ஸ்காபுறோவில் உள்ள சீனக்கலாச்சார மண்டபத்தில் மின்னல் -2017 இன் அதி உயர் தர இசையையும் இனிமையையும்

ஸ்காபுறோவில் உள்ள சீனக்கலாச்சார மண்டபத்தில் மின்னல் -2017 இன் அதி உயர் தர இசையையும் இனிமையையும்

செந்தில் குமரனின் “மின்னல்-2017” உச்ச இசை நிகழ்சசியில் சிக்கு புக்கு சிக்கு ரயிலே, மற்றும் ஊர்வசி.. ஊர்வசி, கொலம்பஸ், கொலம்பஸ் ஆகிய பாடல்களையும் பாடி மேலும் தனது ட்றம்ஸ் இசைக் கருவியில் தனது வித்தைகளைக் காட்டுவதற்குமாக பிரபல பின்னணிப்பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சுரேஸ் பீற்றர் இன்று மாலை பியர்சன் விமான நிலையத்தில் வநதிறங்கினார். அவரை வரவேற்கும் வகையில் “மின்னல்”செந்தில்குமரனின் அழைப்பின் பேரில் கனடா உதயன் பிரதம ஆசிரியர் தனது உதவியாளர் சகிதம் அங்கு சென்றிருந்தார். அவரை வரவேற்க மேலும் நண்பர்களும் அங்கு கூடியிருந்தார்கள். எதிர்வரும் 30-06-2017 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு ஸ்காபுறோவில் உள்ள சீனக்கலாச்சார மண்டபத்தில் மின்னல் -2017 இன் அதி உயர் தர…

Read More

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?- மத்திய அமைச்சர் யோசனை

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?- மத்திய அமைச்சர் யோசனை

புதுக்கோட்டை மாவட்டம் நெடு வாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து, தமிழக அரசு, பொதுமக் களின் கருத்தைக் கேட்டு, அத்திட்டம் வேண்டாம் என மத் திய அரசுக்கு அறிக்கை அளித் தால் திட்டம் கைவிடப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரி வித்தார். புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறிய தாவது: குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டா லும், பாஜக சார்பில் அறிவிக் கப்பட்டுள்ள வேட்பாளர் வெற்றி பெறுவார். கூவத்தூரில் நடைபெற்ற சம்ப வம் மற்றும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நடைபெற்ற பணப் பரிமாற்றம் குறித்தும் விசாரிக்கப் பட வேண்டும். சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கொண்டு வந்த நம்பிக்கை…

Read More

அ.தி.மு.க பிளவுக்கு பிறகு ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம்

அ.தி.மு.க பிளவுக்கு பிறகு ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம்

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. பா.ஜ.க., தனது குடியரசுத் தலைவர் வேட்பாளராக அவரது கட்சியைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த்தை அறிவித்தது. காங்கிரஸ், தனது குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் மீரா குமாரை அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று, ராம்நாத் கோவிந்த் வேட்புமனுத் தாக்கல்செய்ய உள்ளார். முன்னதாக, அவருக்கு மத்திய அரசு இஸட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கலின்போது, பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார். மேலும், பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்கள் மற்றும் பா.ஜ.க முதலமைச்சர்களும் கலந்துகொள்ள உள்ளனர். அவர்களுடன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரும் கலந்துகொள்ள…

Read More

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தை நிறுவிய குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களின் நினைவு தினம்

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தை நிறுவிய குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களின் நினைவு தினம்

1974ம் ஆண்டு, இன்றிலிருந்து 43 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தை நிறுவிய குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களின் நினைவு தினம் எதிர்வரும் யுலை 8ம் திகதி கனடாவின் ஸ்காபுறொ நகரில் நகரசபை மண்டபத்தில் (150 Borough Drive)அனுஸ்டிக்கப்படவுள்ளது. ஆவணஞானி என்ற பட்டத்திற்குரியவரான இவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் நேரடியாக பாராட்டுத் தெரிவித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாடு நடைபெறவுள்ள இந்த நேரத்தில் கனடாவில் அமரர் குரும்பசிட்டி இரா கனகரத்தினம் அவர்களை நினைவு கூருவது மிகப் பொருத்தமானதும் பெருமைக்குரியதுமாகும்

Read More

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி தான் தொடங்குவார்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி தான் தொடங்குவார்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நேற்று நடைபெற்றது. முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, உள்கட்சி தேர்தல் பொறுப்பாளர் பாபிராஜ், மாநில பொதுச்செயலாளர்கள் தணிகாசலம், சிரஞ்சீவி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், எம்.எஸ்.திரவியம், கே.வீரபாண்டியன், ராஜசேகர் உள்பட 64 மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்து திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:– 72 மாவட்ட தலைவர்களின் முதல் அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 8 பேர் கலந்து கொள்ளவில்லை. அதற்கான காரணங்கள் குறித்து தொலைபேசியில் தெரிவித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை,…

Read More

ஜனாதிபதி தேர்தல் வேட்புமனு: எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்

ஜனாதிபதி தேர்தல் வேட்புமனு: எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக பீகார் மாநில கவர்னராக இருந்த ராம்நாத் கோவிந்த் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார். ராம்நாத் கோவிந்துக்கு ஒரு மனதாக ஆதரவு அளிப்பதாக தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு தெரிவித்தார். ராம்நாத் கோவிந்த் நாளை (வெள்ளிக்கிழமை) டெல்லியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். வேட்புமனு தாக்கலின் போது தங்களுக்கு ஆதரவு அளிக்கும் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உடன் இருக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைமை விரும்புகிறது. அந்தவகையில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ஜ.க. நேற்று அழைப்பு விடுத்தது. அதன்படி ராம்நாத் கோவிந்த் வேட்புமனு தாக்கலின் போது உடன் இருக்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்து உள்ளார்….

