியானாவின் அயோத்தி !!

விஎச்பி – பஜ்ரங் தல் – நூ சிவன் கோவில் – ஹரியானாவின் அயோத்தி !! க்ளிக் செய்யவும்… பிரமாண்டமான சிவ ஜலாபிஷேக யாத்திரை நடக்கப் போகிறது… அறியா உண்மை அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்… அரக்க கூட்டத்துக்கு தகுந்த பதில்… மானமுள்ள ஹிந்துவே கருத்து பதிவு செய்து… அனைவரோடும் பகிரவும் !! தினமொரு தார்மிக செய்தி உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்??…

Read More

என் மண் என் மக்கள் – அண்ணாமலையின் யாத்திரை வெற்றியா ??

என் மண் என் மக்கள் – அண்ணாமலையின் யாத்திரை வெற்றியா ??

என் மண் என் மக்கள் – அண்ணாமலையின் யாத்திரை வெற்றியா ?? தோல்வியா ?? தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுத்துமா இந்த பாத யாத்திரை ?? கார சார விவாதம் !! கிளிக் செய்து இந்த விவாதத்தை கண்டு … உங்களின் கருத்தை பதிவு செய்து … அனைவரோடும் பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தி உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்?? ஜெய்…

Read More

திருப்பித் தர மாட்டேன்’ என வாக்குறுதி அளிக்க வேண்டுமா??

திருப்பித் தர மாட்டேன்’ என வாக்குறுதி அளிக்க வேண்டுமா??

அகாதெமி விருதுகளுக்காகப் பெயர்களைப் பரிந்துரைக்கும்போது, அரசியல் காரணங்களுக்காக விருதைத் திரும்பத் தர மாட்டேன் என்ற வாக்குறுதியைப் பெற வேண்டுமென நாடாளுமன்ற நிலைக் குழு ஒன்று பரிந்துரைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சுற்றுலா, போக்குவரத்து மற்றும் கலாச்சாரத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த திங்கட்கிழமையன்று தனது பரிந்துரைகளை மாநிலங்களவைக்கு அளித்தது. அந்தப் பரிந்துரையில், கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள பல்வேறு இலக்கிய மற்றும் கலாச்சார அமைப்புகள் விருதுகளை வழங்கிவருகின்றன. சாகித்ய அகாதெமி விருது போன்ற விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்படும்போது, அரசியல் காரணங்களுக்காக அந்த விருதுகளைத் திருப்பி அளிக்கப்போவதில்லை என்ற வாக்குறுதிகளை அளிக்க வேண்டும் என்றும் அதை மீறி விருதுகளைத் திருப்பி அளித்தால், வேறு எந்த விருதுகளுக்கும் அந்த கலைஞரையோ, எழுத்தாளரையோ பரிசீலிக்கக்கூடாது…

Read More

ஓ.பி.எஸ் தனக்கு உதவாத பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிச் செல்ல முடிவெடுத்து விட்டாரா?

ஓ.பி.எஸ் தனக்கு உதவாத பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிச் செல்ல முடிவெடுத்து விட்டாரா?

அ.தி.மு.க.வை கைப்பற்றுவதற்கான போராட்டத்தில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வந்த ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் கைகோர்த்திருப்பதோடு தனக்கு உதவாத பா.ஜ.கவை விட்டு விலக முடிவெடுத்துவிட்டதாகவே தெரிகிறது. இது நாடாளுமன்றத் தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.வை கைப்பற்றுவதற்கான முயற்சியில் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் தொடர்ந்து பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறார் ஓ. பன்னீர்செல்வம். இருந்தபோதும், பா.ஜ.க.வின் ஆதரவை வெகுவாக அவர் தரப்பு நம்பியிருந்தது. ஆனால், கடந்த சில வாரங்களில் அதிலும் பின்னடைவு ஏற்பட்டிருக்கும் சூழலில், ஓ.பி.எஸ், டிடிவி இருவரும் இன்னும் தீவிரமாக இணைந்து செயல்பட முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்திக்கும்போதெல்லாம், பா.ஜ.கவுடன் கூட்டணி தொடர்வதாகவே தொடர்ந்து சொல்லி வருவார். அது தொடர்பாக செய்தியாளர்கள்…

Read More

பாண்டியர்கள் அஸ்திவாரமே இல்லாமல் ‘மேலிருந்து கீழாக’ இந்த கோயிலை கட்டியது எப்படி?