Read More

தமிழக விவசாயிகளின் கடன்களை ரத்து செய்க: முதல்வருக்கு விஷால் கடிதம்

தமிழக விவசாயிகளின் கடன்களை ரத்து செய்க: முதல்வருக்கு விஷால் கடிதம்

தமிழக விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் விஷால் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில். ”முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கி சிறப்புடன் ஆட்சி செய்து வரும் தாங்கள் நம் தமிழக விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுகிறேன். நம் அண்டை மாநிலங்களான உத்தரப் பிரதேசத்திலும், மகாராஷ்டிராவிலும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதை அறிந்து பஞ்சாப் மாநில அரசும் கடன்களை ரத்து செய்துள்ளது. தமிழக விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வறுமையைப் போக்கும் விதத்தில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து, எதிர்கால விவசாயிகளின் வாழ்வை தாங்கள் வளமாக்க வேண்டும்” என்று…

Read More

அமைச்சர்களை நீக்க எனக்கு அதிகாரம்: டிடிவி தினகரன் அறிவிப்பால் அதிமுகவில் வலுக்கும் அதிகாரப் போட்டி

அமைச்சர்களை நீக்க எனக்கு அதிகாரம்: டிடிவி தினகரன் அறிவிப்பால் அதிமுகவில் வலுக்கும் அதிகாரப் போட்டி

அமைச்சர்களை நீக்க துணைப் பொதுச் செயலாளரான எனக்கு அதிகாரம் உண்டு என டிடிவி தினகரன் அறிவித்துள்ளதையடுத்து அதிமுகவில் அதிகாரப் போட்டி வலுத்து வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக 2 அணிகளாக பிரிந்தது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தற்போதைய முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்களும் கட்சி நிர்வாகிகள் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுக (அம்மா) கட்சி துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், டெல்லி திஹார் சிறையில் இருந்து வந்தபிறகு தனியாக செயல்படத் தொடங்கி யுள்ளார். அவரை 34 எம்எல்ஏக்கள் மற்றும் சில எம்பிக்கள் சந்தித்து ஆதரவு அளித்தனர். அதனால், தற்போது அதிமுகவில் 3-வது அணி உருவாகிவிட்டது. முதல்வர் பழனிசாமி அணியில் உள்ள…

Read More

தம்பிதுரை, தினகரனை அடுத்து சிறையில் இருக்கும் சசிகலாவுடன் 5 எம்.எல்.ஏக்கள் சந்திப்பு

தம்பிதுரை, தினகரனை அடுத்து சிறையில் இருக்கும் சசிகலாவுடன் 5 எம்.எல்.ஏக்கள் சந்திப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை அதிமுக அம்மா அணியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்று காலை சந்தித்தார். தம்பிதுரையை தொடர்ந்து டிடிவி தினகரனும் சசிகலாவை சந்தித்து பேசினார். மாலை எம்.எல்.ஏக்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன், முருகன், கென்னடி, பாலசுப்பிரமணியம் ஆகிய எம்.எல்.ஏக்களும் சந்தித்து பேசினர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி தொலைபேசியில் முதல் அமைச்சர் பழனிச்சாமியுடன் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டத்தை தொடர்ந்து இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Read More

நீதிபதி கர்ணன் கோவையில் கைது; கொல்கத்தா அழைத்து செல்கிறார்கள்

நீதிபதி கர்ணன் கோவையில் கைது; கொல்கத்தா அழைத்து செல்கிறார்கள்

நீதிபதி கர்ணன் கடந்த மாதம் 9-ந்தேதி தண்டனை விதிக்கப்பட்ட அதே நாளில், சென்னைக்கு வந்து தலை மறைவானார். அவரை பிடிக்க மேற்கு வங்காள மாநில போலீஸ் டி.ஜி.பி., போலீஸ் தனிப்படைகளை அமைத்தார். அப்படைகள், சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நீதிபதி கர்ணனை தேடி வந்தது. தலைமறைவாக இருந்த நிலையில், கர்ணன் கடந்த 12-ந் தேதி, நீதிபதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், அவர் கோவை புறநகர் பகுதியில் ஒரு வீட்டில் தங்கி இருப்பதாக கொல்கத்தா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று இரவு 7.30 மணிக்கு கோவை போலீசாரின் ஒத்துழைப்புடன், மலுமிச்சம்பட்டி அருகே மாச்சேகவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள அந்த வீட்டை கொல்கத்தா…

Read More
1 334 335 336 337 338 425