பாண்டியர்கள் அஸ்திவாரமே இல்லாமல் ‘மேலிருந்து கீழாக’ இந்த கோயிலை கட்டியது எப்படி?

கழுகுமலை வெட்டுவான் கோவில். பெரும் பாறையைக் குடைந்து கட்டப்பட்ட இந்தக் கோவில் ‘தென்னிந்தியாவின் எல்லோரா’ என்று அழைக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் இருக்கும் இந்தக் கோவில், கி.பி. 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் மாறஞ்சடையன் என்பவரால் கட்டத் தொடங்கி முற்று பெறாமல் விடப்பட்டது. இந்த கலை சின்னங்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கழுகுமலையின் பண்டைய காலத்து பெயர் ‘அரைமலை’. கழுகுமலையில் கிழக்குப் பக்கத்தில் வெட்டுவான் கோவில் அமைந்திருக்கிறது. கி.பி. 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டு மன்னர்கள் மதுரையை தலைநகராகக் கொண்டு, புதுக்கோட்டையில் இருந்து கன்னியாகுமாரி வரை ஆட்சி செய்துள்ளனர். எனவே வெட்டுவான் கோவிலை 8ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பண்டைய மன்னர்களால் கட்டி…

Read More

சிவ பக்தர்கள் மீது தாக்குதல் !! பலர் மரணம் – வாகனங்களுக்கு தீ !!

சிவ பக்தர்கள் மீது தாக்குதல் !! பலர் மரணம் – வாகனங்களுக்கு தீ !! அசுரத்தாக்குதல் !! கிளிக் செய்து இந்த வீடியோவை பாருங்கள்… ஏன் திராவிட ஊடகங்ககளும்.. மனிதஉரிமை ஆர்வலர்களும் இதை பற்றி பேசவில்லை என்பதை அறிந்து … கருத்து பதிவு செய்து …. அனைவரோடும் பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தி உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்?? ஜெய் ஸ்ரீ…

Read More

சிவ பக்தர்கள் மீது தாக்குதல் !! பலர் மரணம் – வாகனங்களுக்கு தீ !!

சிவ பக்தர்கள் மீது தாக்குதல் !!  பலர் மரணம் – வாகனங்களுக்கு தீ !!

சிவ பக்தர்கள் மீது தாக்குதல் !! பலர் மரணம் – வாகனங்களுக்கு தீ !! அசுரத்தாக்குதல் !! கிளிக் செய்து இந்த வீடியோவை பாருங்கள்… ஏன் திராவிட ஊடகங்ககளும்.. மனிதஉரிமை ஆர்வலர்களும் இதை பற்றி பேசவில்லை என்பதை அறிந்து … கருத்து பதிவு செய்து …. அனைவரோடும் பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தி உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்?? ஜெய் ஸ்ரீ…

Read More

அம்பலம்: மணிப்பூரில் ஹிந்துக்களை ஒழிக்க சதி !!

அம்பலம்: மணிப்பூரில் ஹிந்துக்களை ஒழிக்க சதி !!

அம்பலம்: மணிப்பூரில் ஹிந்துக்களை ஒழிக்க சதி !! வீடியோ ஆதாரம் !! காந்தி குடும்பத்தால் சீனா அரசாங்கத்துடன் கையெழுத்திட்ட MOU வும் உச்ச நீதிமன்றத்தின் CJI சந்திரசூட்டும் !! கிளிக் செய்து… நம் தேசத்தத்துக்கும்… தர்மத்திற்கும் எதிராக செயல்படும் துரோகிகளை கண்டறிந்து… கருத்து பதிவுசெய்து … அனைவரோடும் பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தி உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்?? ஜெய் ஸ்ரீ…

Read More
1 30 31 32 33 34 425